#BREAKING: முன்னாள் முதல்வர் எடியூரப்பா பேத்தி தற்கொலை..!

கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா இன்று  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 30. கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா உடல்  சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது தற்கொலையா..? அல்லது வேறு காரணமா..? என்பது இன்னும் தெரியவில்லை. தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதும், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இருப்பினும் அவரது … Read more

“மாணாக்கர்களே, இனி இந்த அரசை நம்பாதீர்கள்” – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்.!

நீட் தேர்வு முடிவு அச்சத்தால் உயிரிழந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி சௌந்தர்யாவின் குடும்பத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கலைத் தெரிவித்துள்ளார். மருத்துவ சேர்க்கைகான நீட் தேர்வு கடந்த 12 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை தமிழகத்திலிருந்து 1.10 லட்சம் பேர் எழுதியிருந்தனர். அதன்படி,தேர்வு எழுதிய வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தலையாரம்பட்டு கிராமத்தில் கூலித் தொழிலாளர்களான திருநாவுக்கரசு மற்றும் ருக்மணி தம்பதியின் மகளான செளந்தர்யா என்ற மாணவி நீட் தேர்வு முடிவு … Read more

பேரதிர்ச்சி…தொடரும் நீட் மரணம்…வேலூரைச் சேர்ந்த செளந்தர்யா என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை..!

நீட் தேர்வு தோல்வி பயத்தால் வேலூரைச் சேர்ந்த செளந்தர்யா என்ற மாணவி தற்கொலை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ சேர்க்கைகான நீட் தேர்வு கடந்த 12 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை தமிழகத்திலிருந்து 1.10 லட்சம் பேர் எழுதியிருந்தனர். இதற்கிடையில்,சேலம் மாவட்டம் கூழையூரைச் சேர்ந்த விவசாயி சிவக்குமாரின் இரண்டாவது மகன் தனுஷ் என்பவர் ஏற்கனவே இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தேர்ச்சி அடையாத நிலையில்,இந்த முறை நீட் தேர்வை எதிர்கொள்ள அச்சப்பட்டு தேர்வு … Read more

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ திருமண விவகாரம்! சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு, அவரது குடும்பத்தினர் முன்னிலையில், கல்லூரி மாணவியை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருக்கு தியாகதுருகத்தில் உள்ள அவரது இல்லத்தில் எம்எல்ஏவின் பெற்றோர்கள் தலைமையில் எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்தது. பெண்ணின் தந்தை சுவாமிநாதன், தனது மகள் சவுந்தர்யாவை கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ கடத்தி சென்றதாக புகார் அளித்துள்ளார். மேலும், மகள் சவுந்தர்யாவை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.  இந்நிலையில்,பெண்ணின் தந்தை தாக்கல் செய்த மனு மீதான … Read more

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடவுளின் குழந்தை!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவர் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவரது மகள் சௌந்தர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, “ரஜினிகாந்த் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர், உடல் நல குறைவால், சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பிய நாளை நினைவுபடுத்தி, தந்தை ரஜினி கடவுளின் தந்தை என்றும், … Read more

ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யாவின் நெருங்கிய தோழி இவர் தானாம்! அவர் தனது தோழியை பற்றி என்ன கூறியுள்ளார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது இரண்டாவது மகளான சௌந்தர்யாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக இரண்டாவது திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், சௌந்தர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது தோழியான ஆண்ரியா குறித்து கருத்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ” நாம் எத்தனை பேரை நண்பர்களாக வைத்திருக்கிறோம் என்பது விஷயமல்ல. எத்தனை பேர் நம்மிடம் உண்மையாக இருக்கிறார்கள் என்பது தான் விஷயமே. அந்த வகையில், வாழ்க்கை முழுவதுக்கும் … Read more

தண்ணீர் பஞ்சத்தால் தத்தளிக்கும் மக்கள்! மக்களின் கோபத்திற்கு ஆளாகிய ரஜினி மகள்!

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இரண்டாவது திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், சவுந்தர்யா தனது மகனுடன் நீச்சல் குளத்தில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது ட்வீட்டர் பக்கத்தில் அப்பதிவிட்டுள்ளார். இதனையடுத்து, பலரும் இவரை திட்டியுள்ளனர். இதனையடுத்து இவர் அந்த படத்தை ட்வீட்டர் … Read more

தாத்தாவை போல பேரன்! தனது மகன் பற்றி சௌந்தர்யா விளக்கம்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான  நடிகர். இவர் பல படங்களில் நடித்துளளார். இவரது படங்களுக்கு எப்பொழுதுமே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உண்டு. தற்போது இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யாவுக்கு, விசாகனுக்கும்  சமீபத்தில், திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து, சௌந்தர்யா தனது மகனின் ஸ்டைலான புகைப்படத்தை வெளியிட்டு, தாத்தாவை போல பேரன் என்று தெரிவித்துள்ளார்.