வேலை வாங்கி தருவதாக கூறி பலாத்காரம் செய்த நபர் ; பெண் எடுத்த அதிரடி முடிவு!

வேலை வாங்கி தருவதாக கூறி பலாத்காரம் செய்த நபர் ; பெண் எடுத்த அதிரடி முடிவு!

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 24 வயதுடைய பெண்ணொருவர் தனக்கு ஒருவர் வேலை வாங்கித் தருவதாக கூறி பலாத்காரம் செய்து விட்டதாகவும், அவர் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கச் சென்ற பெண் கூறுகையில், போலீஸ் லென்ஸ் எனும் பகுதிக்கு வருமாறு தன்னை அழைத்ததாகவும், அங்குள்ள உறவினரிடம் சொல்லி தனக்கு வேலை வாங்கி தருகிறேன் எனக் கூறியதால் தான் அங்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளார். அப்பொழுது அவரது சகோதரி ஒருவர் தனக்கு குளிர்பானம் கொடுத்ததாகவும், அதில் மயக்க மருந்து கலந்து கொடுத்து விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனையடுத்து சுயநினைவின்றி இருந்த தன்னை பலாத்காரம் செய்ததோடு இதை யாரிடமாவது சொன்னால் அந்த பலாத்காரம் செய்த வீடியோவை வெளியிட்டு விடுவேன் என மிரட்டுவதாகவும் அவர் போலீசில் தெரிவித்துள்ளார். எனவே அவரே தன்னை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என போலீசாரிடம் அவர் வேண்டுகோள் வைத்துள்ளார்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube