இந்திய பேட்மிண்டன் வீரர் சாய்னாவுக்கு விரைவில் டூம் டூம் ..!!

ஹைதராபாத்:      ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல பேட்மிண்டன் நட்சத்திரங்கள் சாய்னா – காஷ்யப். 2005-ஆம் ஆண்டு முதல் கோபிசந்திடம் பயிற்சி பெற்று வருகிறார்கள். பயிற்சியின் போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. போட்டி இல்லாத தருணங்களில் இருவரும் அன்பை பரிமாறிக்கொண்டு, கடந்த 8 வருடங்களாக திருமண நிகழ்வுக்காக காத்திருந்தனர். இந்நிலையில், 32 வயதாகும் காஷ்யப்பிற்கும், 28 வயதாகும் சாய்னாவிற்கும் வரும் டிசம்பர் 16-ஆம் தேதி அன்று திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என 100 … Read more

“நான் பேச விரும்பவில்லை ” ஆப்கானிஸ்தான் ஆட்டத்தின் குறித்து MS தோனியின் ஆதங்கம்..!!

ஆப்கானிஸ்தான் வீரர்கள் பந்துவீச்சு, பேட்டிங் செயல்பாட்டில் அதிவேகமாக முன்னேறி வருகின்றனர். துவக்கத்தில் எங்கள் அணி வெற்றியின் விளிம்பில் இருந்தாலும் நடுவர் எங்களை தோல்வியின் விளிம்பு வரை அழைத்துச் சென்றுவிட்டார். தோல்வியின் பிடியில் சிக்கி தவித்ததால் போராடி டிரா செய்தோம். குறிப்பாக எங்களது பேட்டிங் நுணுக்கம் எடுபடாமல் போனது வருத்தம் அளிக்கிறது. ஆட்டம் டிரா ஆனது வருத்தம் இல்லை. நடுவரின் முடிவுதான் வருத்தம் அளிக்கிறது. ஆடுகளத்தில் சில சம்பவங் களை நான் பேச விரும்பவில்லை. அதற்கான அபராதத்தை சந்திக்க … Read more

ஆசிய கோப்பை 2018:இறுதிப்போட்டிக்கு நுழையப்போவது யார் ..!டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் ..!

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்குள் நுழையும் 2-வது அணி எது என்பதை நிர்ணயிக்கும் சூப்பர்-4 சுற்றின் கடைசி லீக்கில் பாகிஸ்தான்-வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றது.இவ்விரு அணிகளும் இதுவரை 35 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 31-ல் பாகிஸ்தானும், 4-ல் வங்காளதேசமும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது.இதையடுத்து வங்கதேச அணி தனது பேட்டிங்கை தொடங்க உள்ளது.மேலும்  இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

ஆசியக் கோப்பை 2018:இந்திய அணி அதிரடி ஆட்டம் ..!ராகுல்,ராயுடு அரைசதம் …!

இந்திய அணி 22 ஓவர்களில் 131 ரன்கள் அடித்துள்ளது. இந்தியாவுடனான போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன் பின்னர் ஆப்கானிஸ்தான் அணி தனது பேட்டிங்கை தொடங்கியது.ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்கள் அடித்துள்ளது.களத்தில் அப்டாப் 2 ,ரஷீத் 12 ரன்களுடனும் உள்ளனர்.ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஷேசாத் 124,முகமது நபி 62 ரன்கள் அடித்தார்கள். இந்திய அணியின் பந்துவீச்சில் ஜடேஜா 3 விக்கெட்டுகள்,குலதீப் 2 விக்கெட்டுகள் … Read more

ஆசியக் கோப்பை 2018:ஆப்கான் அணி இந்திய அணிக்கு 253 ரன்கள் இலக்கு நிர்ணயம் ..!ஷேசாத்,நபி அதிரடி ஆட்டம் ..!

இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி  252 ரன்கள் அடித்துள்ளது. இந்தியாவுடனான போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.   இதன் பின்னர் ஆப்கானிஸ்தான் அணி தனது பேட்டிங்கை தொடங்கியது.ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை  இழந்து 252 ரன்கள் அடித்துள்ளது.களத்தில் அப்டாப்  2 ,ரஷீத் 12 ரன்களுடனும் உள்ளனர்.ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஷேசாத்  124,முகமது நபி 62 ரன்கள் அடித்தார்கள். இந்திய அணியின் பந்துவீச்சில் ஜடேஜா 3 விக்கெட்டுகள்,குலதீப் 2 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளனர்.இதையடுத்து … Read more

ஆசியக் கோப்பை 2018:இந்திய அணியை சிறிது நேரத்தில் கதறவிட்ட ஆப்கான் வீரர் ஷேசாத் ..!சதம் அடித்து சாதனை ..!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடக்கும் சம்பிரதாய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இந்திய அணி சந்திக்கிறது. இந்தியாவுடனான போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன் பின்னர் ஆப்கானிஸ்தான் அணி தனது பேட்டிங்கை தொடங்கியது.ஆப்கானிஸ்தான் அணி 45 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை  இழந்து 228 ரன்கள் அடித்துள்ளது.களத்தில் நபி 52 ,ரஷீத் 2 ரன்களுடனும் உள்ளனர்.ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஷேசாத்  124 ரன்கள் அடித்தார். இந்திய அணியின் பந்துவீச்சில் ஜடேஜா 3 … Read more

மீண்டும் இந்திய அணிக்கு கேப்டனான தோனி ..!200-வது போட்டியில் கேப்டனாக தோனி ..!

ஏற்கனவே கேப்டனாக இருந்து ஓய்வுபெற்ற நிலையில் தற்போது மீண்டும் கேப்டனாக மாறியுள்ளார் தோனி ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடக்கும் சம்பிரதாய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இந்திய அணி சந்திக்கிறது. இந்தியாவுடனான போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி  பேட்டிங்கை தேர்வு செய்தது.   இந்திய அணியில் தோனி (கேப்டன் ),ராகுல்,ராயுடு,கேதார் ஜாதவ்,தினேஷ் ,குல்தீப்,ஜடேஜா,தீபக் சாஹர், சித்தார்த் கவுல், கலீல் அகமது,மனிஷ் பாண்டே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் .இதையடுத்து இந்திய அணி பந்துவீசி வருகிறது. இன்றைய போட்டியில் ரோகித் ,தவான்,பூம்ரா ,சாகல்,புவனேஸ்வர் ஆகியோருக்கு ஒய்வு … Read more

ஆசிய கோப்பை 2018:இந்திய அணி பந்துவீச்சு..!தோனி தான் இன்று கேப்டன்..!ரோகித்,தவான் இல்லை ..!

இன்றைய போட்டியில் இந்திய அணி பந்து வீச உள்ளது. ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடக்கும் சம்பிரதாய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இந்திய அணி சந்திக்கிறது. இந்நிலையில் இந்தியாவுடனான போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி  பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.   இந்திய அணி வீரர்கள் விவரம் :தோனி (கேப்டன் ),ராகுல்,ராயுடு,கேதார் ஜாதவ்,தினேஷ் ,குல்தீப்,ஜடேஜா,தீபக் சாஹர், சித்தார்த் கவுல், கலீல் அகமது,மனிஷ் பாண்டே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் .இதையடுத்து இந்திய அணி தனது பந்துவீச்சை தொடங்க உள்ளது.

“தன் கையிலே தன் தந்தையை இழந்த விராட்”ஆத்ராகாரின் அதிர வைக்கும் மறுபக்கம்…!!!!

இந்திய அணியின் கேப்டனும்,கிரிக்கெட் வீரருமான விராட் கோலி தன்னுடைய வாழ்வில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவத்தை  கூறியுள்ளார்.இது அவருடைய ரசிகர் மத்தியிடையே அவரின் மிதான அன்பு அதிகரித்துள்ளது அதற்கு காரணம் அவரின் இந்த தருணம் தான் தன் கையிலேயே தன் தந்தையின் உயிர் போன அந்தத் தருணத்தை என்னால் மறக்க முடியாது என்று விராட் கோலி மனதை உருக்கும் வகையில் தெரிவித்துள்ளார். கேப்டன் விராட் கோலிக்கு  தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.எப்பொழுதும் விராட் கோலி எந்த ஒரு விஷயத்தையும் … Read more

ஆசிய கோப்பை 2018:இந்திய அணி அபார வெற்றி ..! விராட் கோலி பாராட்டு..!

நேற்று பாகிஸ்தான் அணியுடன் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார். ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 6 நாடுகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிந்து ‘சூப்பர் 4’ சுற்று நடைபெற்று வருகிறது. இதில், துபாயில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதியது. இந்நிலையில் இந்தியாவுடனான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ப்ராஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். … Read more