போருக்கு நடுவில் ரஷ்யாவிடம் காஷ்மீர் பிரச்னையை எழுப்பிய பாகிஸ்தான் பிரதமர்!

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து வரும் நிலையில், ரஷ்யாவிடம் காஷ்மீர் பிரச்னையை எழுப்பினார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் தனது அமைச்சரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடன் இரண்டு நாள் பயணமாக (பிப்ரவரி 23-24) ரஷ்யா சென்றார். 23 ஆண்டுகளில் பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் மாஸ்கோவிற்கு மேற்கொள்ளும் முதல் உத்தியோகபூர்வ பயணம் இதுவாகும். உக்ரைன் மீது போர் தொடுக்க அறிவித்ததை தொடர்ந்து, நேற்று மூன்று மணிநேர சந்திப்பு கிரெம்ளில் நடந்தது. இருதரப்பு உறவுகளை … Read more

#BREAKING: இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் – ரஷ்ய அதிபர் புடின் உறுதி

உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உறுதி அளித்துள்ளார். உக்ரைனில் இரண்டாவது நாள் இன்றும் தொடர்ந்து வான்வெளி மற்றும் நேரடி ராணுவ படைகள் மூலம் ரஷ்யா தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.  இந்த நிலையில், உக்ரைனிலுள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று ரஷ்ய அதிபர் புடின் உறுதியளித்துள்ளார். நேற்று இரவு தொலைபேசியில் பேசிய ரஷ்ய அதிபர், பிரதமர் மோடியுடம் உறுதியளித்துள்ள தகவலை தற்போது ரஷ்யாவே வெளியிட்டுள்ளது. … Read more

இது எங்கள் பிரச்சனை நாங்கள் பாத்துக்குறோம் தேவையின்றி தலையிடாதீங்க – ரஷ்யா

எங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடாதீர்கள் என்று அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் அரசின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவல்னி மீதுள்ள பழைய புகார்களின் அடிப்படையில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். அலெக்சி நவல்னியை விடுவிக்க கோரி ரஷியாவில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ரஷியா நாட்டு மக்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதையும், கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்தவதற்கும் அமெரிக்கா ஆதரவாக இருப்பதாக அந்நாட்டு தூதர் ரெபெக்கா ரோஸ் தெரிவித்திருந்தார். … Read more

ரஷ்ய கொரோனா தடுப்பூசியை பெற ரஷ்ய ஜனாதிபதி முடிவு.!

ரஷ்ய கொரோனா வைரஸ் தடுப்பூசியை பெற முடிவு செய்கிறார் விளாடிமிர் புடின். கொரோனா வைரஸுக்கு எதிரான ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியை ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் பெறுவார் என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் நேற்று ரஷ்ய அரசு தொலைக்காட்சி சேனலிடம் தெரிவித்தார். ரஷ்யா தயாரித்த “ஸ்பூட்னிக் வி” தடுப்பூசி டிசம்பர் மாத தொடக்கத்தில் ரஷ்யா தன்னார்வ தடுப்பூசி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ரஷ்ய சுகாதார அமைச்சகம் ஒரு தனி சோதனைக்குப் பிறகு வயதானவர்களுக்கு இந்த தடுப்பூசி … Read more

அர்மீனியா-அஜர்பைஜான் மோதல்: 4000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு – ரஷ்ய அதிபர்

அர்மீனியா – அஜர்பைஜான் இடையே நடந்த மோதலில் 4000 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் தகவல் தெரிவித்துள்ளார். முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளான அஜர்பைஜான் மற்றும் ஆர்மேனியாவின் எல்லையில் உள்ள நகோர்னோ-கராபத் பகுதிகளை 1994 ஆம் ஆண்டில் நடைபெற்ற போரில் அர்மீனியா கைப்பற்றியது. மேலும், அந்த மாகாணத்திற்கு தன்னாட்சி அதிகாரமும் வழங்கப்பட்டது. இதையடுத்து, அந்த மாகாணத்தை அர்மீனியா ஆதரவு மக்கள் வசித்து வந்தனர். அதற்கான உதவிகளை அர்மீனியா நாட்டு அரசு செய்துவந்தது. இந்தநிலையில், நகோர்னோ-கராபத் … Read more

