தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலை…! சம்பளம் 1,77,500/- …!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் Assistant Public Prosecutor பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் Assistant Public Prosecutor பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வேலை குறித்த விபரங்கள் பின்வருமாறு,

  • நிறுவனம் : TNPSC
  • வேலை     : Assistant Public Prosecutor
  • தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
  • எழுத்து தேர்வு நடைபெறும் தேதி : 06.11.2021
  • வயது வரம்பு :  34 க்குள் இருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 24.09.2021
  • கல்வி தகுதி : அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பிஎல் பட்டம் முடித்திருக்க வேண்டும். Bar உறுப்பினராக இருக்க வேண்டும்.
  • சம்பள விபரம் : ரூ56100 – 177500/-
  • விண்ணப்ப முறை : Online 25.08.2021முதல் 24.09.2021 வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்ப கட்டணம் : ரூ. 100/-முதல் முறையாக பதிவு செய்வோருக்கு நிரந்தரப் பதிவு கட்டணம்: ரூ.150 /-

மேலும் விபரங்களுக்கு :

https://www.tnpsc.gov.in/English/Notification.aspx

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.