டிகிரி முடித்திருந்தால் காவல்துறை, மத்திய ஆயுதப் படை பிரிவில் வேலை… உடனே விண்ணப்பியுங்கள்!

Central Armed Forces

SSC: டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதப் படைப் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதப் படைப் பிரிவில் மொத்தம் 4,187 பணியிடங்கள் நிரப்பட உள்ளது. இதனால், தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். காலிபணியிட விவரங்கள்: மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தலைநகர் டெல்லி காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் மத்திய ஆயுதப் படைகளில் பிஎஸ்எஃப், சிஐஎஸ்எஃப், … Read more

மத்திய அரசு வேலை! 2049 காலிப்பணியிடங்கள்… 10, 12ம் வகுப்பு படித்திருந்தாலே போதும்..

SSC

SSC Jobs 2024: மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) மத்திய அரசில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, மத்திய அரசில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பணியாளர் தேர்வாணையம் 12ம் கட்ட தேர்தெடுக்கப்பட்ட (Phase-XII/2024) பதவிகளை நிரப்ப உள்ளது. Read More – B.Com, CA முடித்திருந்தால் அனல் மின் நிலையத்தில் வேலை…35 ஆயிரத்திற்கும் மேல் சம்பளம்.! அதன்படி, மத்திய அரசு வேலையில் 2,049 காலிப்பணியிடங்கள் நிரப்பட உள்ளது. இதற்கு தகுதியும், ஆர்வமுள்ளவர்கள் … Read more

#Recruitment 2021: 3,261 மத்திய அரசு பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் – பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு!

நாடு முழுவதும் காலியாக உள்ள 3,261 மத்திய அரசு பணியிடங்களுக்கு வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரியில் தேர்வு என பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு. மத்திய பணியாளர் தேர்வாணையம் 2021-ஆம் ஆண்டின் 9 ஆம் கட்டத் தேர்வுக்கான விண்ணப்பங்களை கேட்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் காலியாக உள்ள 3,261 பணியிடங்களுக்கு வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரியில் தேர்வு நடைபெற உள்ளது என்று அறிவித்துள்ளது. மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தும் தேர்வுக்கு (Phase IX 2021) … Read more

அஞ்சல் பணி நியமன முறை….”பாதங்களுக்கு செருப்பே தவிர செருப்புக்கு பாதம் அல்ல” – எம்பி சு.வெங்கடேசன்..!

அஞ்சல் பணி நியமன முறையில் மாற்றம் செய்து மாநில மொழி அறிவை உறுதி செய்ய வேண்டும் என்று எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். கடந்த ஜூலை 07, 2021 அன்று,மதுரை எம்.பி சு.வெங்கடேசன் அவர்கள், அஞ்சல் பணி நியமன முறையில் மாற்றம் செய்து மாநில மொழி அறிவை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய  அரசின் தகவல் தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில்,அவர் எழுதிய கடிதத்திற்கு அஞ்சல் இயக்குனரகத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக … Read more