செந்தில் ராஜலக்ஷ்மிக்கு அடித்த ஜாக்பாட்!

நாட்டுப்புற பாடகர்களான செந்தில் – ராஜலக்ஷ்மி இருவரும் விஜய் தொலைகாட்சியில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்கள். அதனை தொடர்ந்து இவர்களுக்கு சினிமாவில் நடிப்பதற்கு கூட சில வாய்ப்புகள் கிடைத்தது. இந்நிலையில், இவர்களுக்கு மிர்ச்சி விருதுகள் விழாவில் மண்ணின் குரளுக்கான விருது வழங்கி கௌரவித்துள்ளனர். இதனையடுத்து இந்த புகைப்படத்தை அவர்கள் தங்களது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு, நன்றி தெரிவித்துள்ளனர்.   View this post on Instagram   நேற்று … Read more

சிக்ஸர் படத்திற்கு வந்த பிரச்சனை போல டிக்கிலோனாவிற்கும் வந்துவிடுமோ?!

வைபவ் நடிப்பில் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் சிக்ஸர். இந்த படத்தை புதுமுக இயக்குனர் சாச்சி என்பவர் இயக்கியிருந்தார். இப்படத்தை வைபவ் மாலைக்கண் வியாதி உள்ள ஒருவராக நடித்திருந்தார். ரிலீஸ் சமயத்தில் நடிகர் கவுண்டமணியின் புகைப்படத்தையும் பெயரையும் தவறாக படத்தில் பயன்படுத்தியதாக கூறி புகார் எழுந்தது. தற்போது நடிகர் சந்தானம் அடுத்ததாக நடிக்க உள்ள திரைப்படத்திற்கு டிக்கிலோனா எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சந்தானம் முதன்முறையாக மூன்று வேடங்களில் நடிக்க உள்ளார். இப்படத்தின் தலைப்பு … Read more

70 ரூபாய் பணத்திற்காக பச்சிளம் குழந்தை அடித்து கொலை!

திருச்சி மாவட்டம்  தொட்டியம் அருகே உள்ள அழகரை கல்லுப்பட்டி வடக்கு தெருவை சார்ந்த ரெங்கர் இவர் விவசாய கூலி தொழிலாளியாக உள்ளார்.இவர் நேற்று முன்தினம் இரவு தனது 15 மாத குழந்தையை கையில் வைத்து கொண்டு ஆனந்தன் என்பவரிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது ரெங்கரின் உறவினர் செந்தில் என்பவர் ஆனந்தன் சட்டையில் இருந்த 70 ரூபாய் பணத்தை ஆனந்தனிடம் கேட்காமல் எடுத்தார். இதை தட்டி கேட்ட ரெங்கருக்கும் , செந்திலுக்கு இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அதில் … Read more

கலைஞர் கருணாநிதியின் உடல் நிலை பற்றி காமெடி நடிகர் செந்தில் விளக்கம் !!

தலைவரின் உடல்நிலை சீராக இருப்பதாக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்ததாக கூறினார். மேலும் கலைஞர் அவர்களின் கதைவசனத்தில் 3 படத்தில் நடித்துள்ளதாகவும் அவர் எந்த வித பாகுபாடும் பார்க்காதவர் நான் புரட்சி தலைவர் கட்சி என்று தெரிந்தும் தமிழக அரசு சார்பில் சிறந்த காமெடி நடிகருக்கான விருதையும்,கலைவாணர் விருதையும் அளித்தார்  என்றும் தெரிவித்தார். மேலும் அவர் 100 வருடம் வாழவேண்டும் என்று வேண்டுவதாகவும் தெரிவித்தார்.