இடஒதுக்கீட்டால் நாட்டுக்குத் தீங்கே விளையும்!பாஜக அமைச்சர் கோபால் பார்கவா சர்ச்சை கருத்து !

பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர், இடஒதுக்கீட்டால் நாட்டுக்குத் தீங்கே விளையும் என தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் கூட்டுறவு மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் கோபால் பார்கவா, 40விழுக்காடு மதிப்பெண் பெற்ற ஒருவர் இட ஒதுக்கீட்டின் பயனால், 90விழுக்காடு மதிப்பெண் பெற்ற ஒருவரை முந்திச் செல்வது இயற்கைக்கு எதிரானது எனத் தெரிவித்தார். தொலைநோக்கில் பார்த்தால் இட ஒதுக்கீட்டால் நாட்டுக்குத் தீங்கே விளையும் என்றம் அவர் குறிப்பிட்டார். இந்தப் பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்துத் தான் … Read more

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்யும் பணிகள் தீவிரம் !

பாலத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்யும் பணிகள், ராமேஸ்வரம் பாம்பன் ரயில்வே பாலத்தில்  மேற்கொள்ளப்பட்டது. பாலம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் கடந்த நிலையில் மனிதர்களால் இயக்கப்படும் தூக்குபாலத்திற்குப் பதில் எலக்ட்ரானிக் முறையில் இயங்கும் புதிய தூக்கு பாலத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டு கடந்த ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் தூக்கு பாலத்தைத் தாங்கி நிற்கும் 8 தூண்களின் உறுதித் தன்மை குறித்து தண்ணீருக்கு அடியிலும் தண்ணீரில் மிதந்தவாறும் ஆய்வு செய்யும் ரோபோ ரிமோட் கருவி மூலம் ஆய்வு … Read more

தனியார் நிறுவன ஊழியர்களின் சம்பளம்  ஜி.எஸ்.டி.-யின் தாக்கத்தால் கணிசமான அளவு குறைய வாய்ப்பு!

ஊழியர்களின் ஊதிய தொகுப்பில் ஜி.எஸ்.டி. காரணமாக  முக்கிய மாற்றங்களை நிறுவனங்கள் செய்யும் என்பதால், சம்பளத்தில் கணிசமான அளவுக்கு மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வழங்கும் வீட்டு வாடகை, தொலைபேசி கட்டணம், சுகாதாரக் காப்பீடு உள்ளிட்ட படிகள் குறிப்பிட்ட அளவை விட அதிகரிக்கும்போது, அதற்கு ஜி.எஸ்.டி. வரியை செலுத்த வேண்டும் என கூறப்படுகிறது. இதனால், தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வழங்கும் சலுகைகளை குறைத்து, ஊதியத்தை புதிதாக வரையறுக்க வேண்டியிருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. … Read more

IPL 2018:வயதை பற்றி பேசியவர்களுக்கு சவுக்கடி கொடுத்த நம்ம கேப்டன் தோனி ,யுனிவர்ஸ் பாஸ் கெயில்!பிராவோ புகழாரம்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 12 ஆவது போட்டியில் பஞ்சாப் அணி சென்னை அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.   பஞ்சாப்- சென்னை அணிகள் மோதிய ஐ.பி.எல். போட்டி மொகாலியில் கடந்த 15 ஆம் தேதி  நடைபெற்றது. டாஸ் வென்ற தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் களம் இறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக விளையாடிய கிறிஸ் கெய்ல் 63 ரன்களைக் … Read more

பேராசிரியர் நிர்மலா மாணவிகளை உயர் அதிகாரிகளின் பாலியல் தேவைக்கு இணங்க வற்புறுத்திய விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை!மு.க.ஸ்டாலின்

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மாணவிகளை உயர் அதிகாரிகளின் பாலியல் தேவைக்கு இணங்க பேராசிரியர் நிர்மலா வற்புறுத்திய விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை என்று  வலியுறுத்தி உள்ளார். டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர்,  எந்த மேலிடத்திற்காக இப்படிபட்ட ஈனச் செயலில் நிர்மலா தேவி ஈடுபட முயன்றார் என்பதைக் கண்டறிந்து, அந்த குற்றவாளிகளை கூண்டில் ஏற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணையை உயர்நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். மேலும் … Read more

நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் கைது!சென்னையில் போலீசாரின் ரோந்து வாகனத்தின் கண்ணாடியை உடைத்ததன் எதிரோலி!

