கேரளாவில் மொத்த கொரோனா பாதிப்பு 4,964 ஆக உயர்வு.!

இன்று கேரளாவில் மேலும் 211 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு 4,964 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இன்று கேரளாவில் மேலும் 211 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,964ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 2,098 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என கேரளா முதலமைச்சர்

கொரோனவில் இருந்து மீண்டெழும் கேரளா.! விரைவில் பேருந்து போக்குவரத்து.!

கேரளாவில் பேருந்து சேவை தொடங்க அரசு ஆலோசித்து வருவதாக, கேரளா போக்குவரத்து அமைச்சர் சுசீந்திரன் தகவல் தெரிவித்தார். கேரளாவில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைக்கப்பட்டு விட்டது. தற்போது அம்மாநிலத்தில் கோரோவால் 630 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 130 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். 497 பேர்  கொரோனா சிகிச்சை முடிந்து வீடுதிரும்பியுள்ளார். இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு நான்காம் கட்ட ஊரடங்கை … Read more

கேரளாவில் கொரோனா பாதிப்பு கிடுகிடு உயர்வு.! பொதுமக்களுக்கு முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள்.!

கேரளாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 560 பேரில் 64 பேர் மட்டுமே தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது வரையில் 493 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  கேரளாவில் ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது திடீரென 26ஆக அதிகரித்துள்ளது. அதில் 2 சுகாதார ஊழியர்கள் ஒரு போலீஸ் அதிகாரி ஆகியோரும் அடக்கம்.மேலும், வெளிநாடு வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 14 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.  இன்று மட்டுமே கொரோனா சிகிச்சை முடிந்து … Read more

இன்று முதல் கேரளாவில் ஊரடங்கு தளர்வு – கண்டிக்கும் மத்திய உள்துறை அமைச்சகம்.!

கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள திருவனந்தபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று முதல் ஊடரங்கு கட்டுப்பாடுகள் தளர்ப்படுகின்றன. கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் இன்று முதல் ஊடரங்கு கட்டுப்பாடுகள் தளர்ப்படுகின்றன. அங்கு உள்ள மொத்தம் 14 மாவட்டங்கள், நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் கண்ணூர், காசர்கோடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய 4 மாவட்டங்கள் கொரோனா தொற்று தீவிரம் அதிகமுள்ளதால், இவை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த மண்டலத்தில் உள்ள அனைத்து … Read more

கேரள அரசு அதிரடி அறிவிப்பு.! வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு ஆன்லைனில் மருத்துவ ஆலோசனை.!

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பில் முதலில் கேரள மாநிலம்தான் இருந்தது. தற்போது படிப்படியாக குறைந்து 5வது இடத்தில இருக்கிறது. கேரளாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 345 ஆகவும், உயிரிழப்பு 2 ஆகவும் உள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களில் 83 பேர் குணமடைந்துள்ளார்கள். இப்போது 259 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்றும் மாநிலம் முழுவதும், 1.40 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதில் 749 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.  இதையடுத்து அமெரிக்கா உள்ளிட்ட … Read more

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பினராயி விஜயன் – ட்விட்டரில் பதிவிட்ட முதல்வர் பழனிசாமி.!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதன் விளைவு காரணமாக நாடு முழுவதும் 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2902 ஆக அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மாநிலமாக பரவி வந்த வைரஸ், தற்போது நாடு முழுவதும் பரவி இருக்கிறது. இதன் விளைவு காரணமாக அனைத்து மாவட்ட எல்லைகளும் முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் அதிக கொரோனா வைரசால் அதிக பாதித்த மாநிலம் மஹாராஷ்டிர 423, தமிழ்நாடு 411, டெல்லி 386, கேரளா 295 … Read more

கேரளாவில் இன்று 9 பேருக்கு கொரோனா உறுதி.!

இந்தியாவில் கொரோனா வைரஸால் 2,301 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 55 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் , கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 157 பேர் குணமடைந்தனர்.மேலும்  கொரோனாவால்  56 பேர் உயிரிழந்துள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கேரளா … Read more

மதுபானத்திற்கு அடிமையானவர்களுக்கு மதுபானம் தர உத்தரவு .!

இந்தியாவில் கொரோனா  வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த  நாடு முழுவதும் 21 ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1071 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் அதிகம்  பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா , கேரளா  உள்ளது. இந்நிலையில் கேரளா மாநிலத்தில் கொரோனாவால் 194 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 15 பேர் குணமடைந்துள்ளனர்.ஒரு உயிரிழந்துள்ளார்.கேரளா மாநிலத்தில் கொரோனா வைரஸை தடுக்க நடவடிக்கைக்காக ரூ. 20,000 கோடி நிதி … Read more

கேரளாவில் கோரதாண்டவம் ஆடும் கொரோனா.! மேலும் 39 பேருக்கு கொரோனா உறுதி .!

இந்தியாவில் தற்போது கொரோனா வைரசால் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த கொரோனா வைரஸால் 724 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும்  17 உயிரிழந்துள்ளனர்.கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த மத்திய , மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையெடுத்து இந்தியாவில் அதிகம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மாநிலமாக கேரளா உள்ளது. இந்த மாநிலத்தில் தான் இதுவரை அதிகபட்சமாக 137 பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் சற்று மணி நேரத்திற்கு முன் கேரளா மாநில முதலமைச்சர் … Read more

கேரளாவில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா.! பாதிப்பு எண்ணிக்கை 40 ஆக உயர்வு.!

சீனாவில் தொடங்கிய கொரோனா இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமாக பரவி வருவதால் மத்திய அரசு கொரோனாவை தேசிய பேரிடராக அறிவித்தது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஐ எட்டியுள்ளது. அதில் 32 பேர் வெளிநாட்டவர்கள் என்று தெரிவித்துள்ளது. உயிரிழப்பின் எண்ணிக்கை ஒரு வெளிநாட்டவர் உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் கொரோனவால் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 49 பேரும் கேரளாவில் 2 வெளிநாட்டவர்கள் உட்பட 28 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், … Read more