கொரோனா அச்சம் – கோவை சிறையிலிருந்து பெண் உட்பட 136 கைதி விடுதலை!

கொரோனா அச்சம் – கோவை சிறையிலிருந்து பெண் உட்பட 136 கைதி விடுதலை!

தமிழகம் முழுவதும் இன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸுக்கு பலர் பலியாகி வரும் நிலையில், தற்போது கடைகள், ஆலயங்கள், கல்வி கூடங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது. 

அதனை தொடர்ந்து அடுத்தகட்டமாக சிறையிலிருக்கும் கைதிகளை விடுதலை செய்து வருகின்றனர். தற்போதும் கோவை மத்திய சிறையிலிருந்து சொந்த ஜாமினில் 5 பெண்கள் உட்பட மொத்தம் 136 பேர் விடுதலை செய்துள்ளனர். 

மற்றவர்களுக்கும் இந்த கொரோனா தோற்று ஏற்பட்டு விட கூடாது என்பதற்காக கைதிகள் தங்களது சொந்த ஜாமினில் விடுதலை செய்யப்படுவதாக சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது. 

author avatar
Rebekal
Join our channel google news Youtube