Tag: Tiruvannamalai

உலகப்புகழ்பெற்ற திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றப்பட்டது.! பல லட்சக்கணக்கான பக்தர்கள் நேரில் தரிசனம்.!

2,668 அடி உயர மலை உச்சியில் திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றப்பட்டது.  இன்று கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் பிரதான கோவில்களில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  ...

2,668 அடி உயர திருவண்ணாமலை தீபமலை தயார்.! இன்னும் சில மணிநேரத்தில் மகாதீபம்.!

திருவண்ணாமலையில் மகாதீபம் 2,668 அடி உயர மலை உச்சியில் இன்னும் சில மணிநேரத்தில் ஏற்றப்பட உள்ளது. இன்று கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் பிரதான கோவில்களில் ...

பீட்ரூட் பொரியலில் எலி தலை அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!!

பிரபல சைவ உணவகம் ஒன்றிலிருந்து வாங்கப்பட்ட பீட்ரூட் பொரியலில் எலி தலை இருந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே ...

#Breaking:மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயற்சி – 2 பேர் உயிரிழப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் சொரகொளத்தூர் கிராமத்தில் மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்ற போது 2 பேர் உயிரிழந்துள்ளனர்.சரண்ராஜ் என்பவரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்றபோது ஏழுமலை என்பவரும்,சரண்ராஜைக் ...

அண்ணாமலையாரை தரிசிக்க இனி இந்த சான்றிதழ் கட்டாயம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திருவண்ணாமலை:இன்று முதல் அண்ணாமலையாரை தரிசிக்க 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் கட்டாயம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் நாளுக்கு ...

ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழப்பு..!29 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

திருவண்ணாமலையில் உள்ள ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ...

நாளை கார்த்திகை தீபம்: தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.!

திருவண்ணாமலை கோயிலில் தீபாராதனை செய்யப்பட்டு மகாதீப கொப்பரை மலை மீது எடுத்துச் செல்லப்பட்டது. திருவண்ணாமலையின் அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 20ஆம் தேதி ...

திருவண்ணாமலை மாணவி வினிஷாவிற்கு ஸ்வீடன் விருது அறிவிப்பு.!

திருவண்ணாமலை மாணவி வினிஷா உமாசங்கா் சூரியசக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டியைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளாா். நம் ஆடைகளை சலவை செய்வது எவ்வளவு சூழல் நட்பு? இந்த ...

கிசான் நிதி முறைகேட்டை கண்டறிந்தது தமிழக அரசு தான் – முதலமைச்சர் பழனிசாமி

கிசான் நிதி முறைகேட்டிற்கு மத்திய அரசின் அறிவிப்பே காரணம் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய 12 மாவட்டங்களுக்கு ...

கனவில் வந்த மாமனார் மாமியார்…கத்தியை வைத்து கழுத்தை அறுத்துக்கொண்ட மருமகள்.!

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்சிறுப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் கலையரசன் இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், நிவேதா என்ற 4 வயதுடைய மகள்களும் உள்ளனர், இந்நிலையில் கலையரசன் தாய் ...

திருவண்ணாமலையில் அரோகரா கோஷத்துடன் ஏற்றப்பட்டது பரணி தீபம்..!

திருவண்ணாமலை கார்த்திரை தீபத்திருவிழாவையொட்டி 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில்  இன்று மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. திருவண்ணாமலை அண்ணாம்லையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா ...

என்னைய ஏன்டா இவ்வளவு பெரிய ஆள ஆக்கினீங்க? புது வீடியோ ரிலீஸ் செய்த நித்தி

தினம் தினம் ஒரு கெட்டப்பில் வந்து ஒரு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் நித்தியானந்தா.அந்த வகையில் இன்றும் ஒரு வீடீயோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.அந்த வீடியோவில்,திருவண்ணாமலையில் நான் இருந்த ...

தீபத்  திருவிழா ! இதைக்கொண்டு வரும் பக்தர்களுக்கு குலுக்கல் முறையில் தங்கம் பரிசு

திருவண்ணாமலையில் பிரசித்தி  பெற்ற மகா தீபத்  திருவிழா நடைபெறுகிறது. தீப திருவிழாவுக்காக வரும் பக்தர்கள் துணிப் பை,சணல் பை கொண்டுவந்தால் குலுக்கல் முறையில் தங்கம் பரிசாக வழங்கப்படும் ...

ஓடும் பேருந்தில் நடந்த கொலை…10 பேர் கும்பல் வெறிச்செயல்..!

காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வாங்கி விற்க்கும் தொழிலை செய்து வருகிறார். இவர், தனது ...

திருவண்ணாமலையில் மலையேற 2000 பேர்களுக்கு மட்டுமே அனுமதி….!ஆட்சியர் தகவல்…!!

தமிழ்நாட்டில் அமைந்துள்ள திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயில் அமைந்துள்ளது. இது சிவாத்தலங்களில் ஒன்றாகவும் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும் விளங்குகிறது. திருவண்ணாமலை ரகசியமாக சொல்லப்படுவது  பிரம்மாவும்,  திருமாலும்  தங்களுக்குள்  யார் பெரியவர் என்று ...

கந்துவட்டிக்கு 3 மாத குழந்தை மூதாட்டி கடத்தல்..!!தலைதூக்கும் கந்துவட்டி அராஜகம்…!!

கந்துவட்டி காரணமாக பெண்ணின் 3 மாத கைக்குழந்தை மற்றும் மூதாட்டியை கடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்னாமலை அருகே கந்துவட்டி விவகாரத்தில் பெண்ணின் 3 மாத கைக்குழந்தை மற்றும் ...

வேலியே பயிரை மோய்ந்த கொடூரம்..!கல்லூரி பேராசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை..!!மாணவி புகார்..!!

திருவண்ணாமலை அருகே  கல்லூரி பேராசியர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு தன்னை தவறான பாதைக்கு விடுதிகாப்பாளர் அழைத்ததாக அரசு வேளாண்மை கல்லூரி மாணவி பரபரப்பு புகார் ஒன்றை ...

திருவண்ணாமலை மாவட்டத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி, டிசம்பர் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவிப்பு…!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி, டிசம்பர் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவிப்பு செய்துள்ளார். கார்த்திகை தீபத்திருநாள் அன்று ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.