தைரியம் இருந்தால் என்னை எதிர்த்து போட்டியிடட்டும் – அமைச்சர் ஜெயக்குமார் சவால்

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் என்னை எதிர்த்து போட்டியிடட்டும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இந்தியர்கள் அனைவரும் பெருமை பட கூடிய வகையில் சுதந்திரத்திற்காக போராட்டம் செய்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இதையடுத்து, தமிழகம் 3 … Read more

தமிழக மக்களை இரண்டாம் தர மக்களாக பிரதமர் மோடி கருதுகிறார் – ராகுல் காந்தி

தமிழக மக்களை இரண்டாம் தர மக்களாக பிரதமர் மோடி கருதுகிறார் என்று ராகுல் காந்தி எம்.பி தெரிவித்துள்ளார். தமிழகம் வந்துள்ள ராகுல்காந்தி மூன்று நாட்கள் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார். அதன்படி, இன்று கோவையில் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர், தமிழகத்திற்கு வருவது எனக்கு மகிழ்ச்சியான ஒன்று. தமிழகத்தில் எனக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்ததற்கு நன்றி. பிரதமர் மோடி தமிழ் மொழி, தமிழக கலாச்சாரத்துக்கு … Read more

சட்டமன்ற தேர்தல் செலவு ரூ.621 கோடி -சத்யபிரதா சாஹு..!

தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்கு ரூ.621 கோடி செலவாகும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார். கொரோனா காலம் என்பதால் தேர்தல் செலவு அதிகமாகும். இந்த தொகையை அரசிடம் கேட்டுள்ளோம். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு வரும் மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, அனைத்து … Read more

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள் என்னென்ன.?

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் 16 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 16 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், அதிமுக பொதுக்குழுவில் வழிகாட்டுதல் குழுவுக்கு ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில், 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் இடம் பெற்றவர்களின் பெயரை முதல்வர் அறிவித்தார். திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, … Read more

BREAKING: தமிழகத்தில் 2 கட்டங்களாக தேர்தலா…? சத்யபிரதா சாகு விளக்கம்..!

தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் இரண்டு கட்டங்களாக நடத்த வாய்ப்பு என நேற்று தகவல் வெளியான நிலையில், இது குறித்து விளக்கம் அளித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்துவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு எந்த பரிந்துரையும் செய்யவில்லை எனவும் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். மேலும்,கடந்த டிசம்பர் … Read more

மாநில கட்சியே எடப்பாடியை ஏற்க மறுக்கிறது.,5 நாளில் பாஜக அறிவிக்கும் – குஷ்பு

அதிமுக – பாஜக கூட்டணி குறித்து ஓரிரு நாளில் முறையான அறிவிப்பு வெளியாகும் என்று செய்தியாளர்களிடம் குஷ்பு தெரிவித்துள்ளார். முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்க பாஜகவை தொடர்ந்து, பாமகவும் மறுப்பது குறித்த கேள்விக்கு, மாநில கட்சியே முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஏற்க மறுக்கிறது எனவும் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை தலைமை அறிவிக்கும் எனவும் குஷ்பு பதில் அளித்துள்ளார். பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்று கொண்டுள்ளோம். முதல்வர் வேட்பாளரை தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிப்பது மரபு. அதிமுக-பாஜக கூட்டணி … Read more

காரின் இன்சூரன்ஸ் தொடர்பாக கமல் தரப்பு விளக்கம்..!

காரின் இன்சூரன்ஸ் தொடர்பாக சமூகவலைதளங்களில் எழுந்த கேள்விக்கு கமல் தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சித் தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்,  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தற்போது “சீரமைப்போம் தமிழகத்தை” என்ற பெயரில் தனது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், அவர் பிரச்சரத்திற்காக பயன்படுத்தி வரும் கார் இன்சூரன்ஸ் புதுப்பிக்கப்படாமல் உள்ளதாக நேற்று சமூக வலைதளங்களில் புகைப்படம் வைரலானது. இதைத்தொடர்ந்து, இன்சூரன்ஸ் முடிந்த காரில் ஏன் … Read more

பாமக பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானம் நிறைவேற்றம்!

பாமக பொதுக்குழு கூட்டத்தில் தேர்தல் கருத்துக்கணிப்புக்கு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றம். பாமக பொதுக்குழு கூட்டம் கட்சி நிறுவுனர் ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்று உள்ளனர். 2021-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் பாமகவை நிலைப்பாடு குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தேர்தல் கருத்துக்கணிப்புக்கு தடை விதிக்க வேண்டும், சட்டமன்ற தேர்தலில் பாமகவின் நிலைப்பாடு பற்றி முடிவெடுக்க ராமதாசுக்கு அதிகாரம், தமிழக … Read more

#BREAKING: முதல்வர் வேட்பாளர் யார்..? தேர்தலுக்குப் பிறகு முடிவு – சி.டி ரவி..!

பாஜக மேலிட பொறுப்பாளர் ரவி மற்றும் மாநில தலைவர் எல்.முருகன் அவர்களும் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பின்னர், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் தொகுதி பங்கீடு பற்றி முடிவு எடுக்கப்படும் எனவும், தேர்தலுக்குப் பிறகு முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி முடிவு எடுக்கப்படும் என பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி ரவி தெரிவித்துள்ளார். Seat sharing will be finalized once the … Read more

தேர்தலில் ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்பேன் – கமல்ஹாசன்..!

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இந்த பரப்புரை முடிந்த பிறகு சென்னை சென்று ரஜினியை சந்தித்து பேசுவேன். இந்த காரணங்களுக்காக அவர் இந்த முடிவை எடுத்தார் எனக்கு இன்னும் தெரியவில்லை. அப்போது, செய்தியாளர் ஒருவர் ரஜினியிடம் ஆதரவு கேட்பீர்களா..? என கேள்வி எழுப்பியதற்கு கமல்ஹாசன், ஆதரவு கண்டிப்பாக இருக்க வேண்டும், ஒரு தேர்தலில் நிற்கிறோம் என்றால் எல்லாரிடமும் ஆதரிக்க வேண்டும். அதுவும் என் நண்பரிடம் அந்த கேட்காமல் இருப்பேனா என கமல் … Read more