வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண் பிசியோதெரபிஸ்ட்…!

வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண் பிசியோதெரபிஸ்ட். ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் தற்காலிக ஊழியராக நீரு சோனி (42) பெண் பணிபுரிந்து வந்துள்ளார். சோனி தனது கணவர் புனித் சேதியாவுடன் வசித்து வந்தார். அவர் மருத்துவமனையின் தடயவியல் துறையில் மருத்துவராக இருந்துள்ளார். இவர்களுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நீரு சோனி, மதியம் வேலை முடிந்து வீடு திரும்பிய பின்னர் சிறிது நேரம் அமர்ந்து கணவர் மற்றும் குழந்தைகளுடன் … Read more

கனவில் வந்த மாமனார் மாமியார்…கத்தியை வைத்து கழுத்தை அறுத்துக்கொண்ட மருமகள்.!

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்சிறுப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் கலையரசன் இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், நிவேதா என்ற 4 வயதுடைய மகள்களும் உள்ளனர், இந்நிலையில் கலையரசன் தாய் மற்றும் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு கலையரசன் தனது மனைவி சுகன்யாவிடம் கறிசோறு சமைக்குமாறு கூறிவிட்டு கடைக்கு சென்று வாழையிலை வாங்குவதற்காக சென்றுள்ளார், கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார், வீட்டிற்குள் வந்து கலையரசன் பார்க்கும் பொழுது … Read more

மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல சீரியல் நடிகை!

மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல சின்னத்திரை நடிகை. கடந்த சில நாட்களாகவே திரையுலக பிரபலங்கள் பலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளி வந்தது. இதனை தொடர்ந்து, மேற்கு வங்கத்தை சேர்ந்த, பெங்காலி சின்னத்திரை நடிகையான சுபர்ணா ஜாஸ் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் அண்மைய காலமாகவே கடும் மன அழுத்தத்தில் இருந்த இவர், தற்போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சின்னத்திரை திரையுலக பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. … Read more

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின் காதலி மிரட்டியதால் காதலன் தற்கொலை..!

திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஓட்டுநரை அவரது முன்னாள் காதலி சந்தித்து திருமணம் செய்ய வலியுறுத்தல். மணிகண்டனுக்கு ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தூக்கிட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஓட்டுநரை அவரது முன்னாள் காதலி சந்தித்து திருமணம் செய்ய வற்புறுத்தியதாகக் கூறப்படும் நிலையில் அந்த ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்டார். அதே மாவட்டத்தில் அம்மன் நகரைச் சேர்ந்த மணிகண்டனும் அவரது காதலியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். சில நாட்கள் கழித்து மணிகண்டனுக்கு வேறொரு … Read more

தந்தை திட்டியதால் ரயில் முன் பாய்ந்த மகன்..!

தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவன் தந்தை திட்டியதால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை. கோவை லெனின் நகரை சேர்ந்த மூர்த்தீஸ்வரன் மரவேலை செய்ந்து வருகிறார். இவரது மகன் அபினேஷ் கணபதி அருகில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்து கொண்டிருக்கிறார். அப்போது நடந்து முடிந்த தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் இதை அறிந்த தந்தை அபினேஷை கண்டித்துள்ளார் இதனால் மனமுடைந்து அபினேஷன் காணப்பட்டார். இந்நிலையில் அபினேஷ்வர் நேற்று மாலை டியூசன் சென்று விட்டு … Read more

தற்கொலைக்கு முயன்றேன்…….யாரும் அறிந்திராத ஆஸ்கார் நாயகனின்…….அதிர வைக்கும் மறுபக்கம்..!!

நான் தற்கொலைக்கு முயன்றேன் என்று ஆஸ்காரர் நாயகன்,இசை புயல் இசையமைப்பாளர் AR ரகுமான் உருக்கமாக தெரிவித்துள்ளது ரசிகர்களில் மத்தியில் யாரும் அறிந்திராத அவருடைய மறுபக்கத்தை காட்டிகொடுத்துள்ளது.எத்தனை வெற்றி, எத்தனை புகழ்,எத்தனை விருதுகள் என்றாலும் சற்றும் முகத்தில் ஒரு தெளிவான தோரணையோடு அமர்ந்தும்,விருது வாங்கும் பொழுது எல்லா புகழும் இறைவணுக்கே என்று அன்னார்ந்து கூறுவதும் இன்னும் கண்களில் காட்சியாய் வலம் வந்து கொண்டிருக்கிறது. AR ரகுமான் என்றால் ஹீட் பாடல்கள்,படு மாஸ் கிளாஸ் என்று ரசித்து பார்த்த நமக்கு … Read more

ஐ.ஏ.எஸ் கனவோடு சென்ற தமிழக மாணவிக்கு…! தூக்கை பரிசளித்த டெல்லி………….சோகத்தில் தமிழகம்….!!

ஐ.ஏ.எஸ் கனவோடு டெல்லி சென்ற தமிழக மாணவிக்கு தூக்கை கொடுத்து கண்ணை முடவைத்துள்ளது தமிழக மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள ஒரு தனியார் ஐ.ஏ.எஸ்.அகாடமியில்  ஐஏஎஸ் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தவர் தமிழக மாணவி ஸ்ரீமதி(21) இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஆலாம்பாளையத்தை சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகள் தான் மாணவி ஸ்ரீமதி.   இந்நிலையில் பிள்ளை படித்து கொண்டிருக்கிறது என்று எண்ணிய பெற்றோருக்கு பேரிடியாக வந்தது இந்த தகவல் மாணவி ஸ்ரீமதி  தன்னுடைய விடுதி அறையில் தூக்கிட்டு … Read more

போலீஸ் எல்லாம் தே…….பசங்க என திட்டிய ஆய்வாளர்: எஸ்.ஐ. தற்கொலை முயற்சி

திண்டுக்கல் மாவட்டத்தில் சக போலீசார் முன்னிலையில் காவல் ஆய்வாளர் கெட்ட வார்த்தையால் திட்டியதால் மனமுடைந்து உதவி ஆய்வாளர் காவல்நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திண்டுக்கல் மாவட்டம் தண்டிக்குடி காவல்நிலையத்தில்  ஆய்வாளராக இருப்பவர் சுபக்குமார். இவர் நேற்று காலை காலை 8 மணி அணிவகுப்பின் போது, எஸ்.ஐ. முருகேசனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த முருகேசன், காவல்நிலையத்திலேயே தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைகண்ட சக … Read more