இந்த மாநிலத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் நாளை மூடப்படுகிறது.!

மேற்கு வங்க மாநிலத்தில் நாளை ஒருநாள் மட்டும் அரசு மற்றும் அரசு உதவி பெரும் அலுவலகங்கள் என அனைத்தும் மூடப்படுவதாக அம்மாநில உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனாவால் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது இறப்புக்கு இந்தியா முழுவதும் 7 நாள் (அதாவது இன்று முதல் செப்டம்பர் 6 வரையில்) அரசு அலுவலகங்களில் துக்கம் அநுசரிக்கப்படுகிறது. மேலும், மேற்கு வங்க மாநிலத்தில் … Read more

பாரத ரத்னா பிரணாப் முகர்ஜி.! சாதுரியமிக்க அனுபவம் சக்கரவர்த்தி – முக ஸ்டாலின் இரங்கல்.!

பாரத ரத்னா பிரணாப் முகர்ஜி மறைவெய்திய செய்தி துயரச் செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானேன் என்று முக ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக முன்னாள் இந்திய குடியரசுத் தலைவரும், மூத்த அரசியல் தலைவருமான பிரணாப் முகர்ஜி உடல் நலக்குறைவால் புது டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார் என்று அவரது மகன் அபிஜித் முகர்ஜி உறுதிப்படுத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரணாப் முகர்ஜி மறைவிற்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள், … Read more

அதிகரிக்கும் கொரோனா..தமிழகத்தை முந்தி இரண்டாவது இடத்தில் ஆந்திரா.!

கொரோனா தொற்றில் ஆந்திரா தமிழகத்தை முந்தியது, இப்போது இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியா முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பால் புதிதாக 79,457 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 781,624 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தமாக இந்தியாவில் இதுவரை 3,619,169 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 64,617 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திராவில் நேற்று 10,603 பேருக்கு … Read more

“இந்திய தேசத்திற்கு பேரிழப்பு” பிரணாப் முகர்ஜி மறைவுக்கு காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் ட்வீட்.!

முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவுக்கு காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் இரங்கல். கடந்த சில நாட்களாக முன்னாள் இந்திய குடியரசுத் தலைவரும், மூத்த அரசியல் தலைவருமான பிரணாப் முகர்ஜி உடல் நலக்குறைவால் புது டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார் என்று அவரது மகன் அபிஜித் முகர்ஜி உறுதிப்படுத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரணாப் முகர்ஜி மறைவிற்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் … Read more

“இந்தியாவின் வளர்ச்சிக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர் பிரணாப் முகர்ஜி”- கே.எஸ்.அழகிரி இரங்கல்!

முன்னாள் பிரதமர் பிரணாப் முகர்ஜீ மறைவிற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன், மூளையில் இருந்த சிறிய கட்டி அகற்ற டெல்லியில் உள்ள ராணுவம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பொழுது அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர் உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் இன்று அறிக்கை விடுத்துள்ளது. அந்த அறிக்கையில், பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக தெரிவித்த நிலையில், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார். அவர் உயிரிழந்த … Read more

பிரணாப் முகர்ஜி மறைவு – 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிப்பு.!

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவை அடுத்து இந்திய அரசு 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் – மத்திய உள்துறை அமைச்சகம். கடந்த சில நாட்களாக முன்னாள் இந்திய குடியரசுத் தலைவரும், மூத்த அரசியல் தலைவருமான பிரணாப் முகர்ஜி உடல் நலக்குறைவால் புது டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார் என்று அவரது மகன் அபிஜித் முகர்ஜி உறுதிப்படுத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரணாப் முகர்ஜி மறைவிற்கு பல்வேறு நாடுகளின் … Read more

கர்நாடகாவில் ஒரே நாளில் 7,238 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.!

கர்நாடகாவில் இன்று ஓரே நாளில் 6,495 பேருக்கு கொரோனா. கர்நாடகாவில் இன்று கொரோனா பாதிப்பு சற்று குறைந்து பதிவாகியுள்ளது. அந்த வகையில், இன்று ஒரே நாளில் 6,495 பேருக்கு கொரோனா இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 3,42,423 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் 7,238 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 2,49,467 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கிடையில் தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட கொரோனாவால் உயிரிழந்தவரின் எண்ணிக்கை பதிவாகி வருகிறது. இன்று … Read more

அதிகரிக்கும் கொரோனா.. டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4444 ஆக உயர்வு!

டெல்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,444 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வரும் நிலையில், கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியது. அந்தவகையில், இன்று ஒரே நாளில் 1,358 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,74,748 ஆக உயர்ந்துள்ளது. அதில் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,444 ஆக உள்ளது. மேலும் 1,507 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு, வீடு … Read more

ஏற்காடு செல்ல இ-பாஸ் கட்டாயம் – சேலம் மாவட்ட ஆட்சியர்.!

ஏற்காட்டிற்கு சுற்றுலா செல்ல இ- பாஸ் பெறுவது அவசியம் என சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை, செப். 30- ம் தேதி வரை நீடிக்கப்படுகிறது என்று நேற்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த 4ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதில், குறிப்பாக மாவட்டங்களுக்கு இடையிலான இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டது. ஆனால், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற … Read more

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மரணம் – முதல்வர் பழனிசாமி இரங்கல்.!

பிரணாப் முகர்ஜி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனையடைந்தேன் – முதல்வர் கொரோனாவால் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சிகிச்சை பலனின்றி காலமானார். அவர் உயிரிழந்த செய்தியை அவரின் மகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரணாப் முகர்ஜி மறைவிற்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், … Read more