என் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டு, வழக்கும் இல்லை -தமிழிசை சவுந்தரராஜன்

என் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டு, வழக்கும் இல்லை  என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மக்களவை தொகுதிக்கான பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் தமிழக பாஜக  தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார்.ஆனால்  வேட்புமனுவில் தமிழிசை சவுந்தரராஜன் பல விவரங்களை குறிப்பிடவில்லை. குறிப்பாக பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் கௌரவ இயக்குனராக இருப்பதையும், தன்னுடைய கணவரின் வருமானத்தையும், தன் மீதுள்ள குற்ற வழக்குகளையும் அவர் குறிப்பிடவில்லை. இதனை திமுகவினர் தேர்தல் அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டினார்கள். இதன் காரணமாக … Read more

தமிழிசையின் வேட்புமனு நிராகரிப்பு: அமளிக்குப்பின் மீண்டும் சரி செய்து ஏற்பு

நாடாளுமன்ற தேர்தலில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார் தூத்துக்குடி மக்களவை தொகுதிக்கான பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனுவில் தமிழிசை சவுந்தரராஜன் பல விவரங்களை குறிப்பிடவில்லை. குறிப்பாக பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் கௌரவ இயக்குனராக இருப்பதையும், தான் கணவரின் வருமானத்தையும், தன் மீதுள்ள குற்ற வழக்குகளையும் அவர் குறிப்பிடவில்லை. இதனை திமுக சுட்டிக்காட்டியது. இதன் காரணமாக தேர்தல் … Read more

தூத்துக்குடியில் திடீரென நிறுத்தப்பட்ட கனிமொழி,தமிழிசையின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் திமுக வேட்பாளர் கனிமொழி ஆகிய இருவரின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை திடீரென  நிறுத்தி வைக்கப்பட்டது. தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்   நடைபெற உள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும், தேசிய கட்சிகள் மாநில கட்சிகள் என பலமான கூட்டணியை வைத்து போட்டியிட உள்ளது. … Read more

கருத்து சுதந்திரம் பற்றி சோபியாவிடம் கேளுங்கள்: தமிழிசைக்கு கனிமொழி பதில்

நாட்டில் கருத்து சுதந்திரம் இருக்கிறதா இல்லையா என மாணவி சோபியாவிடம் கேளுங்கள் என தமிழிசைக்கு பதிலடி கொடுத்துள்ளார் கனிமொழி கடந்த செப்டம்பர் மாதம் விமான நிலையத்தில் பாஜக ஒழிக என்று கோஷமிட்டதால் மாணவி சோபியா மீது அடக்குமுறையை பாரதிய ஜனதா கட்சி ஏவிவிட்டது. ஆளாளுக்கு தங்களுக்கு வாய்க்கு வந்த படி சோபியாவை தீட்டினர். இத்தனைக்கும் அவர் வெளிநாட்டில் இருந்து வந்த இந்திய மாணவி ஆவார். இந்நிலையில் தமிழகத்தில் கருத்து சுதந்திரம் இல்லை, இந்தியாவிலும் இதே தான் நிலவுகிறது … Read more

வறுமை ஒழிப்பில் சாதனை படைத்ததாக தமிழக அரசுக்கு தமிழிசை சவுந்தரராஜன் பாராட்டு…!!

வறுமை ஒழிப்பில் சாதனை படைத்த தமிழக அரசுக்கு, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய மாநிலங்களின் வளர்ச்சி இலக்கு குறியீட்டை தயாரித்துள்ளது. இதில் சிறப்பான செயல்பாடுகளை கொண்ட மாநிலங்களில் இமாச்சல பிரதேசம் முதலிடத்தையும், தமிழகம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. ஏழ்மையை குறைப்பதில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில், வறுமை ஒழிப்பில் சாதனை படைத்ததாக தமிழக அரசுக்கு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். பிரதமரின் கிராம சாலை … Read more

வறுமை ஒழிப்பில் சாதித்த தமிழக அரசுக்கு தமிழிசை பாராட்டு..!!

வறுமை ஒழிப்பில் சாதித்த தமிழக அரசுக்கு தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை பாராட்டு தெரிவித்துள்ளார். வறுமை ஒழிப்பில் சாதித்த தமிழக அரசுக்கு தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை பாராட்டு தெரிவித்துள்ளார்.இந்நிலையில் வறுமை ஒழிப்பில் சாதித்த தமிழக அரசுக்கு தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தராஜன் தனது  ட்விட்டர் பக்கத்தில் பாராட்டுக்களை தெரிவித்து பதிவுட்டுள்ளார்.  

எந்த தோல்வியும் எங்களை துவளச்செய்யாது …!தமிழக பாஜக தலைவர் தமிழிசை

எந்த தோல்வியும் எங்களை துவளச்செய்யாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்  கூறுகையில், வெற்றி வந்தால் பாஜக துள்ளிக் குதிக்க போவதுமில்லை. தோல்வி வந்தால் துவண்டு போவதுமில்லை.மோடி அலை ஓயாது, ஓய வைக்கவே முடியாது.இதுநாள் வரை வாக்கு இயந்திரங்களில் குளறுபடி உள்ளது என கூறிய காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்  என்றும்  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பாசிச பாஜக…..விடாத பாசிச பாசம்………..சோபியாவை மிரட்டிய தமிழிசை……போடு 4 பிரிவுகளில் வழக்கு…….. நீதிமன்றம் அதிரடி….!!!

மாணவி சோபியாவுக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் தமிழிசை சவுந்தரராஜன் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவி சோபியாவுக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் தமிழிசை சவுந்தரராஜன் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, நவ.20க்குள் அறிக்கையளிக்க தூத்துக்குடி ஜே.எம்.3 நீதிமன்றம் உத்தரவு. கடந்த மாதம் 3ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிக்காக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு … Read more

முதலமைச்சர் பழனிச்சாமி  மீதான குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும் ….! தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சவுந்தரராஜன்

ஊழல் குற்றச்சாட்டு சொன்ன உடன் பதவி விலக வேண்டும் என்ற அவசியமில்லை என்று தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில்,ஊழல் குற்றச்சாட்டு சொன்ன உடன் பதவி விலக வேண்டும் என்ற அவசியமில்லை. முதலமைச்சர் பழனிச்சாமி  மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்பட வேண்டும்.பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் யார் அந்த அதிகாரத்தில் இருந்தாலும் நீதியின் முன் நிறுத்த வேண்டும். வைரமுத்து மீது சின்மயி கூறும் பாலியல் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் தமிழக … Read more

 “தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயமாக அமையும்” தமிழிசை கருத்து..!!

தமிழகத்தில் தற்போதுதான் மதுரை அருகே உள்ள தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இந்த மருத்துவமனை ரூ 1500 கோடியில் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. திட்டம் அறிவித்து 4 ஆண்டுகள் கடந்த நிலையிலே இன்னும் எவ்வித முயற்சியும் செய்யாமல் இருக்கிறது.இந்நிலையில் மத்திய அமைச்சரவை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க  இதுவரை எந்த நிதியும் ஒதுக்கீடும் செய்யவில்லை , டெண்டரும் விடவில்லை என்று தெரிவித்துள்ளது கடும் அதிருப்தி அடைய வைத்துள்ளது.இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் மத்திய அரசை விமர்சனம் செய்து … Read more