உட்கட்சி பிரச்னையை இங்கு பேசியது வருந்தத்தக்கது – ஓபிஎஸ்

ops

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. அப்போது கேள்வி, பதில் நேரத்தில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் மரபை மாற்ற வேண்டாம். எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக, 10 முறை கடிதம் அளித்துள்ளோம். 3 சட்டமன்ற உறுப்பினர்களை நீக்க சொன்னதையும் நீங்கள் செய்யவில்லை. அதாவது, ஓபிஎஸ் உள்ளிட்ட 3 எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என … Read more

பட்டாசு விபத்து – சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்த ஈபிஎஸ், ஓபிஎஸ்..!

eps vs ops

நேற்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில்  தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரானது வரும் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இன்று 2-வது நாளாக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அரியலூர், ஓசூர் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்பாக இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். ஈபிஎஸ் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில், பட்டாசு விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் … Read more

தனியார் ஹோட்டலில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.! தேதி அறிவித்த ஓபிஎஸ்.!

O Panneerselvam

அதிமுக – பாஜக தலைவர்களிடையே ஏற்பட்ட தொடர் கருத்து மோதல்கள், அதிமுக தலைவர்கள் மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வைத்த தொடர் விமர்சனங்கள் ஆகியவற்றை தொடர்ந்து பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இரண்டு முறை செய்தியாளர்கள் சந்திப்பில் உறுதிப்படுத்தினார். இந்த கூட்டணி முறிவு குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர்களை … Read more

பிரதமர் மோடியின் தாயார் மறைவு – குஜராத் செல்லும் இபிஎஸ், ஓபிஎஸ்

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் தனித்தனி விமானத்தில் குஜராத் செல்கின்றனர்.  பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் (வயது 100) உடல்நல குறைவால் அகமதாபாத்தில் இன்று காலை காலமானார். இவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள மயானத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக இபிஎஸ், … Read more

சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க வேண்டும் – ஓபிஎஸ்

பொங்கல் பரிசுத் தொகுப்பினை அரிசி அட்டைத்தாரர்களுக்கு வழங்குவது போல் சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என்று திமுக அரசிற்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்.  தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1,000 ரொக்க பணம், ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சக்கரை வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், இதில் கரும்பு இடம்பெறவில்லை. இதனால், பொங்கல் பரிசில் கரும்பும் சேர்த்து வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை … Read more

அதிமுகவில் எந்த பிரச்னையும் இல்லை.! இபிஎஸ் ஆலோசனை கூட்டத்திற்கு பின் ஜெயக்குமார் பேச்சு.!

உட்கட்சியில் எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. ஓபிஎஸ், தினகரன், சசிகலா பற்றி பேசி நாங்கள் நேரத்தை வீணடிக்கவில்லை. – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.  இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. அதன் பிறகு முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், உட்கட்சியில் எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. ஓபிஎஸ், தினகரன், சசிகலா பற்றி பேசி நாங்கள் நேரத்தை வீணடிக்கவில்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு … Read more

தனியாக வந்தாலும், அணியாக வந்தாலும் சேர்க்க மாட்டோம் – ஜெயக்குமார்

அணியாக வந்தாலும், தனியாக வந்தாலும் அதிமுக கூட்டணியில் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரனை இணைக்க மாட்டோம் என ஜெயக்குமார் பேட்டி.  சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சிறப்பாக செயல்படுகிறது. எந்த நிலைமையிலும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும். கூட்டணியில் இடம்பெறுபவர்களுக்கு அதிமுக தான் இடம் ஒதுக்கும். அணியாக வந்தாலும், … Read more

சோதனை காலத்தில் துணை நின்ற தொண்டர்களுக்கு நன்றி – ஓபிஎஸ்

நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்பதை மாற்றிவிட்டனர் என ஓபிஎஸ் பேச்சு.  சென்னை வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள YMCA திருமண மண்டபத்தில் ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதிமுகவின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ச.ராமச்சந்திரன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ் சோதனை காலகட்டத்தில் எனக்கு துணையாக இருக்கும் தொண்டர்களுக்கு நன்றி. நான் ஒன்றரை கோடி தொண்டர்களால் ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டேன். கட்சியின் சட்டவிதிகளை ஜெயலலிதா முறையாக பின்பற்றினார். … Read more

#Breaking : எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்த தேர்தல் ஆணையம்.? வரவு செலவு கணக்குகள் பதிவேற்றம்.!

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த வரவு செலவு மனு இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் கட்சிகள் தங்கள் கட்சியின் வரவு – செலவு செயல்பாடுகளை தாக்கல் செய்வது போல, கடந்த 2021 -2022ஆம் ஆண்டு அதிமுக கட்சி செய்த வரவு செலவுகளை கட்சி இடைக்கால பொதுச்செயலாளர் என்கிற முறையில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டு தாக்கல் செய்து இருந்தார். அதிமுக கட்சி பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்னும் உச்சநீதிமன்றத்தில் உள்ளதால், இந்த … Read more

இன்று அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் – ஓபிஎஸ் அறிவிப்பு

இன்று அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்.  அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று  தேதி நடைபெறவுள்ளதாக ஓபிஎஸ் அறிவித்திருந்தார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல் ஆலோசகர் திரு. பண்ருட்டி ச. இராமச்சந்திரன் அவர்கள் … Read more