இரண்டாவது கொரோனா தடுப்பூசிக்கு ரஷ்யா ஒப்புதல் – விளாடிமிர் புடின்  

இரண்டாவது கொரோனா தடுப்பூசிக்கு ரஷ்யா ஒப்புதல் அளித்துள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் கூறுகிறார். இரண்டாவது கொரோனா தடுப்பூசிக்கு ரஷ்யா ஒழுங்குமுறை ஒப்புதல் அளித்துள்ளது என்று ஜனாதிபதி விளாடிமிர் புடின் நேற்று தெரிவித்தார். எபிவாகொரோனா என்ற தடுப்பூசி நோவஸிபிர்ஸ்கில் உள்ள வெக்டர் மாநில ஆராய்ச்சி மையத்தில் பதிவு செய்யப்பட்டதாக புடின் கூறினார். இந்நிலையில், ஒழுங்குமுறை ஒப்புதல் பெறுவதற்கான இரண்டாவது ரஷ்ய தடுப்பூசி வெக்டர் வைராலஜி மற்றும் பயோடெக்னாலஜி உருவாக்கியுள்ளது. சுமாக்கோவ் மையத்தால் உருவாக்கப்பட்ட கொரோனாவுக்கு எதிரான மூன்றாவது … Read more

வீணானது ரஷ்யாவின் முயற்சி.. அர்மீனியா – அஜர்பைஜான் இடையே மீண்டும் மோதல்!

ரஷ்ய அதிபர் புதின் நடத்திய ஆலோசனைக்கு பிறகு அர்மீனியா – அஜர்பைஜான் இடையே சண்டை நிறுத்திய நிலையில், 24 மணிநேரதிற்குள் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளான அஜர்பைஜான் மற்றும் ஆர்மேனியாவின் எல்லையில் உள்ள நகோர்னோ-கராபத் பகுதிகளை 1994 ஆம் ஆண்டில் நடைபெற்ற போரில் அர்மீனியா கைப்பற்றியது. மேலும், அந்த மாகாணத்திற்கு தன்னாட்சி அதிகாரமும் வழங்கப்பட்டது. இதையடுத்து, அந்த மாகாணத்தை அர்மீனியா ஆதரவு மக்கள் வசித்து வந்தனர். அதற்கான உதவிகளை அர்மீனியா நாட்டு அரசு … Read more

அமெரிக்க அதிபர் டிரம்ப்,மெலனியா டிரம்ப் விரைவாக குணமடைய வேண்டும் – ரஷ்ய அதிபர்

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும்  மெலனியா டிரம்ப் விரைவாக குணமடைய வேண்டும் என்று ரஷ்ய அதிபர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆலோசகர் ஹோப் ஹிக்ஸ்க்கு கொரோனா நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.இதைத்தொடர்ந்து அதிபர் டொனால்ட்  டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் இருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், இருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானதால் 2 பேரும் தனிமைப்படுத்திக்கொண்டதாக டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.எனவே டிரம்ப் மற்றும் அவரது மனைவி குணமடைய வேண்டி … Read more

ஐ.நா.ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க முடிவு – விளாடிமிர் புதின்

ஐக்கிய நாடுகளின் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். ஐ.நா. சபை உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், உலக நாடுகளின் தலைவா்கள் காணொலி வாயிலாகப் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று உரையாற்றிய போது, ரஷ்யா விரைவில் இரண்டாவது கொரோனா தடுப்பூசியை பதிவு செய்யும் எனவும் கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான நாட்டின் திறனைப் பாராட்டினார். மேலும் அவர் … Read more

இரண்டாவது தடுப்பூசி விரைவில் பதிவு செய்யப்படும்..புதின்.!

கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான இரண்டாவது தடுப்பூசி விரைவில் பதிவு செய்யப்படும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நேற்று தெரிவித்தார். ரஷிய வெக்டர் ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்ட  கொரோனா தடுப்பூசி “எபிவாகொரோனா”  தடுப்பூசி அக்டோபர் 15 -க்குள் பதிவு செய்யப்படும் என்று கூறியது. இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று  உயர்சபை சட்டமன்ற உறுப்பினர்களிடம்  உரையாற்றிய போது, ரஷ்யா விரைவில் இரண்டாவது கொரோனா தடுப்பூசியை பதிவு செய்யும் எனவும் கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான நாட்டின் … Read more