வாரத்தில் ஒரு நாள் மட்டுமே திறக்கப்படும் சிவன் கோவிலின் அதிசயம்..

Shiva

பொதுவாக கோவில் என்றாலே காலையில் நடை திறக்கப்பட்டு இரவு நடை சாத்தப்படும். ஆனால் இக்கோவில் சற்று வித்தியாசமாக இரவில்தான் நடை திறக்கப்படுகிறது அதுவும் திங்கள் கிழமை மட்டும். இதைப் பற்றி நாம் இந்த பதிவில் விரிவாக காணலாம். இத்திருத்தலம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள. பறக்காலக்கோட்டை என்ற ஊரில் பொது ஆவுடையார் கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவபெருமான் வெள்ளாள மரத்தில் அருள் பாலித்து வருகிறார். கோவிலின் வரலாறு இரண்டு முனிவர்களுக்கு இடையே … Read more

சிவபெருமானின் இந்த படத்தை வீட்டில் வைக்காதீர்கள்..!மகிழ்ச்சியும் அமைதியும் குலைந்துவிடும்..!

சிவபெருமானின் இந்த படத்தை வீட்டில் வைக்காதீர்கள், மகிழ்ச்சியும் அமைதியும் இதனால் குலைந்து போகும். சிவன் படத்தை வீட்டில் வைப்பது பற்றி இன்று தெரிந்து கொள்ளுங்கள். வீட்டில் தெய்வங்கள் மற்றும் தெய்வங்களின் படத்தை வைப்பது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இப்போது நடக்கும் கார்த்திகை மாதம் சிவனுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. எனவே இந்த நேரத்தில், சிவபெருமானின் படத்தை வீட்டில் வைப்பது நல்லது. வீட்டில் சிவபெருமானின் படத்தை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதை பற்றி இதில் அறிந்து கொள்ளுங்கள். வடக்கு … Read more

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் தந்தை மாரடைப்பால் காலமானார்..!

தமிழ் சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் தந்தை சிவன் மாரடைப்பால் காலமானார்.  சிவன் மலையாள திரையுலகில் பல திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார். மேலும், மலையாளத்தில் Yagam, Kochu Kochu Mohangal உள்ளிட்ட படங்களை  இயக்கியுள்ளார். மூன்று முறை தேசிய விருதும் வாங்கியுள்ளார். 89 வயதான இவர் மாரடைப்பால் இன்று திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டில்  காலமானார். இவரது மறைவுக்கு பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றார்கள். மேலும், அவரது மகன்கள் சங்கீத் சிவன், சந்தோஷ் சிவன், … Read more

இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலம் நீட்டிப்பு – மத்திய அரசு உத்தரவு

இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலம் ஜனவரி 14-ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், மேலும் ஓராண்டுக்கு நீடித்து மத்திய அரசு உத்தரவு. இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலம் ஜனவரி 14-ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், மத்திய அரசு இஸ்ரோ தலைவர் சிவனின் பதிவுக்காலத்தை 2022-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி வரை, அதாவது ஓராண்டுக்கு நீடித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு சார்பில் அறிவிப்பும் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

ககன்யான் திட்டம் தாமதமாக வாய்ப்பு உள்ளது – இஸ்ரோ தலைவர் சிவன்

ககன்யான் திட்டம் தாமதமாக வாய்ப்பு உள்ளது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.  இந்தியா 2022-ஆம் ஆண்டு விண்வெளிக்கு  4 வீரர்களை அனுப்ப திட்டமிட்டு இதற்கு ககன்யான் என பெயரிடப்பட்டது.இந்த திட்டத்தை இந்தியா சிறப்பாக நிறைவேற்ற ரஷ்யாவும்  உதவ முன்வந்தது.இதனால் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க  இந்திய நிறுவனமான  இஸ்ரோ ,ரஷ்ய  நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது.இந்த நிறுவனம் இந்திய வீரர்கள் 4 பேருக்கும் பயிற்சி அளித்து.தற்போது  முதற்கட்ட பயிற்சியை நிறைவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரோ தலைவர் சிவன் … Read more

இஸ்ரோ தனியார்மயமாக்கபடாது.! – நம்பிக்கை தரும் சிவன்.!

