மீண்டும் ஒரு உயிரை பறித்தது டிக்-டாக் மோகம்! ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சோகம்!

உலகம் முழுவதும் பெரும்பாலான இளம் வயதினர் மத்தியில் மட்டுமல்லாமல் அனைத்து வயதினரையும் கவரக்கூடிய ஒரு செயலியாக டிக்டாக் செயலி உள்ளது. இதன் மூலம் தனக்கு பிடித்த நடிகர்களின் டயலாக்கையோ அல்லது தனது கருத்துக்களையோ பேசி இதில் பதிவிட்டு வருகின்றனர். இதில் தொடர்ந்து பதிவிட்டு வருபவர்கள் டிக்டாக்கில் மூழ்கிவிடுகின்றனர். பார்வையாளர்களை கவர அபாயகரமான முயற்சிகளையும் மேற்கொள்கின்றனர். இதனால் சில நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ஆதலால், இந்த செயலியை தடை செய்ய பல்வேறு தரப்பினரும் கூறிவருகின்றனர். இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் … Read more

“டிக் டாக் ” மோகத்தால் ஒடிக்கொண்டு இருந்த வெள்ளத்தில் குதித்த நபர் !

இன்றைய இளைஞர்கள் மத்தியில் அதிகமாக பயன்படுத்தப்படும் செயலி என்றால் அது “டிக் டாக் ” இந்த செயலில் சில இளைஞர்கள் தங்களிடம் உள்ள நடனம் ஆடியும் , பாட்டு பாடியும் விடீயோக்களை பதிவேற்றி வருகின்றனர். சிலர் வித்தியாசமான விடீயோக்களை பதிவேற்ற வேண்டும் என எண்ணி ஆபத்தான இடத்திலும் , ஆபத்தான  முயற்சியையும் செய்து பலர் இறந்து உள்ளனர். தற்போது வடமாநிலங்களில் கன மழை  பெய்து வருகிறது. இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தில் ஒருவர் ஓடிக்கொண்டு இருக்கும் வெள்ளத்தில் குதித்து வித்தியாசமான … Read more

டிக் டாக் மோகத்தால் சீருடை இல்லாமல் லாக்-கப்பில் குத்தாட்டம் போட்ட பெண் காவலர் சஸ்பெண்ட்

குஜராத் மாநிலத்தில் உள்ள மெஹசானா மாவட்டத்தில் உள்ள லங்னாஜ் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணி செய்து வந்தவர் அர்பிதா சவுத்ரி.இவர் டிக் டாக் செயலியை பயன்படுத்தி வந்து உள்ளார். இந்த டிக் டாக்கில் மற்றவர்களை போல தாமும் வீடியோ செய்து வெளியிட வேண்டும் என எண்ணி உள்ளார்.இதை தொடர்ந்து பெண் காவலர் அர்பிதா சவுத்ரி காவல் நிலையத்தில்  உள்ள லாக் அப்பில் சீருடை இல்லாமல் இந்தி பாடலுக்கு குத்தாட்டம் போட்டு உள்ளார். அர்பிதா சவுத்ரி குத்தாட்டம் … Read more

டிக் டாக் செயலியில் இருந்து 60 லட்சம் விடியோக்கள் திடீர் நீக்கம்!

டிக் டாக் செயலியானது தேச விரோத செயலுக்காக பயன்படுத்தும் மையமாக செயல்படுகிறது என பிரதமரிடம் ஸ்வதேகி  ஜக்ரான் மஞ்சு என்ற அமைப்பு புகார் செய்திருந்தது. இந்த ஆர்எஸ்எஸ்-இன் ஓர் அமைப்பாகும். இது தொடர்பாக இந்திய பயனர்களின் தகவல்களை மூன்றாம் நபருக்கு தெரிவிக்க கூடாது, பொய் செய்திகள் பரப்பக்கூடாது அதற்கான நடவடிக்கைகள் என்னென்ன என 24 கேள்விகளை மத்திய அரசு டிக் டாக் நிறுவனத்திடம் கேட்டது. இதனை தொடர்ந்து தேச விரோத செயல், விதிமீறல் என காரணம் கூறி … Read more

டிக்டாக், ஹெலோ செயலிகளுக்கு மத்திய அரசு நோட்டீஸ்!

இந்தியாவில் உள்ள பட்டித்தொட்டி முதல் நகரம் வரை உள்ள அனைத்து மக்களையும் கவர்ந்த டிக்டாக் மற்றும் ஹெலோ செயலிகலுக்கு மத்திய அரசு நோட்டீஸ் வழங்கியுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து இளைஞர்கள் மற்றும் பெண்கள் தங்களது நடிப்பு திறமையை வெளிக்காட்டும் இடமாக டிக்டாக் உள்ளது. இளைஞர்கள் தங்களின் விடீயோக்களை டிக்டாக் மற்றும் இதர சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தனர். இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் ன் துணை அமைப்பான சுதேசி ஜாக்ரன் மஞ்சு என்ற அமைப்பு புகார் தெரிவித்துள்ளது. இது குறித்து … Read more

டிக்டாக் செயலிக்கு இணையாக புதிய செயலியை உருவாக்க உள்ள ஃபேஸ்புக் நிறுவனம்!

