வேலை வாங்கி தருவதாக கூறி பலாத்காரம் செய்த நபர் ; பெண் எடுத்த அதிரடி முடிவு!
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 24 வயதுடைய பெண்ணொருவர் தனக்கு ஒருவர் வேலை வாங்கித் தருவதாக கூறி பலாத்காரம் செய்து விட்டதாகவும், அவர் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கச் சென்ற பெண் கூறுகையில், போலீஸ் லென்ஸ் எனும் பகுதிக்கு வருமாறு தன்னை அழைத்ததாகவும், அங்குள்ள உறவினரிடம் சொல்லி தனக்கு வேலை வாங்கி தருகிறேன் எனக் கூறியதால் தான் அங்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளார். அப்பொழுது அவரது சகோதரி … Read more