அதிகரிக்கும் கொரோனா.. தென் ஆப்பிரிக்காவில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!
தென் ஆப்பிரிக்காவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், அங்கு ஊரடங்கு கட்டுபாட்டுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் சிறில் ரமபோசா தெரிவித்துள்ளார். உலகளவில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது. இதில் பல தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதை தொடர்ந்து, தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸே இன்னும் … Read more