கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,530 பேருக்கு கொரோனா.!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,530 பேருக்கு கொரோனா உறுதி. கேரளாவில் இன்று 1,530 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இன்று 7 பேர் சிகிச்சைபலனின்றி உயிரிழப்பு என சுகாதார அமைச்சகம் தகவல். இதற்கிடையில், 23,488 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவிலிருந்து இன்று 1,693 பேர் குணமடைந்தனர். இதுவரை 51,542  பேர் கொரோனாவிலிருந்து  மீண்டு வீடு திரும்பியுள்ளார்கள்.

பிரணாப் முகர்ஜி காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன் – டிடி தினகரன்

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன் – டிடி தினகரன். கொரோனாவால் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சிகிச்சை பலனின்றி காலமானார். அவர் உயிரிழந்த செய்தியை அவரின் மகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரணாப் முகர்ஜி மறைவிற்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற … Read more

தமிழகத்தில் இன்று 6,006 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.!

தமிழகத்தில் இன்று 6,006 பேர் குணமடைந்துள்ளனர், இதுவரை 3,68,141 பேர் வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,956 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில்,கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,28,041 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று 6,006 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 3,68,141 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இன்று கொரோனாவால் மேலும் 91 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை  உயிரிழந்தோரின் எண்ணிக்கை … Read more

பிரணாப் முகர்ஜி மறைவு துரதிர்ஷ்டவசமானது காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ட்வீட்.!

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவிற்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இரங்கல். முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கொரோனா வைரஸ் காரணமாக ராணுவ மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில், சற்று நேரத்திற்கு முன் காலமானார். இவரின் மறைவிற்கு பல தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரணாப் முகர்ஜி மறைவிற்குகாங்கிரஸ் எம்.பி ராகுல் தனது டிவிட்டர் பக்கத்தில் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த ட்வீட்டில், நமது முன்னாள் ஜனாதிபதி பிரணாப் … Read more

பிரணாப் முகர்ஜி மறைவிற்கு லிசிபிரியா இரங்கல்.!

சற்று நேரத்திற்கு முன் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார். இவரின் மறைவிற்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறனர். இந்நிலையில், மணிப்பூர் காலநிலை மாற்ற செயற்பாட்டாளர் 8 வயது சிறுமி லிசிபிரியா கங்குஜாம் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட  பதிவில், இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி காலமானதைக் கேட்டு வருத்தமாக இருக்கிறது. நாட்டின் ஒரு சிறந்த புத்திஜீவியை இழந்துவிட்டோம். அவரது குடும்பத்தினருக்கு  … Read more

“பிரணாப் முகர்ஜீ உயிரிழந்ததற்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்!”- முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்!

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவிற்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இரங்கல் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன், மூளையில் இருந்த சிறிய கட்டி அகற்ற டெல்லியில் உள்ள ராணுவம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பொழுது அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர் உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் இன்று அறிக்கை விடுத்துள்ளது. அந்த அறிக்கையில், பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக தெரிவித்த நிலையில், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார். … Read more

பிரணாப் முகர்ஜியின் மரணம் நம் நாட்டுக்கு பெரும் இழப்பு – கனிமொழி

பிரணாப் முகர்ஜி மறைவிற்கு கனிமொழி  இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கொரோனா வைரஸ் காரணமாக ராணுவ மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில், சற்று நேரத்திற்கு முன் காலமானார். இவரின் மறைவிற்கு பல தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மரணம் நம் நாட்டுக்கு பெரும் இழப்பு. பாராளுமன்றத்தில் எழுப்பப்படும் அனைத்துக் கேள்விகளுக்கும் இன்முகத்தோடு பதில் … Read more

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் – தமிழிசை இரங்கல்.!

பிரணாப் முகர்ஜி மறைந்த செய்தி மிகுந்த மன வேதனை அளிக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் ட்விட்டரில் இரங்கலை தெரிவித்துள்ளார். கொரோனாவால் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சிகிச்சை பலனின்றி காலமானார். அவர் உயிரிழந்த செய்தியை அவரின் மகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரணாப் முகர்ஜி மறைவிற்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது … Read more

பிரணாப் முகர்ஜி மறைவிற்கு வெங்கைய நாயுடு இரங்கல்.!

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவிற்கு குடியரசு துணை தலைவர் வெங்கைய நாயுடு இரங்கல். முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கொரோனா வைரஸ் காரணமாக ராணுவ மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில், சற்று நேரத்திற்கு முன் காலமானார். இவரின் மறைவிற்கு பல தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரணாப் முகர்ஜி மறைவிற்கு  குடியரசு துணை தலைவர் வெங்கைய நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், பிரணாப் முகர்ஜி காலமானது ஆழ்ந்த வருத்தத்தை … Read more

“அனுபவம் வாய்ந்த தலைவராக இருந்தவர் பிரணாப் முகர்ஜீ!”- அமித்ஷா இரங்கல்

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவிற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன், மூளையில் இருந்த சிறிய கட்டி அகற்ற டெல்லியில் உள்ள ராணுவம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பொழுது அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர் உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் இன்று அறிக்கை விடுத்துள்ளது. அந்த அறிக்கையில், பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாகவும், அவர் நுரையீரல் தொற்று காரணமாக செப்டிக் அதிர்ச்சியில் இருக்கிறார் என தெரிவித்தன நிலையில், முன்னாள் … Read more