106 நாட்களுக்குப் பிறகு சிறையில் இருந்து வெளியே வந்தார் சிதம்பரம்..!

ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார். 106 நாள்கள் சிறைவாசத்திற்கு பிறகு இன்று மாலை திகார் சிறையில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. … Read more

ப.சிதம்பரத்தை இன்று ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சந்திக்கின்றனர்..?!

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தை முதலில் சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.பிறகு சிபிஐ வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமீன் கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை திகார் சிறையிலேயே சிதம்பரத்தை கைது செய்தனர். இந்த நிலையில் டெல்லியில் உள்ள உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக  ப. சிதம்பரம் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்தார். ஆனால் அந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் … Read more

8 நாட்களே மீதமுள்ள நிலையில் இன்று ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு!

ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், தற்போது திகார் சிறையில் சிபிஐ விசாரணையில் உள்ளார். அவர் கடந்த 5ம் தேதி முதல் திகார் சிறையில் விசாரணைக் உட்படுத்தப்பட்டுள்ளார். இன்னும் 8 நாட்கள் அவர் திகார் சிறையில் இருக்க வேண்டி உள்ளது. இந்நிலையில் தற்போது டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு கொடுத்துள்ளார். கடந்த 5 நாட்களாக டெல்லி உயர் நீதிமன்றம் தொடர் அரசு விடுமுறை என்பதால் இன்று அந்த ஜாமீன் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவில் … Read more

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு : தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது சிபிஐ நீதிமன்றம். மத்திய நிதியமைச்சராக இருந்தபோது சிதம்பரம் இருந்தபோது ஏர்செல் நிறுவன பங்குகளை மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்றதில் முறைக்கேடு நடந்ததாக சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு  செய்தது. இந்த வழக்கு தொடர்பான டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையில்  சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அவகாசம் கோரியதால் ஏர்செல் … Read more

கை மாறும் அரசியல் சாட்டை அன்று அமித்ஷா இன்று ப.சிதம்பரம்

கடந்த 2007 ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் ப .சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தார் அப்பொழுது ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தில் 305 கோடி அந்நிய முதலீட்டிற்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும்  குற்றச்சாட்டு எழுந்தது .இது குறித்து சிபிஐ மற்றும் அமலாக்குத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் . 2010 ம் ஆண்டு ப.சிதம்பரம் உள்த்துறை அமைச்சராக இருந்தார் அப்பொழுது குஜராத்தில் நடந்த சோஹ்ராபுதீன் ஷேக் என்கவுண்டர் க்காக அமித்ஷா கைது செய்யப்பட்டார். இப்பொழுது அது தலைகீழாக … Read more

சிதம்பரம் மேல்முறையீட்டு மனு ! மூத்த வழக்கறிஞர்கள் 3 பேர் வாதம்

டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்  கைது செய்யாமலிருக்க முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் .இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க  மறுப்பு தெரிவித்துவிட்டது. பின்  டெல்லி உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க  மறுப்பு  தெரிவித்ததை அடுத்து உச்சநீதிமன்றத்தில்  ப.சிதம்பரம் தரப்பில்  மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.இந்த மேல்முறையீட்டு வழக்கில்,மூத்த வழக்கறிஞர்களான  கபில் சிபில்,சல்மான் குர்ஷித் விவேக் தங்கா ஆகியோர் வாதிட உள்ளனர்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : முன்ஜாமீன் மறுக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு

டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்  கைது செய்யாமலிருக்க முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் .இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க  மறுப்பு தெரிவித்துவிட்டது. இதனையடுத்து டெல்லி உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க  மறுப்பு  தெரிவித்ததை அடுத்து உச்சநீதிமன்றத்தில்  ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்யவுள்ளார்.டெல்லி உயர்நீதிமன்றம் மேல்முறையீடு செய்ய 3 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

#BREAKING : ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்தின் முன் ஜாமீன் மறுப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்  ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க  மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 2007-08 ஆண்டில் அயல்நாட்டு முதலீடு மேம்பாட்டு வாரியம் மூலம் ஐஎன்எக்ஸ் மீடியாவிற்கு சட்டவிரோதமாக ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக ப.சிதம்பரம் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்திவருகிறது. இந்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ கைது செய்யாமலிருக்க முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் .இந்த மனுவை விசாரித்த … Read more

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரதிற்கு அமலாக்கத்துறை சம்மன்!

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பதவி காலத்தில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ஏர் பஸ் விமானம் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் ப.சிதம்பரம் 23-ம் தேதி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

ப.சிதம்பரம் குறித்த முதலமைச்சரின் கருத்து அரசியல் நாகரீகமற்றது-கார்த்தி சிதம்பரம்

9 முறை பட்ஜெட் தாக்கல் செய்த ப.சிதம்பரம் குறித்த முதலமைச்சரின் கருத்து அரசியல் நாகரீகமற்றது என்று காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்  பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,  அதிமுக அரசு எந்த மசோதாவையும் முழுமையாக படித்து பார்க்காமல் ஆதரவு அளிக்கிறது . தமிழகத்தை யூனியன் பிரதேசமாக மாற்றினால் கூட அதிமுக அரசு மவுனமாக இருக்கும் என்றும் பேசினார். சிதம்பரத்தின் கருத்துக்கு பதில் அளிக்கும் … Read more