வேலை வாங்கி தருவதாக கூறி பலாத்காரம் செய்த நபர் ; பெண் எடுத்த அதிரடி முடிவு!

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 24 வயதுடைய பெண்ணொருவர் தனக்கு ஒருவர் வேலை வாங்கித் தருவதாக கூறி பலாத்காரம் செய்து விட்டதாகவும், அவர் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கச் சென்ற பெண் கூறுகையில், போலீஸ் லென்ஸ் எனும் பகுதிக்கு வருமாறு தன்னை அழைத்ததாகவும், அங்குள்ள உறவினரிடம் சொல்லி தனக்கு வேலை வாங்கி தருகிறேன் எனக் கூறியதால் தான் அங்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளார். அப்பொழுது அவரது சகோதரி … Read more

வேலைவாய்ப்பு : கோவை மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..! மிஸ் பண்ணிராதீங்க மக்களே..!

கோவை சுகாதாரத் துறையில் பணிபுரிய தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் தேசிய சுகாதார குழுமத்தில், செயல்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் மூலம் District Quality Consultant-1, IT Co-ordinator (L.IMS)-1, Biock Account Assistant- 1, Labour Mobile Medical Unit Driver-1, Labour Mobile Medical attender cum cleaner-1, போன்ற பணியிடங்கள் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தொாகுப்பூதியத்தில் மாவட்ட நல சங்கம் … Read more

இளைஞர்கள் கவனத்திற்கு: வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு..!

தர்மபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் மூலம் வேலைவாய்ப்புமுகாம் நடைபெறவுள்ளது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) DDU-GKY திட்டத்தின் கீழ் நடத்தும் வேலையற்ற ஆண், பெண் இருபாலருக்கும் (இளைஞர்களுக்கு) பல்வேறு தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள … Read more

TNCSC வேலைவாய்ப்பு 2021.., 141 காலிப்பணியிடங்கள்..!கல்வித்தகுதி 8 ஆம் வகுப்பு மட்டுமே..!

TNCSC 141 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளது, இதற்கு கல்வித்தகுதி 8 ஆம் வகுப்பு மட்டுமே. தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் துறை (டிஎன்சிஎஸ்சி) ரெக்கார்டு கிளார்க், அசிஸ்டென்ட் & செக்யூரிட்டி/ வாட்ச்மேன் பணிகளுக்கான குறுகிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கு 141 காலியிடங்கள் உள்ளன. தகுதியானவர்கள் 30.11.2021க்குள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: OC விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு 32 ஆண்டுகள், MBC/BC/BC(C) விண்ணப்பதாரர்களுக்கு 34 வயது மற்றும் SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 37 வயது. கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட … Read more

தமிழ்நாடு அஞ்சல்துறை 2021: வேலைவாய்ப்பு..!

தமிழ்நாடு அஞ்சல்துறை 2021 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பை வெளியிட்டுள்ளது.  இந்திய அஞ்சல்துறையில், தமிழ்நாடு தபால் வட்டத்தில் மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (எம்டிஎஸ்) பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதி கிடையாது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை 06.12.2021 அன்று அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (எம்டிஎஸ்) பதவிக்கு தேவையான காலியிடங்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும். வயது வரம்பு: … Read more

அக்சென்ச்சரில் வேலைவாய்ப்பு..!-B.Com., படித்தவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்..!

அக்சென்ச்சரில் 2021 ஆம் வருட வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது, B.COM பட்டதாரிகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை மூலம், அக்சென்ச்சர் புதிய அசோசியேட் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலையை சென்னையில் எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். தகுதி  விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.com முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் திட்ட மேலாண்மை அல்லது திட்ட அடிப்படையிலான வேலைகளில் குறைந்தபட்சம் 0-1 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பொறுப்புகள் இந்த நிலையில், முன்னுதாரணம் மற்றும் பொதுவான விதிகளைப் பயன்படுத்தி வழக்கமான சிரமங்களை … Read more

சென்னை பெருநகர போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு…! 10-ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்..!

சென்னை பெருநகரப் போக்குவரத்துக் கழகம், Diesel Mechanic பணிகளுக்கு  325 காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. சென்னை பெருநகரப் போக்குவரத்துக் கழகம், Diesel Mechanic பணிகளுக்கு  325 காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. வேலை குறித்த விபரம்  நிறுவனம் – சென்னை பெருநகரப் போக்குவரத்துக் கழகம் காலிப்பணியிடங்கள் – 325 தேர்வு முறை  – எழுத்து தேர்வு, தனிப்பட்ட நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு மூலம் தேர்வு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி – 09-10-2021 கல்வி … Read more

தேசிய நீர் மின்சக்தி கழகத்தில்(NHPC) 173 காலிப்பணியிடங்கள்..!

தேசிய நீர் மின்சக்தி கழகத்தில் 173 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய நீர் மின்சக்தி கழகத்தில் (NHPC) 173 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் சீனியர் மெடிக்கல் ஆபீசர், அசிஸ்டன்ட் ராஜ்பாஷா ஆபீசர், ஜூனியர் என்ஜினீயர் மற்றும் சீனியர் அக்கவுண்டண்ட் பணியிடங்கள் காலியாக உள்ளது. கல்வித் தகுதி விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/ நிறுவனத்தில் தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ/ MBBS/ CA/ CMA/ முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு எஸ்எம்ஓ: 33 ஆண்டுகள். … Read more

#Recruitment 2021: 3,261 மத்திய அரசு பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் – பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு!

நாடு முழுவதும் காலியாக உள்ள 3,261 மத்திய அரசு பணியிடங்களுக்கு வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரியில் தேர்வு என பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு. மத்திய பணியாளர் தேர்வாணையம் 2021-ஆம் ஆண்டின் 9 ஆம் கட்டத் தேர்வுக்கான விண்ணப்பங்களை கேட்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் காலியாக உள்ள 3,261 பணியிடங்களுக்கு வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரியில் தேர்வு நடைபெற உள்ளது என்று அறிவித்துள்ளது. மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தும் தேர்வுக்கு (Phase IX 2021) … Read more

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலை…! சம்பளம் 1,77,500/- …!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் Assistant Public Prosecutor பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் Assistant Public Prosecutor பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வேலை குறித்த விபரங்கள் பின்வருமாறு, நிறுவனம் : TNPSC வேலை     : Assistant Public Prosecutor தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்து தேர்வு நடைபெறும் தேதி : 06.11.2021 வயது வரம்பு :  34 … Read more