திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு..! பினராயி விஜயன், மோடிக்கு கடிதம்.!

நேற்று  டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்  மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தனியார் பங்களிப்புடன் 3 விமான நிலையங்கள் இயங்க மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அதில், அசாம் கவுகாத்தி,  ராஜஸ்தான் ஜெய்ப்பூர், கேரளா திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்கள் தனியார்  பங்களிப்புடன் இயங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன், பிரதமர் மோடிக்கு கடிதம் … Read more

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1184 பேருக்கு கொரோனா உறுதி.!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1184 பேருக்கு கொரோனா . கேரளாவில் இன்று 1,184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; மேலும் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 41 பேர் சுகாதார பணியாளர்கள் என கேரள முதல்வர் பினராயி விஜயன்  தெரிவித்துள்ளார்.

மூணாறு நிலச்சரிவு: பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்வு – பினராயி விஜயன்

கேரள நிலச்சரிவு பலி எண்ணிக்கை 26 பேர் ஆக அதிகரிப்பு. கேரளாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதிலும்,  இடுக்கி மாவட்டத்தில்தொடந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அங்கு 5-க்கும் மேற்பட்ட இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. ராஜமலை பெட்டிமுடி கன்ணண் தேவன் டீ எஸ்டேட்டில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டதில் சுமார் 20 வீடுகள் மண்ணில் புதைந்தன. இந்த தோட்டத்தில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் தமிழகத்தை சார்ந்தவர்கள். ராஜமலையில் இடுகியில் நிலச்சரிவு ஏற்பட்ட … Read more

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில்1,420பேருக்கு கொரோனா.!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,420 பேருக்கு கொரோனா . கேரளாவில் இன்று ஒரே நாளில் 1,420 பேருக்கு கொரோனா பாதிப்பு. கொரோனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 1,715  பேர் குணமடைந்தனர். இன்று 4 பேர் கொரோனவால் உயிரிழப்பு . இதில் திருவனந்தபுரத்தில் இன்று 485 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளன என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்களை பார்வையிட வந்த முதல்வர் பினராயி விஜயன்.!

 “வந்தே பாரத்” திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்களை அழைத்து வரப்படுகிறது. இந்நிலையில், நேற்று  துபாயில் இருந்து 10 குழந்தைகள் உள்பட 184 பேர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக விமானம் ஓடுபாதையில் சறுக்கிக்கொண்டு விமானியின் கட்டுப்பாட்டை இழந்து  ஓடுபாதையை தாண்டி 35 அடி பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில், 2 விமானிகள் உட்பட 18 பேர் உயிழந்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் … Read more

கொரோனா எச்சரிக்கையில் மக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது- பினராயி விஜயன்

கேரளாவில்கொரோனா எச்சரிக்கையில் மக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது பினராயி விஜயன் கூறியுள்ளார். கேரளாவில் தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அந்த வகையில் நேற்று  1,169 பேருக்கு கொரோனா. இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது. ஆரம்பத்தில், நாங்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததால் தற்போது கொரோனாவை கையாளுவதில்  அனைவரும் கேரளாவைப் பாராட்டினர் என்று தெரிவித்தார் . கேரளாவில் நேற்று ஒரே … Read more

கேரளாவில் கொரோனாவின் புதிய உச்சம்.. ஒரே நாளில் 1038 பேருக்கு கொரோனா

கேரளா கொரோனா தொற்றுக்களின் முதல் முறையாக 1,000 ஐ தாண்டின. கேரளாவில் தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொன்டே செல்கிறது. கேரளாவின் இன்று 1038 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளன இதனால் தற்போது மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 15,032 ஆகு உயர்ந்துள்ளது. இந்நிலையில் 8,818 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இன்று ஒருவர் உயிரிழந்த நிலையில் மொத்த இறப்புகள் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் … Read more

கேரளாவில் ஒரே நாளில் 821 பேருக்கு கொரோனா உறுதி.!

கேரளாவில் இன்று ஒரே நாளில் 821 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு மொத்த கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 12,481  ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் 7,063 பேர் சிகிச்சை பெற்று வருகினறனர். இதுவரை 42 பேர் உயிரிழந்தனர். 5373 நோயாளிகள் இன்று வரை குணமடைந்துள்ளனர். மேலும் 629  பேர் தொடர்பு மூலம் பதிவாகியுள்ளது மேலும் 110 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். 69 பேர் பிற மாநிலங்களில் உள்ளவர்கள். 13 பேர் சுகாதார ஊழியர்கள் என … Read more

கேரளாவில் சில பகுதிகளில் கொரோனா சமூக பரவலாக மாறிவிட்டது.! பினராயி விஜயன்.!

கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் பகுதியில் கொரோனா சமூக பரவலாக மாறியுள்ளது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்தியாவில், கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதிலும், மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தென்னிந்திய மாநிலங்களில் கேரளாவில் தான்  கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில், தற்போது இங்கு கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. கேரளாவில் இன்று ஒருநாளில் மட்டும் 791 பேருக்கு … Read more

கேரளாவில் ஊரடங்கால் இதுவரை 66 குழந்தைகள் தற்கொலை -பினராயி விஜயன்

கேரளாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.இது குறித்த அறிவிப்புகளை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தினமும் மாலை செய்தியாளர் சந்திப்பில் நேரலையில் வெளியிட்டு வருகிறார் . இதுகுறித்து நேற்று தெரிவிக்கையில்  கேரளாவில்  பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால்   பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது. இதனால் குழந்தைகள் கவலை , மன அழுத்தம் போன்ற  பலகட்ட சிக்கல்களுக்கு ஆளாகின்றனர்.இதனால்  மார்ச் 25 முதல் இதுவரை 66 குழந்தைகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்றும், இதுகுறித்து ஆய்வு செய்ய மாநில … Read more