ஐபிஎல்லில் இத்தனை கோடிக்கு ஏலமெடுத்தது வீண்போகவில்லை.! சதம் அடித்து அசத்திய பானிபூரி இளைஞர்.!
இந்தியா, பாகிஸ்தான் அரையிறுதில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் யாஷஸ்வி ஜைஸ்வால் சிறப்பாக விளையாடி 105 ரன்கள் எடுத்தார். ஒருவர் விடாமுயற்சியுடன் தொடர்ந்து முயற்சித்தால் நினைக்கும் உயரத்தை அடையலாம், என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறவர் 17 வயதான இளம் கிரிக்கெட் வீரர் யாஷாஸ்வி ஜெய்ஸ்வால் என்பது குறிப்பிடப்படுகிறது. ஒருவர் விடாமுயற்சியுடன் தொடர்ந்து முயற்சித்தால் நினைக்கும் உயரத்தை அடையலாம், என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறவர் 17 வயதான இளம் கிரிக்கெட் வீரர் யாசஸ்வி ஜெய்ஸ்வால், … Read more