பதுங்கி பாய காத்திருக்கும் ரஜினிகாந்த்!

தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இன்றும்  ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்தார் .அதில் பேசிய ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களுக்கு கூறியது , “உங்களுக்கு உங்கள்  குடும்பம்தான் முக்கியம் ஆக்கப்பூர்வமாக சிந்தியுங்கள் எனவும் கூறினார் .மேலும் ரசிகர்களிடம்   உங்களை பார்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது”  எனக் கூறினார். ரசிகர்களை சந்திப்பதற்கு முன் “எதிர்கால அரசியல் திட்டம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனக்கூறினார்.பின்னர் ரஜினி கூறும் போது  4 நாட்களில் அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பேன்” ரசிகர்களை சந்திக்க கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபம் புறப்பட்ட போது நடிகர் … Read more

ரசிகர்களை சந்திக்க போயஸ் கார்டனில் இருந்து ராகவேந்திரா மண்டபத்துக்கு புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்

  இன்று ரசிகர்களை சந்திப்பதற்காக தனது போயஸ் இல்லத்திலிருந்து புறப்பட்டு கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்திற்கு வந்தடைந்தார் நடிகர் ரஜினிகாந்த். இதனை தொடர்ந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, தருமபுரி மாவட்ட ரசிகர்களை இன்று சந்திக்கிறார் அவர்.  

விரைவில் போர் வரப்போகுதோ …??…ரஜினிகாந்த் அறிவிப்பு…!

வரும் 26-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் அரசியல் பிரவேசத்திற்காகவும் அடுத்தகட்ட நகர்விற்காகவும் வரும் டிச.26 முதல் 31ம் தேதி வரை சென்னையில் ரசிகர்களை சந்திக்க உள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.. இதனால் விரைவில் போர் முரசு கொட்டி போர் நடக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.எண்ணப்படும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை.

தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டால் அரசியலுக்கு வருவது உறுதி என ரஜினியின் வட்டாரம் தகவல்!

தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டால் அரசியலுக்கு வருவது உறுதி என ரஜினியின் நண்பர்கள் வட்டாரம் தகவல்.தேர்தல் நெருங்கும் சமயத்தில் அரசியல் அறிவிப்பு வெளியிட திட்டம்.கட்சி உட்கட்டமைப்பை உருவாக்கும் பணிகளில் தற்போது தீவிரம் காட்டி வருவதாக தகவல்.

பொங்கலுக்கு மோதவுள்ள ரஜினி-விஜய் படங்கள்

தீபாவளிக்கு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த தளபதியின் மெர்சல் திரைப்படம் உலகம் முழுவதும் பெரிய வசூல் சாதனை செய்தது. இப்படம் வெளியாகி அரசியல்வாதிகள் மத்தியில் பெரும் சர்ச்சையையும் கிளப்பியது. இதேபோல் ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் கபாலி. இப்படமும் பெரிய வசூல் சாதனை நிகழ்த்தியது. இப்படம் ஓவர்சீஸில் மட்டுமே சுமார் 100 கோடி வசூல் செய்து பெரும் சாதனை செய்தது. இந்த இருபடங்களும் பொங்கலுக்கு தொலைகாட்சியில் மோத உள்ளன. கபாலி திரைப்படத்தை சன் டிவியும், … Read more

அடுத்த மாதம் கட்சி : பக்கா பிளானில் ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? எப்போது வருவார்? இனி எதுக்கு வருகிறார்? என பலதரபட்ட கேள்விகள் தமிழக மக்களிடம் உள்ளது. சிலர் எதிர்ப்பு தெரிவித்தும். சிலர் ஆதாரவு தெரிவித்தும் வருகின்றனர். இந்த அரசியல்வருகை பற்றிய செய்தி, 1996இல் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிததிலிருந்தே தீயாய் பரவுகிறது. அண்மையில் அவர் தனது ரசிகர்களை அழைத்து சென்னையில் அவர் பேசிகையில், ‘சில அரசியல்வாதிகள் எனது பெயரை பயன்படுத்தி ஆதாயம் பெற்றனர். எனது ரசிகர்களையும் அவர்கள் ஆதாயத்துக்கு பயன்படுத்திக்கொண்டனர். அமைச்சராக ஆசைப்படலாம். … Read more

2.O திரைப்படத்தை கைப்பற்றிய அமேஸான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரமாண்ட இயக்குனர் சங்கர் இணைந்திருக்கும் படம் 2.O இப்படம் இந்தியாவிலேயே பெரிய பட்ஜெட் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப்படத்தில் அக்சாய்குமார், எமிஜாக்சன் உடன் நடிக்கின்றனர். இப்படம்டி ஜனவரியில் வெளியாகும் என எதிர்பார்கபடுகிறது. இந்த திரைப்படத்தின் டிஜிட்டல் ஸ்கிரீனிங் உரிமையை அமேசன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இத்தகவலை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி பற்றி அறிவிப்பார்

தருமபுரியில் ஒரு திருமண விழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயண ராவ் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை பற்றி பகிர்ந்துகொண்டார். அவர் கூறியதிலிருந்து, ‘ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார். வந்தால் மக்களுக்கு நல்லது மட்டுமே செய்வார். டிசம்பர் மாதம் அவரது பிறந்தநாள் என்பதால் ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து பேசுவார். மேலும், அரசியலுக்கு வந்தால் தமிழக மக்கள் அவரை ஏற்றுகொள்ள வேண்டும். ‘ எனவும் தெரிவித்தார்.