வெளியானது கருணாநிதியின் முகம் தெரியும் புகைப்படம் …!

திமுக தலைவர் கருணாநிதி தொடர்ந்து நான்கு நாட்களுக்கு மேலாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கருணாநிதி அனுமதிக்கபட்ட நாள் முதலே பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும்,சினிமா பிரபலங்களும் நேரில் சென்று நலம் விசாரித்து வருகின்றனர். ஆனால் நேற்று முன்தினம் வந்த துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கருணாநிதியை நேரில் சென்று பார்த்தார். இந்நிலையில் தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க  சென்னை வந்தார். சென்னை வந்ததும் அவர் … Read more

நடிகர் ரஜினிகாந்த் இன்று இரவு 8.45 மணிக்கு காவேரி மருத்துவமனை வருகை !

நடிகர் ரஜினிகாந்த் இன்று இரவு 8.45 மணிக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கிறார். பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் ,சினிமா துறையையை சார்ந்தவர்களும் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கபட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து வருகின்றனர்.ஆனால் நடிகர் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் படத்தின் 2ஆம் கட்ட பட பிடிப்பில் தீவிரமாக இருந்தார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று இரவு 8.45 மணிக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் திமுக தலைவர் கருணாநிதியை  சந்திக்கிறார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

சென்னையில் பல இடங்களில் இடியுடன் கூடிய  மழை !

சென்னையில் ஈக்காட்டுத்தாங்கல், அம்பத்தூர், கிண்டி, ஆழ்வார்பேட்டை, கோடம்பாக்கம், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய  மழை பெய்து வருகின்றது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், நெல்லை,கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

ராகுல்காந்தி கருணாநிதி உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் நேரில் விசாரித்தார்!

ராகுல்காந்தி கருணாநிதி உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் நேரில் விசாரித்தார். சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கினார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி.சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனை சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க சென்றனர்.அவருடன் முகுல் வாஸ்னிக், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் சென்றனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

கைகளால் மனிதக்கழிவுகளை அள்ளும் நிலைமை இந்தியாவில் தற்போதும் தொடர்கிறது!மத்திய அரசு

கைகளால் மனிதக்கழிவுகளை அள்ளும் நிலைமை இந்தியாவில் தற்போதும் தொடர்கிறது என்று  மக்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து மக்களவையில் மத்திய அரசு அளித்த தகவலில்,2018 ஜூன் நிலவரப்படி இந்தியாவில் உள்ள 13 மாநிலங்களில் ஏறத்தாழ 13,657 பேர் கைகளால் மனிதக்கழிவுகளை அள்ளும் நபர்கள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக உ.பி.யில் 11,247 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் கர்நாடகாவில் 738 பேரும், ராஜஸ்தானில் 338 பேரும், தமிழகத்தில் 363 பேரும் மனிதக்கழிவுகளை அள்ளுகின்றனர்.மேலும்  நாட்டில் 155 … Read more

ராகுல் காந்தி காவேரி மருத்துவமனைக்கு வருகை!

சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கினார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி.சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள  காவேரி மருத்துவமனை சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க வந்தடைந்தார்.அவருடன்  முகுல் வாஸ்னிக், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் வந்துள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

விழுப்புரம் சுற்றுவட்டார பகுதிகளில்  மிதமான மழை!மலைப்பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு !

விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்  மிதமான மழை பெய்து வருகிறது. அதேபோல்  சென்னை வானிலை ஆய்வு மையம்  கூறுகையில், நெல்லை,கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

ஓடும் காரில் கலக்கல் நடனம் ஆடிய ரெஜினா …!

தமிழ் சினிமாவில் குறும்படங்கள் உதவியால் காலடி எடுத்து வைத்தவர் ரெஜினா. அதை தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்து பெயர் பெற்றவர். இவரை இதுவரை ஹோம்லி பெண்ணாக தான் பலரும் பார்த்திருப்பார்கள், ஆனால், தெலுங்கில் இவர் கவர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லை. இந்நிலையில் தற்போது தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் காரில் இறங்கி ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார்.சிறிது தூரம் காருடன் சேர்ந்து அவரும் நடனம் ஆடிக்கொண்டே செல்கிறார் … Read more

கருணாநிதி உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கினார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி!

சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கினார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி.பின்னர்  காவேரி மருத்துவமனை சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க உள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

மாநிலங்களவையில்  அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம் தொடர்பாக அமளி!

மாநிலங்களவையில்  அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம் தொடர்பாக அமளி ஏற்பட்டது.காங்கிரஸ் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு ஆதரவாக உள்ளது என்ற அமித்ஷாவின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.