இஸ்ரோ தனியார்மயமாக்கல் குறித்து வெளியான தகவல்கள் தவறானவை. இஸ்ரோ என்றும் தனியார்மயமாக்கபடாது. – இஸ்ரோ தலைவர் சிவன் நம்பிக்கை. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவானது தனியார்மயமாக உள்ளதாக ஒரு கருத்து நிலவி வந்தது. அப்படி தனியார்மயமாக்கப்பட்டால், அரசின் பொருளாதார சுமை குறைக்கப்படும் என ஒரு தரப்பு வாதமும், விண்வெளி ஆராய்ச்சி மக்களுக்கானதாக இருக்க வேண்டுமே தவிர தனியார்மயமானால் அந்தந்த நிறுவனங்கள் நலனுக்கான ஆராய்ச்சியாக மாறிவிடும் என பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து இன்று … Read more

ககன்யான் திட்டம் 2022ஆம் ஆண்டுதான்- இஸ்ரோ தலைவர் சிவன்

ககன்யான் 2022ஆம் ஆண்டுதான் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இந்தியா 2022-ம் ஆண்டு விண்வெளிக்கு  4 வீரர்களை அனுப்ப திட்டமிட்டு இதற்கு ககன்யான் என பெயரிடப்பட்டது.இந்த திட்டத்தை இந்தியா சிறப்பாக நிறைவேற்ற ரஷ்யாவும்  உதவ முன்வந்தது.இதனால் வீரர்களுக்கு பயிற்சி இந்திய நிறுவனமான  இஸ்ரோ ,ரஷ்யாவின் Glavkosmos நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது.இந்த நிறுவனம் இந்திய வீரர்கள் 4 பேரும் 25 சதவீத பயிற்சியை நிறைவு செய்துள்ளதாக தெரிவித்தது.ரஷ்யாவில் கொரோனா தடுப்பு  நடைமுறை இந்திய விண்வெளி … Read more

600 கோடி ரூபாயில் சந்திரயான் 3 திட்டம் ,மத்திய அரசு அனுமதி – இஸ்ரோ தலைவர் தகவல்

கடந்த ஜூலை 22-ம் தேதி ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ஏவுகணை மூலமாக சந்திரயான்- 2 விண்ணில் ஏவப்பட்டது. சந்திராயன்-3 திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.  கடந்த  ஆண்டு ஜூலை 22-ம் தேதி  ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலமாக சந்திரயான்- 2 விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வந்த சந்திராயன்-2 கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து விலகி நிலவின் நேர்கோட்டில் … Read more

மீண்டும் நிலவில் தரையிறங்குவோம்! இஸ்ரோ தலைவர் நம்பிக்கை!

விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் 2 விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிக்கப்பட்டு நிலவின் தரைப்பகுதிக்கு செலுத்தபட்டது. ஆனால், அது கடைசி நேரத்தில் நிலவின் தரைப்பகுதியில் இருந்து 300 மீட்டர் தொலைவில் துரதிஷ்டவசமாக தகவல் தொடர்பு துண்டிக்கபட்டது. இதனால்,  நிலவின் தென்துருவ தரை பகுதியை அடையும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இஸ்ரோ தலைவர் சிவன் அண்மையில் டெல்லி ஐஐடி கல்லூரியில், 50 வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார், அப்போது இது குறித்து பேசினார். மீண்டும் நிலவில் தரையிறங்கும் முயற்சி … Read more

சந்திராயன்-2வை விண்ணில் செலுத்திய ராக்கெட் மூலம் 3 இந்தியர்கள் விண்ணில் பறக்க உள்ளனர்! இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்!

கடந்த ஜூலை 22-ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக ஜி.எஸ்.எல்.வி எம்.கே 111 ராக்கெட் மூலம் சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவின் தென் துருவத்தை விக்ரம் லேண்டர் நெருங்கைகளில் துரதிஷ்டவசமாக லேண்டருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் சந்திராயன் 2 முயற்சி முழுமையாக நிறைவேறாமல் போனது. தற்போது இஸ்ரோவானது, இந்திய விண்கலத்தில் மனிதனை விண்ணில் அனுப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு ககன்யான் எனும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பற்றி மேலும் … Read more