யானை பசிக்கு சோளப்பொரி போல தான் தமிழக பட்ஜெட் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

யானை பசிக்கு சோளப்பொரி போல தான் தமிழக பட்ஜெட் உள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.  சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழகத்தில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், யானை பசிக்கு சோளப்பொரி போல … Read more

மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது – கமல்

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சனம். சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் தமிழக அரசின் 2021-22ஆம் ஆண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டியிருந்தது. அதுவும், முதன் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் … Read more

மதுரை மெட்ரோ ரயில் திட்டம் : மதுரை மக்களின் நீண்ட நாள் கனவு – சு.வெங்கடேசன்

மதுரை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து, மதுரை மாநிலங்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழகத்தில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில், தமிழகத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. அதன்படி சென்னையில் இரண்டு … Read more

5 சவரன் வரை நகைக்கடன் விவரங்கள் சேகரிப்பு – தமிழக அரசு உத்தரவு…!

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை அடமானம் வைத்துள்ளவர்களின் விவரங்களை சேகரிக்குமாறு கூட்டுறவு சங்கங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  திமுக ஆட்சி அமைத்த பிறகு முதன்முதலில் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய பட்ஜெட் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தனது முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். முதல்முறையாக இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது,கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை ரூ.2,756 … Read more

#TNBudget2021: தமிழ்நாடு பட்ஜெட்டில் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு ஒதுக்கீடு!

தமிழக சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் முக்கிய துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு. தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கையை சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று  நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் முதல் முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து, பல திட்டங்கள் குறித்த தகவல்கள் பட்ஜெட் உரையில் இடம்பிடித்திருந்தது. அதன்படி, … Read more

வசூல் ஆகாத ரூ.28,000 கோடியை வசூலிக்க ‘சமாதான் திட்டம்’ – நிதியமைச்சர் பிடிஆர் அதிரடி அறிவிப்பு..!

வசூல் ஆகாத ரூ.28,000 கோடியை வசூலிக்க ‘சமாதான் திட்டம்’ அறிவிக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை முதல் முறையாக காகிதமில்லாபட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அப்போது,பேசிய அமைச்சர்,”உண்மையிலேயே தேவையான திட்டங்கள் மட்டும்தான் செயல்படுத்தப்படும் என்பதால் இடைக்கால பட்ஜெட்டில் மூலதனச் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ரூ. 43,170.61 கோடி என்பது இப்போது ரூ. 42,180.97ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல,இடைக்கால பட்ஜெட்டில் 2,18,991.96 கோடி ரூபாய் வரி வருவாயாக குறிப்பிட்டப்பட்டிருந்தது, திருத்தப்பட்ட பட்ஜெட்டில் ரூ. 2,02,495.89 … Read more

நிதியமைச்சர் அறிவிப்பால் புதுப்பொலிவு பெறவுள்ள சென்னை..!

சென்னை பொதுஇடங்களில் சுவரொட்டிகள் இல்லாத நகரமாக மாற்றப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார். தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியபோது, பல துறைகளுக்கு நிதிஒதுக்கீடு குறித்தும், பல திட்டங்கள் குறித்தும் அறிவித்தார். இந்த பட்ஜெட் தாக்கலில் சென்னைக்கு சில திட்டங்களை நிதியமைச்சர் தெரிவித்தார். இதனால், சென்னை புதுப்பொலிவு பெற வாய்ப்புள்ளது. அதன்படி, சென்னையில் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு அளிக்கப்டும். சுத்தமான மற்றும் பசுமையான சென்னைக்கு முக்கியத்துவம் அளித்து சிங்கார சென்னை 2.0 … Read more

மகிழ்ச்சி..மீண்டும் ரூ.100 க்கு கீழ் பெட்ரோல்;விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமல்- நிதித்துறை செயலளார் அறிவிப்பு..!

பெட்ரோல் விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக நிதித்துறை செயலளார் கிருஷ்ணன் அறிவித்துள்ளார். தமிழக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஏழை நடுத்தர மக்களின் வலியை உணர்ந்து பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியில் ரூ. 3 குறைக்க முதல்வர் ஆணையிட்டுள்ளார் என தெரிவித்தார். இதனால்,பெட்ரோல் மீதான வரி குறைப்பால் ஆண்டுக்கு ரூ.1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.எனினும்,பெட்ரோல் வரி குறைப்பு உழைக்கும் நடுத்தர குடும்பங்களுக்கு நிவாரணமாக அமையும் என தெரிவித்தார். இந்நிலையில்,பெட்ரோல் மீதான … Read more

இலவச ஆம்புலன்ஸ் எண்ணிக்கை 1303-ஆக உயர்த்தப்பட்டு சேவை மேம்படுத்தப்படும்- நிதியமைச்சர்..!

இலவச ஆம்புலன்ஸ் எண்ணிக்கை 1303 ஆக உயர்த்தப்பட்டு சேவை மேம்படுத்தப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவை முதல் முறையாக காகிதமில்லாபட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அப்போது , முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ509.56 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டு உள்ளது. பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 241.40 கோடி நிதிஉதவி தரப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு தமிழ்நாட்டில் 8 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடும் திறன் அரசுக்கு இருக்கிறது. 8 லட்சம் தடுப்பூசி போடுவதற்கான … Read more

குட்நியூஸ்..மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட கடன் தள்ளுபடி – நிதியமைச்சர் பிடிஆர் அறிவிப்பு..!…

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட கடன்களை தள்ளுபடி செய்யப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில்,தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் காகிதமில்லா பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து பேசினார்.அப்போது,பல முக்கிய அம்சங்கள் அடங்கிய திட்டங்களை அறிவித்தார். இந்நிலையில்,கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட ரூ.2756 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அர்வித்தர்.மேலும்,விவசாய நகைக் கடன்களில் தரம்,தூய்மை சரியாக கடைப்பிடிக்கப்படவில்லை. முறைகேடுகளை களைந்து நகைக்கடன் … Read more