தேர்தலில் தோல்வி அடைந்தால் என் வாழ்க்கையே வீண் என கருதி நாட்டைவிட்டு வெளியேறுவேன் – அதிபர் ட்ரம்ப்

தேர்தலில் தோல்வி அடைந்தால் என் வாழ்க்கையே வீண் என கருதி வெளியேறுவேன். அமெரிக்காவில், வரும் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து, அதிபர் ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் இருவரும் தீவிரமான வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அதிபர் ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில் பேசுகையில், ‘ ஜனாதிபதி அரசியல் வரலாற்றில் மிக மோசமான அதிபர் வேட்பாளருக்கு எதிராக ஓடுவது எனக்கு மன அழுத்தம் கொடுக்கிறது. நான்  தோற்றால் உங்களால் கற்பனை பண்ண முடியுமா? … Read more

தோற்றால் வெளியேறுவேன்… குற்றகுடும்பம்..ஜோபைடன்- தகிக்கும் தேர்தல் அனல்

அமெரிக்காவில் நவ.,3ந்தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.அதிபர் தேர்தலில்  ஜனநாயக கட்சியும் குடியரசு கட்சியின் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. கொரோனா தொற்றுக்கு ஆளான அமெரிக்க அதிபர் டிரம்ப் தற்போது அதிலிருந்து படிப்படியாக குணமடைந்து கொண்டு வருகிறார் மேலும் நேரடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே  விஸ்கான்சின் மாகாணத்தில் உரையாற்றிய ட்ரம்ன் தனக்கு அளிக்கப்பட்ட உயர்தர சிகிச்சையை போல் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்படும் என்று உறுதியளித்தார். இந்நிலையில் தான் டிரம்புக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை போல் அனைத்து … Read more

ஜோ பைடன் ஒரு பேரழிவு! ஊழலின் உருவகம் அவர் தான் – அதிபர் ட்ரம்ப்

ஜோ பைடனை  குற்றம்சாட்டிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப். உலக அளவில் கொரோனா பாதிப்பில், வல்லரசு நாடான அமெரிக்கா முதலிடத்தில்  உள்ளது. இந்த பராபரப்பான சூழலுக்கு  மத்தியில், அங்கு வருகிற மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் இருவரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிற நிலையில், இருவரும் மாறி மாறி ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.  இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில், ஜோ பைடன் ஒரு பேரழிவு. அவர் ஊழலின் … Read more

2 லட்சத்து 17 ஆயிரம் அமெரிக்கர்களின் உயிரிழப்புக்கு ட்ரம்ப் தான் காரணம்! ஜோ பைடன் குற்றசாட்டு!

2 லட்சத்து 17 ஆயிரம் அமெரிக்கர்களின் உயிரிழப்புக்கு ட்ரம்ப் தான் காரணம். உலக அளவில் கொரோனா பாதிப்பில், வல்லரசு நாடான அமெரிக்கா முதலிடத்தில்  உள்ளது. இந்த பராபரப்பான சூழலுக்கு  மத்தியில், அங்கு வருகிற மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜோ பைடன் போட்டியிடும் நிலையில், தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு  வருகிறார். இந்நிலையில், டெட்ராய்ட் நகரில் நடைபெற்ற பேரணியில் பேசிய ஜோ பைடன், தாம் வெற்றி பெற்றால். அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டெடுத்து, குற்றங்கள் … Read more

மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாது – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

அமெரிக்காவில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படாது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், உலக அளவில் கொரோனா பாதிப்பில், வல்லரசு நாடான அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில், இதுவரை இந்த வைரஸ்  பாதிப்பால், 8,216,315 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 222,717 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அந்நாட்டு சுகாதாரத்தறை அதிகாரிகள் இதுகுறித்து கூறுகையில், அமெரிக்காவில் கொரோனா நோய் தாக்கம் கடந்த வாரத்தை விட 11 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் … Read more

வரலாற்றின் அருவருப்பான மற்றும் மோசமான ஜனாதிபதி ஜோ பைடன் தான் – அதிபர் டிரம்ப்!

வரலாற்றின் அருவருப்பான மற்றும் மோசமான ஜனாதிபதி ஜோ பைடன் தான் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்கள் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களுக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தற்போது குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் வருகிற 3ம் தேதி நடைபெறக்கூடிய ஜனாதிபதி தேர்தலுக்காக தீவிரமான பிரச்சாரத்தில் ஜனாதிபதி அவர்கள் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் குடியரசு கட்சி சார்பில் இரண்டாவது முறையாக போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் ஜனாதிபதி … Read more

“ஜோ பைடனுக்கு ஒரு நாய் போல மூச்சுத் திணறல் ஏற்பட்டது” – அதிபர் டிரம்ப்!

அமெரிக்காவில் தேர்தல் நடைபெற இன்னும் 29 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரங்கள் அனல் பறந்துள்ளது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இவர்களின் கூட்டணியை அமெரிக்க அதிபர் டிரம்ப் … Read more

நான் அனைவரையும் முத்தமிட விரும்புகிறேன்! அதிபர் ட்ரம்ப் அதிரடி பேச்சு!

அனைவரையும் முத்தமிட விரும்புவதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், அமெரிக்காவில் இந்த வைரஸ் பாதிப்பால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பில், உலகளவில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில், வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அதிபர் ட்ரம்ப் புளோரிடாவில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி பேசிய போது, ‘நான் சக்தி … Read more

அதிபர் டிரம்ப்பை கடவுளாக வழிபட்ட தெலுங்கானாவை சேர்ந்தவர் மாரடைப்பால் உயிரிழப்பு!

அதிபர் டிரம்ப்பை கடவுளாக வழிபட்ட தெலுங்கானாவை சேர்ந்தவர் மாரடைப்பால் உயிரிந்துள்ளார். அமெரிக்காவின் அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களின் தீவிர ரசிகர் எனக்கூறி தெலுங்கானாவை சேர்ந்த புஸ்ஸா கிருஷ்ணன் என்பவர் அவரை கடவுளாக சிலை வைத்து தினமும் பூஜித்து வந்தார். இவரது செயல் மிகவும் உலகெங்கிலும் வைரலாகி வந்த நிலையில், தற்போது அமெரிக்க அதிபரும் அவரது மனைவிக்கும் கொரோனா என்ற செய்தி அறிந்ததிலிருந்து புஸ்ஸா கிருஷ்ணா அவர்கள் மிகவும் சோர்வடைந்து இருந்துள்ளார். இந்நிலையில் சரியான நேரத்தில் உணவு சாப்பிடுவதையும் … Read more

அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் மிகவும் விரும்புகிறேன் – அதிபர் ட்ரம்ப்

அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் மிகவும் விரும்புகிறேன் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.  உலகளவில் கொரோனா பாதிப்பில், அமெரிக்கா முதலிடத்தில் உள்ள நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் அங்கு 219,695 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சில நாட்களிலேயே வீடு திரும்பினார். இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கடந்த சனிக்கிழமை பால்கனியில் இருந்தபடி தனது ஆதரவாளர்கள் மத்தியில் … Read more