தப்பிக்க முயன்ற கைதி கதவு துளைக்குள் மாட்டிக்கொண்ட பரிதாபம்!

தப்பிக்க முயன்ற கைதி கதவு துளைக்குள் மாட்டிக்கொண்ட பரிதாபம் பிரேசிலில்  நிகழ்ந்துள்ளது. பிரேசில் நாட்டில் உள்ள ஒரு 18 வயது இளைஞன் கடை ஒன்றின் உரிமையாளரிடமிருந்து கடிகாரத்தையும் பணத்தையும் திருடியதாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். ஜெயிலில் என்றால் பல நாட்களாக இருக்கவில்லை, இரண்டு மணி நேரங்கள் தான் இருந்துள்ளார்.  அந்த சிறிது நேரத்திற்குள்ளாகவே உள்ளூர் போலீஸ் வளாகத்தில் இருந்த அவர் போலீசாரின் கதவில் துளையிட்டு அதன் வழியாக வெளியேற முயன்றுள்ளார். ஆனால் … Read more

1 லட்சம் முகக்கவசங்களை தயாரித்த திருச்சி மத்திய சிறை கைதிகள்.!

திருச்சி மத்திய சிறை கைதிகளால் தயாரிக்கப்பட்ட 1 லட்சம் மாஸ்க்குகளை சிறை அங்காடியில் பெற்றுக்கொள்ளலாம் என்று சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு வெளியே சென்றால் முகக்கவசம் அணிவதை பின்பற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளதால் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் வீட்டில் முடங்கியுள்ள மக்கள் … Read more

2,642 விசாரணை கைதிகள் விடுவிப்பு – சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக சிறையில் உள்ள கூட்டத்தை குறைக்க ஏதுவாக சிறிய குற்றங்களாக கருதப்படும் திருட்டு வழக்குகள், கூட்டுக் கொள்ளை, சதித் திட்டம் தீட்டுதல் போன்ற சிறிய குற்றங்கள் செய்தவர்களை மட்டும் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யலாமா என்று ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 12 மாவட்ட நீதிமதிகள் மதுரை மத்திய சிறைக்கு வந்து விசாரணை நடத்தி, சிறிய குற்றங்களுக்கான கைதான 51 கைதிகளுக்கு சொந்த ஜாமீன் வழங்கப்பட்டு மதுரை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர் … Read more

கொரோனா அச்சம் – கோவை சிறையிலிருந்து பெண் உட்பட 136 கைதி விடுதலை!

தமிழகம் முழுவதும் இன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸுக்கு பலர் பலியாகி வரும் நிலையில், தற்போது கடைகள், ஆலயங்கள், கல்வி கூடங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது.  அதனை தொடர்ந்து அடுத்தகட்டமாக சிறையிலிருக்கும் கைதிகளை விடுதலை செய்து வருகின்றனர். தற்போதும் கோவை மத்திய சிறையிலிருந்து சொந்த ஜாமினில் 5 பெண்கள் உட்பட மொத்தம் 136 பேர் விடுதலை செய்துள்ளனர்.  மற்றவர்களுக்கும் இந்த கொரோனா தோற்று ஏற்பட்டு விட கூடாது என்பதற்காக கைதிகள் தங்களது சொந்த … Read more

கொரோனா எதிரொலி: சிறை கைதிகளுக்கு பரோல் – உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்.!

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மத்திய , மாநில  வைரஸ் பரவலை தடுப்பதற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும் சிறைகளில் உள்ள கைதிகளை குறைக்க மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறைக் கைதிகளுக்கு கொரோனா பரவுவதை தடுக்க கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.  கொரோன முன்னெச்சரிக்கையாக சிறைக் கைதிகளுக்கு பரோல் வழங்குவது குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் … Read more

மத்திய சிறையில் இருந்து 51 கைதிகள் விடுவிப்பு.!

மதுரை மத்திய சிறையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக சிறையில் உள்ள கூட்டத்தை குறைக்க ஏதுவாக சிறிய குற்றங்களாக கருதப்படும் திருட்டு வழக்குகள், கூட்டுக் கொள்ளை, சதித் திட்டம் தீட்டுதல் போன்ற சிறிய குற்றங்கள் செய்தவர்களை மட்டும் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யலாமா என்று ஆலோசனை நடத்தப்பட்டது.  இந்த ஆலோசனை கூட்டத்தில் 12 மாவட்ட நீதிமதிகள் மதுரை மத்திய சிறைக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் 58 காவல் ஆய்வாளர்கள், 30 உதவி ஆய்வாளர்கள் பங்கேற்றுள்ளனர். … Read more

சிறை கைதிகளை சந்திக்க 2 வாரங்களுக்கு தடை.!

கொவிட்-19 என்ற கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளை விதித்துள்ள தமிழக அரசு, தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகள் மற்றும் கிளைச் சிறைகளில் கைதிகளை சந்திக்க 2 வாரங்கள் தடை விதிப்பு உள்ளது. உலக முழுவதும் சுமார் 127 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸ், இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு மாநிலமாக பரவி வரும் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. இதனால் … Read more

சிறைக்கைதிகள் மோதல்: 57 பேர் பலி !16 பேர் தலை வெட்டப்பட்டது !

பிரேசிலில் வடக்குப் பகுதியில் அல்தாமிரா நகரம் உள்ளது. அங்கு உள்ள ஒரு சிறையில் கட்டுமான பணி நடந்து வருவதால் லாரிகளில் கண்டெய்னர்களை கொண்டு செய்யப்பட்ட சிறையில் கைதிகளை தற்காலிகமாக அடைத்து வைத்துள்ளனர். அந்த சிறையில் பயங்கரமான ரவுடிகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை  இரு கோஷ்டி கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு கோஷ்டி கைதிகள்  அடுத்து கோஷ்டி கைதிகள் அடைக்கப்பட்டிருந்த கண்டெய்னருக்கு  தீ வைத்தனர். இதனால் அப்பகுதியில் போலீஸ் செல்ல முடியாத சூழ்நிலை … Read more