ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு…ப.சிதம்பரம் ஆஜர்…!!

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு விசாரணைக்காக அமலாக்கத் துறை அலுவலகத்தில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆஜரானார் ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இந்த காலகட்டத்தில் ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு வெளிநாட்டு முதலீடு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இந்த விவகாரம் தேசிய அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.இது தொடர்பாக ப.சிதம்பரம் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கை அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது இதையடுத்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு ப.சிதம்பரத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டு நிலையில் அவர் … Read more

"ரூ 54,00,00,000 மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்"அமுலாக்கத்துறையினர் அதிரடி ..!!

ஐன்எகஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் சொத்துக்களை அமுலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் மீது ஐன்எகஸ் மீடியா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் அமுலாக்கத்துறையினர்.இந்த வழக்கு தொடர்பாக இன்று  அமுலாக்கத்துறையினர் ப.சிதம்பரத்தின் சொத்துக்கள் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகியோரின் சொத்துக்களை முடக்கினர்.அவர்களுக்கு சொந்தமான ஸ்பின் நாட்டில் உள்ள டென்னிஸ் கிளப் , இங்கிலாந்தில் உள்ள  சொகுசு வீடு  ,டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீடு ,ஊட்டி உள்ள ரெண்டு பங்களா மற்றும்  கொடைக்கானல் உள்ள … Read more

ரபேல் விவகாரத்தில் பாஜக அரசு செய்த தவறுக்கு காங்கிரஸ் எப்படி பொறுப்பாகும் ..! முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி

ரபேல் விவகாரத்தில் பாஜக அரசு செய்த தவறுக்கு காங்கிரஸ் எப்படி பொறுப்பாகும்  என்று  முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக  முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், ராணுவ விமானங்களை பயன்படுத்துவது தொடர்பாக விதிகள் எதுவும் இல்லை.பழைய வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்துகிறது. ஆனால் தேர்தல் ஆணையம் மறுக்கிறது .இலங்கை போர் நடந்தபோது அதிமுக தலைவர்கள் எங்கிருந்தார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்அதேபோல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை என்ற … Read more

” பெட்ரோல் விலையை குறைக்க இதை செய்யுங்கள் ” சொல்கிறார்..முன்னாள் மத்திய அமைச்சர்…!!

புதுடெல்லி, பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று புதிய வரலாற்று உச்சத்தைத் எட்டியுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் இன்று பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து 9-வது நாளாக உயர்த்தியுள்ளன. இதையடுத்து பெட்ரோல், டீசல் விலையேற்றத்துக்கு பலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.மக்களுக்கு கடுமையான தாக்குதலை கொடுத்து வருகின்றது இந்த உயர்வு… தொடர்ந்து உயர்ந்து வரும் டீசல் விலை, டெல்லியில்  71.15 ரூபாயாகவும், மும்பையில் 75.54 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 74.00 ரூபாயகவும், சென்னையில் 75.19 ரூபாயாகவும் உள்ளது. ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் … Read more

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் எதிர்ப்பு ,ட்விட்டர் பதிவை நீக்கிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி…!!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்தய நிதியமைச்சரும்,காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார். கார்த்தி சிதம்பரத்தை மார்ச் 20ம் தேதி வரை அமலாக்கத்துறை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து கடந்த 9ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவினை விமர்சித்து துக்ளக் இதழின் ஆசிரியரும் பிரபல ஆடிட்டருமான குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்து … Read more