போலீசாரின் ரோந்து வாகனத்தின் கண்ணாடியை  சென்னை தியாகராயர் நகரில் உடைத்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர் தியாகராயர் நகர் பேருந்து நிலையம் எதிரே மாம்பலம் போலீசார் ரோந்து வாகனத்தை நிறுத்திவிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது சில நபர்கள் வாகனத்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு தப்பியோடிவிட்டனர். மாம்பலம் காவல் நிலையம் அருகில் இருந்தும் தப்பியோடிய நபர்களை அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கண்டறிந்தனர். திருவல்லிக்கேணியை சேர்ந்த கார்த்திக் … Read more

IPL 2018:கிறிஸ் கெயில்ல ரொம்ப ஈசியா தூக்கலாம்னு நினைச்சோம்,ஆனா கைமீறி போச்சு!தோனி உண்மையிலே சேஸ் மாஸ்டர் தான்!பிளெமிங்

“சேஸிங்கின் போது எங்களது தடுமாற்றம், கெயில் பேட்டிங்கின் போது நாங்கள் தடுமாறியது போலவே துவக்கம் அமைந்தது. இருப்பினும் தோனி அணியை மீட்டெடுத்து வெற்றிக்கு மிக அருகில் எடுத்துக் சென்றார் என்று பிளெமிங் கூறியுள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 12 ஆவது போட்டியில் பஞ்சாப் அணி சென்னை அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப்- சென்னை அணிகள் மோதிய ஐ.பி.எல். போட்டி மொகாலியில் கடந்த 15 ஆம் தேதி  நடைபெற்றது. டாஸ் வென்ற தோனி … Read more

நீதிபதி ரவீந்திர ரெட்டி ஹைதராபாத் மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய சில மணிநேரங்களில் திடீர் ராஜினாமா!

நேற்று  தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில்  தீர்ப்பு வழங்கிய நீதிபதி, தீர்ப்பு வழங்கிய சில மணிநேரங்களில் தனது பதவியை ராஜினாமா செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதியில் மே 18-ம்தேதி குண்டுவெடித்தது. இதில் 8 பேர் கொல்லப்பட்டனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கை சிபிஐ அமைப்பிடமிருந்து, தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தத் தொடங்கியது. இதில் 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. … Read more

IPL 2018:நரைன்,குல்தீப் சுழலில் சிக்கிய டெல்லி அணி படுதோல்வி!கொல்கத்தா அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!மேக்ஸ்வெல்,பண்ட் அதிரடி வீண் !

ஐபிஎல்  11-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 13-வது ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.டெல்லி டேர்டெவில்ஸ் அணி-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி  மோதியது. இதில்   டாஸ் வென்ற  டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் கம்பீர் பந்துவீச்சை தேர்வு செய்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள்:தினேஷ்கார்த்திக்,உத்தப்பா,லின்,ரானா,நரைன்,ரஸ்ஸல்,கில்,மவி,குறேன்,சாவ்லா,குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பெற்றனர். டெல்லி டேர்டெவில்ஸ் அணி வீரர்கள்: கம்பீர் (கேப்டன்),ஜேசன் ராய,பண்ட்,மேக்ஸ்வெல்,ஸ்ரேயாஸ் அய்யர்,விஜய் சங்கர்,மோரிஸ்,டேவாடியா,நதீம்,முகமது சமி,போல்ட்  ஆகியோர் இடம் பெற்றனர்.   இதனையடுத்து பேட்டிங் செய்த  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் … Read more

குழந்தைகளுக்கான ஏர்பேக் சீட் அறிமுகம்..!

  கார்களின் பாதுகாப்பு அம்சம் பெருகி வருகிறது. மக்களும் அதிக பாதுகாப்பு அம்சங்கள் அடங்கிய கார்களையே அதிகம் விரும்பு வாங்குகின்றனர். இதையடுத்து கார் நிறுவனம் பல சோதனைகளை செய்து பல பாதுகாப்பு அம்சங்களை காரில் பொருத்தி வருகிறது. இதில் சில அம்சங்கள் வெற்றி பெற்று அடுத்தடுத்த கார்களிலும் அது இடம் பிடிக்கிறது. சில சரியாக வேலை செய்யாமல் உதவாமல் போகிறது.   இதில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது ஏர்பேக் அம்சம் தான். கார்கள் விபத்திற்குள்ளானால் அடுத்த சில விநாடிகளிலேயே … Read more