தண்ணீர் பஞ்சத்தால் தத்தளிக்கும் மக்கள்! மக்களின் கோபத்திற்கு ஆளாகிய ரஜினி மகள்!

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இரண்டாவது திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், சவுந்தர்யா தனது மகனுடன் நீச்சல் குளத்தில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது ட்வீட்டர் பக்கத்தில் அப்பதிவிட்டுள்ளார். இதனையடுத்து, பலரும் இவரை திட்டியுள்ளனர். இதனையடுத்து இவர் அந்த படத்தை ட்வீட்டர் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டு, தண்ணீரை சேமிக்குமாறு ட்வீட் செய்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.