பிகினி உடையில் ரசிகர்களை கிளீன் போல்டாக்கிய ரஜினி,விஜய் நடிகை …!

தமிழில் சூப்பர்ஸ்டாரான ரஜினியுடன் நடித்த ஸ்ரேயாவை யாரும் ரசிக்காமல் இருந்திருக்கவே மாட்டார்கள். பல முன்னணி நடிகர்களுடன் நடித்த ஸ்ரேயா தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்குலும் நல்ல பெயர் பெற்ற நடிகையாக திகழ்ந்து வந்தவர். சமீபத்தில் மார்ச் மாதம் அவர் காதலித்த ரஷ்யாவை சேர்ந்த அன்றேவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்பாரா மாட்டாரா என்று பலர் கேள்விகளுக்கு அவர் நடிக்கவே மாட்டேன் என்று கூறியுள்ளார்.   காதலித்து அன்றேவை திருமணம் செய்த பின்பு வாழ்க்கையை நன்றாக வாழ்ந்து … Read more

கருணாநிதி உடல்நிலை…!மருத்துவர்கள் கருத்து என்னிடம் தெரிவித்தார்கள் …!அமைச்சர் விஜயபாஸ்கர்

திமுக தலைவர் கருணாநிதி தொடர்ந்து நான்கு நாட்களுக்கு மேலாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கருணாநிதி அனுமதிக்கபட்ட நாள் முதலே பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும்,சினிமா பிரபலங்களும் நேரில் சென்று நலம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில்  காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

நாளை  பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு முடிவுகள் …!

நாளை  பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றது. நாளை பிற்பகல் முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை http://www.dge.tn.nic.in இல் பதிவிறக்கம் செய்யலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

சென்னையில் கோயம்பேடு, ஷெனாய் நகர் மகளிர் மட்டுமே பணிபுரியும் மெட்ரோ ரயில் நிலையங்களாக  மாற்றம்!

சென்னையில் கோயம்பேடு, ஷெனாய் நகர் மகளிர் மட்டுமே பணிபுரியும் மெட்ரோ ரயில் நிலையங்களாக  மாற்றம் செய்யப்பட்டுள்ளது  என்று மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மேலும் ஷெனாய் நகர் ரயில்நிலையத்தில் 2 ஷிப்ட்டுகளாக தலா 15 பெண்கள் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான 13க்கும் மேற்பட்ட வழக்கு…! தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு …!

உயர்நீதிமன்ற மதுரை  கிளை ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான 13க்கும் மேற்பட்ட வழக்குகளின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. மேலும் தமிழக அரசு துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான முக்கிய வழக்கின் ஆவணங்களையும், இணைதள முடக்கம் தொடர்பான ஆய்வுக்குழு கூட்டம் குறித்த ஆவணங்களையும்  தாக்கல் செய்தது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்!

டெல்லியில்  திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அசாமில் குடிமக்களுக்கான வரைவு தேசிய பதிவேடு வெளியிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

மூத்த தலைவரை மருத்துவமனைக்கு நேரில் பார்க்க சென்ற அதிமுக அமைச்சர்கள் !

அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு ஆகியோர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச்செயலாளர் தா.பாண்டியனை  நேரில் சென்று நலம் விசாரித்தனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

மலேசிய நாடாளுமன்ற சபாநாயகர் விக்னேஸ்வரன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பற்றி  விசாரித்தார்!

மலேசிய நாடாளுமன்ற சபாநாயகர் விக்னேஸ்வரன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பற்றி  விசாரித்தார்.பின்னர்  திமுக தலைவர் கருணாநிதி விரைவில் பூரண குணமடைய மலேசிய மக்கள் சார்பில் பிரார்த்தனை செய்கிறேன் என்று கூறினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

வாய்ப்புக்காக அந்த நடிகர் கேட்ட வீடியோவை வெளியிட்ட அரை நிர்வாண நடிகை …!

தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் டாபிக்காக இருப்பவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி இவர் பலவேறு நடிகர்கள் மெது பாலியல் குற்றம்ச்சாட்டுகளை தனது த்விட்டேர் பக்கம் மூலம் பதிவிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார் .தெலுங்கு நடிகர்கள் இயக்குனர்கள் மீது சில மாதங்களுக்கு முன்பு தமக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி தகாத முறையில் நடந்துகொண்டு அதன்பின் ஏமாற்றிவிட்டார்கள் என நடுரோட்டில் அரை நிர்வாண போராட்டம் செய்தார்.அவர் சில தினங்களுக்கு முன்பு தமிழ் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீதும் … Read more

நாளை தொடங்குகிறது இந்தியா -இங்கிலாந்து யுத்தம் …!அணியில் யாருக்கு இடம் ?

இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருபது ஓவர் ,ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுகின்றது.இருபது ஓவர் போட்டியை இந்திய அணி 1-2 என்ற கணக்கிலும்,ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கிலும் வென்றுள்ளது. இந்நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டி நாளை  நடைபெறுகிறது.இதற்கு தயாராகும் விதமாக இந்திய அணி எஸ்ஸெக்ஸ் கவுண்டி அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது.அந்த போட்டி சமனில் முடிந்தது. இந்திய அணியை பொறுத்தவரை வேகப்பந்துவீச்சை விட சுழல் பந்து வீச்சுக்கு அதிக முக்கியத்துவம் … Read more