தற்போது உள்ள சமூக வலைத்தளங்களில் அதிகம் இளைஞர்களை கவர்ந்த செயலியாக டிக் டாக் உள்ளது.இந்த செயலி மூலம் இளைஞர்கள் பாட்டு பாடியும் ,நடனம் ஆடியும் தங்களிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்தி விடீயோக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த டிக் டாக் செயலியை தடை செய்ய கோரி நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து வருகின்றனர். இந்த டிக் டாக் செயலியை இரண்டு வாரம் இந்தியாவில்  பதிவிறக்கம் செய்ய தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில் ஃ பேஸ்புக் நிறுவனம் டிக் டாக் செயலிக்கு போட்டியாக ஒரு … Read more

டிக் டாக்கில் "நான் தலைகீழாகத்தான் குதிக்க போகிறேன்"என கூறி முதுகெலும்பை முறித்து கொண்ட இளைஞர்! வைரலாகும் வீடியோ !

சமூக வலைத்தளங்களில் அதிகமாக பயன்படுத்தப்படுவதில் டிக் டாக் செயலி முதலிடத்தில் உள்ளது.இந்த டிக் டாக் செயலியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். டிக் டாக் செயலில் தங்களிடம் உள்ள நடிப்பு , நடனம் போன்றவற்றை விடீயோக்கள் மூலம் வெளியிட்டு வருகின்றனர். சில பேர் மக்களிடம் லைக்குகள், ஷேர்கள் அதிகம் பெற வேண்டும் என்பதற்காக சில சிலர் விபரீத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி கர்நாடகாவில் கோடே கெரே கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர் … Read more

டவுண்லோடில் முதல் இடத்தில் கொடிகட்டி பறக்கும் டிக்டாக் இந்தியர்கள் ஆதிக்கம்

ஆப் ஸ்டோரில் பெருமளவு டவுன்லோடு செய்த செயலிகளிண் பட்டியல் வெளியிடப்பட்டது அதில் முதல் இடத்தை டிக்டாக் செயலி  பிடித்துள்ளது. ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து வீடியோக்களை அதிகளவு பகிர்ந்து கொள்ளும் மற்றும் அதில் அதிக டவுன்லோடுகளை செய்யப்பட்ட செயலியில் டிக்டாக் செயலி பட்டியலில் டாப் 1 இடத்தில் உள்ளது. இது தொடர்பாக சென்சார்டவர் வெளியிட்ட தகவல் படி இந்த காலாண்டின் படி ஆப் ஸ்டோர் -டிக்டாக் செயலியை சுமார் 3.3 கோடி பேர் டவுன்லோடு  செய்துள்ளனர். மேலும் ஆப் ஸ்டோரில் … Read more

Breaking News :டிக் -டாக் தடை நிபந்தனையுடன் நீக்கப்பட்டது

டிக்-டாக் செயலி அதிகமாக இந்தியாவில் உள்ள இளைஞர்கள், பெண்கள் மட்டுமின்றி குழந்தைகளும்  இந்த செயலியை அதிகமாக  பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் டிக்-டாக் செயலியை பயன்படுத்திய 400 க்கும் மேல் மேற்பட்டவர்கள்  தற்கொலை செய்து கொண்டுள்ளனர். டிக்-டாக் செயலியை தடை விதிக்க கோரி மதுரை சேர்ந்த வழக்கறிஞர் எஸ். முத்துக் குமார் அவர்கள் மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர் நீதிமன்றம்  டிக்-டாக் செயலியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். மேலும் … Read more

டிக்-டாக் செயலியை நீக்கிய கூகுள் நிறுவனம்

டிக்-டாக் செயலியை தடை விதிக்க கோரி மதுரை சேர்ந்த வழக்கறிஞர் எஸ். முத்துக் குமார்அவர்கள் மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த டிக்-டாக் செயலி அதிகமாக இந்தியாவில் உள்ள இளைஞர்கள், பெண்கள் மட்டுமின்றி குழந்தைகளும்  இந்த செயலியை அதிகமாக  பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் டிக்-டாக் செயலியை பயன்படுத்திய 400 க்கும் மேல் மேற்பட்டவர்கள்  தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர் நீதிமன்றம்  டிக்-டாக் செயலியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். மேலும் … Read more