அதிகரிக்கும் கொரோனா.. தென் ஆப்பிரிக்காவில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், அங்கு ஊரடங்கு கட்டுபாட்டுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் சிறில் ரமபோசா தெரிவித்துள்ளார். உலகளவில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது. இதில் பல தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதை தொடர்ந்து, தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸே இன்னும் … Read more

100 ஊழியர்களை பரிசோதித்ததில் 7 பேருக்கு கொரோனா.! தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தகவல்.!

தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் கவுன்சில் 100 பேருக்கு கொரோனா பரிசோதனையை நடத்தியது. அதில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுக்க கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை உலகம் முழுக்க சுமார் 95 லட்சதிற்கும் அதிகமானோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4.71 லட்சதிற்கும் அதிகமானோர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் கவுன்சில் தங்களது ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த விளையாட்டு வீரர்கள் … Read more

தென்னாப்பிரிக்கா வீரர் ஒருவருக்கு கொரோனா உறுதி ! சோகத்தில் தானே பதிவிட்ட ட்விட் !

தென்னாப்பிரிக்கா வீரர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சோகத்தில் தானே பதிவிட்ட ட்விட். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் சோலோ குவேனிக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இவர் தனது ட்விட்டரில் “கடந்த 10 மாதங்களாக நான் கில்லன் பார் சின்ட்ரோம் (Gbs) என்ற நோயினால் போராடி வருகிறேன். அதிலிருந்து பாதியளவு மீண்டுள்ளேன். தற்போது எனது கணையம் மற்றும் சிறுநீரம் செயலிழந்து விட்டது. இந்நிலையில், எனக்கு கொரோனா வைரஸும் பாதிக்கப்பட்டுள்ளது. எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடிக்கிறது.” என்று … Read more

பிரபல தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரருக்கு கொரோனா தொற்று உறுதி.!

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டராக விளையாடிவருபவர், சோலோ நக்வேணி. இவர் கடந்த சில தினங்களாக சளி, காய்ச்சலுடன் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், அவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டார். அதில் அவர், கடந்த ஆண்டு தனக்கு GBS வியாதி இருந்தாக கூறினார். கடந்த 10 மாதங்களாக இந்த நோயை எதிர்த்துப் போராடியும் பூரணமாக குணமடையவில்லை என கூறினார். So last year … Read more

மூன்று வடிவ போட்டிகளிலும் பங்கேற்க விரும்புகிறேன் ! – டு பிளெசிஸ்

மூன்று வடிவ போட்டிகளிலும் பங்கேற்க விரும்புகிறேன் என்று டு பிளெசிஸ் கூறியுள்ளார்.  தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் டு பிளெசிஸ் கடந்த 2019 உலக கோப்பை தொடருக்கு பின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க வில்லை. இதனால் குயிண்டன் டி காக் தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டனாக பதவியேற்றார். இந்நிலையில், தென்னாப்பிரிக்காவின் டெஸ்ட் அணிக்கு யார் கேப்டன் என்பதை தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு ஆலோசித்து வருகிறது. இதுத்தொடர்பாக டு பிளெசிஸ் கூறியது, ‘தென்னாப்பிரிக்கா அணிக்காக மூன்று வடிவ … Read more

216 மருத்துவ ஊழியர்களுடன் தென் ஆப்பிரிக்காவிற்கு பறந்த கியூபா மருத்துவ குழு.!

கியூபா நாட்டில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு உதவும் நோக்கத்துடன் மருத்துவக்குழு செல்வது போல 200க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்களுடன் கியூபா மருத்துவ குழுவானது தென் ஆப்பிரிக்கா பறந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பு உலகில் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அனைத்து நாடுகளும் கொரோனாவுக்கு எதிரான போரில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதில் சில நாடுகள் மற்ற நாடுகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து வருகின்றன. அந்த வகையில், கியூபா நாட்டிலிருந்து கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ஆயிரகணக்கான மருத்துவ … Read more

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ள தென்ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

குயின்டான் டி காக் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி  இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள்  கொண்ட ஒருநாள் போட்டி தொடரில்விளையாடவுள்ளனர். இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தர்மசாலாவில் வருகிற 12-ந் தேதி நடைபெறுகிறது.  தென்ஆப்பிரிக்க அணி : குயின்டான் டி காக் (கேப்டன்), தெம்பா பவுமா, வான்டெர் துஸ்சென், லுதோ சிபம்லா, பியூரன் ஹென்ரிக்ஸ், பாப் டுபிளிஸ்சிஸ், கைல் வெர்ரின், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், ஜோன் ஸ்முட்ஸ், பெலக்வாயோ, நிகிடி, அன்ரிச் … Read more

INDU19 vs BANU19: கோப்பை யாருக்கு.? டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த பங்களாதேஷ்.! அனல் பறக்கும் ஆட்டம் ஆரம்பம்.!

உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய மற்றும் வங்கதேசம் அணிகள் இடையேயான இறுதிப்போட்டி சென்வெஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அதில் வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.  19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி தென் ஆப்ரிக்காவில் பாசஸ்ட்ரூம் நகரில் (Potchefstroom)  நடந்து வருகிறது. இப்போட்டியில் ஆட்டத்தின் தொடக்கம் முதலே அதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி அரையிறுதியில் பாகிஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கால் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. … Read more

இன்று அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா இந்தியா.?

தென் ஆப்ரிக்காவில் 19 வயது உட்பட்டவர்களுக்கான (U19) உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்திய அணி கால் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி அரையிறுதியில் பாகிஸ்தான் அணியுடன் இன்று மோதுகிறது. தென் ஆப்ரிக்காவில் 19 வயது உட்பட்டவர்களுக்கான (U19) உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்திய அணி கால் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதியில் பாகிஸ்தான் அணியுடன் … Read more

ஓரினசேர்கையில் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த இளம்பெண்கள்.! மண்டபம் தர மறுத்த உரிமையாளர்.! காரணம் இதுவா.?

தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மேகன் வால்டிங் 25 வயதும், மற்றும் லீ ஹீகீஸ் 24 வயதும் உடைய ஓர்பால் ஈர்ப்பாளர்கள். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். மண்டபத்தின் உரிமையாளர் ஓர்பால் ஈர்ப்பாளர்கள் என்பதற்காக திருமண மண்டபத்தை தர மறுத்துள்ளார். அதற்கு காரணமாக, ஓர்பால் ஈர்ப்புத் திருமணம் கிறிஸ்துவ நம்பிக்கைக்கு எதிரானது என்று கூறியுள்ளார். ஒரே பாலினத்தை சேர்ந்த இரு பெண்ணும், இரு ஆண்ணும் காதலித்து ஒன்றாக திருமணம் செய்துகொள்வது வெளிநாடுகளில் பல இடங்களில் அவ்வப்போது நடந்து வந்தது. … Read more