பயிர் சேதத்தை முறையாக கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும்- முதல்வர்!

நிவர் புயலால் ஏற்பட்ட பயிர் சேதத்தை முறையாக கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவான நிவர் புயல், கடந்த 28 ஆம் தேதி முழுமையாக கரையை கடந்தது. இந்த புயலின் தாக்கம் காரணமாக சென்னை, கடலூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் சாலைகைள் உட்பட பல இடங்களில் மழைநீர் தேங்கியது. மேலும் ஏரி, குளங்கள் என அனைத்தும் நிரம்பியது. இந்தநிலையில், இந்த புயல் தாக்கம் காரணமாக பல இடங்களில் நெல், உள்ளிட்ட … Read more

கரையை கடந்தது நிவர்; மின்சாரம் இல்லாததால் செம்மஞ்சேரி மக்கள் கடும் அவதி.!

நிவர் புயல் கரையை கடந்து ஆனால் நான்கு நாட்களாக மின்சாரம் இல்லாததால் செம்மஞ்சேரி மக்கள் கடும் அவதிபட்டு வருகின்றனர்.  நிவர் புயல் கரையை கடந்து, மழையும் நின்றுவிட்ட நிலையில் இன்னும் மின்சாரம் கிடைக்காத செம்மஞ்சேரி நான்கு நாட்களாக மின்சாரம் இல்லாததால் அப்பகுதி மக்கள் கடும் அவதி விரைந்து செம்மஞ்சேரி பகுதிக்கு மின்சாரம் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், கனமழையால் அந்த பகுதியில் உள்ள வீடுகள் அனைத்தும் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. இதனால், எலக்ட்டிரானிக் … Read more

பூண்டி ஏரி 5 ஆண்டுகளுக்குப் பிறகு திறப்பு; 1000 கன அடி நீர் வெளியேற்றம்.!

பூண்டி ஏரி 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் கட்டமாக 1000 கன அடி நீர் திறந்துவைக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து, 60 கி.மீ தொலைவில் இந்நீர்த்தேக்கம் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள, பூண்டி எனும் ஊரில் கொற்றலை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. தற்போது, இந்த ஏரியின் நீர்மட்டம் 35 அடி கொண்டுள்ள இந்த ஏரி 33 அடி ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், ஏரிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் நீர்மட்டம் மேலும் உயரும் என்பதால் இன்று … Read more

நிவாரண உதவிகளை வழங்கிய முதலமைச்சர் பழனிசாமி

கடலூர் மாவட்டத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் முதலமைச்சர் பழனிசாமி நேரில் ஆய்வு செய்த நிலையில்,நிவாரண பொருட்களையும் வழங்கினார். நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்கும் மீட்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்கும் முதல்வர் பழனிசாமி கடலூர் மாவட்டத்திற்கு சென்றுள்ளார். கடலூர் மாவட்டத்தின் ரெட்டி சாவடியில் நிவர் புயல் பாதிப்புகள் ஏற்பட்ட விவசாயிகளிடம் பாதிப்பு விவரத்தை கேட்டு அறிந்தார் முதலமைச்சர் பழனிசாமி. மேலும், சேதமடைந்த வாழைத் தோட்டத்தை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். இந்நிலையில் தேனாம்பட்டினம் நகராட்சி … Read more

“வாழ்ந்தால் ராஜாவா தான் வாழுவேன்”.! தேங்கியுள்ள மழைநீரில் ஜாலியாக பாடியபடி போட் ஓட்டிய மன்சூர் அலிகான்.!

தேங்கியுள்ள மழைநீரில் ஜாலியாக பாடியபடி போட் ஓட்டிய மன்சூர் அலிகானின் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. நிவர் புயல் காரணமாக பல இடங்களில் பெய்த பலத்த மழையால் சாலைகள் யாவும் வெள்ளங்கள் சூழ்ந்துள்ள காணப்படுகிறது.இதனால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர் . மேலும் சென்னையில் குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்த நிலையில் தேங்கியுள்ள மழைநீரில் போட் ஓட்டிய படி பாட்டு பாடி கொண்டிருக்கும் மன்சூர் அலிகானின் வீடியோ சமூக வலைத்தளங்களில் … Read more

பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 5000 ரூபாய் ரொக்கம் உடனடியாக வழங்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக 5000 ரூபாய் ரொக்கம் உடனடியாக வழங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிவர் புயலால் பல மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கால்நடைகள் சேதம், வீடு இடிந்து விழுந்தது எல்லாம் ஆங்காங்கே நிகழ்ந்துள்ளது. அதிகாரபூர்வமாக மூன்று பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மீனவர்களின் படகுகள், விவசாயிகளின் விளைபயிர்கள் போன்றவற்றிற்கு ஏற்பட்ட சேதாரங்கள் குறித்த விவரங்கள் முழுமையாக வெளியாகவில்லை … Read more

நிவர் புயல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த புறநகர் ரயில் சேவை தொடக்கம்!

சென்னையில் நிவர் புயல் காரணமாக, கனமழை பெய்யக்கூடு என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டிருந்த புறநகர் ரயில் சேவை துவக்கம்.  சென்னையில் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோருக்காக புறநகர் ரயில் சேவை இயக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து, நிவர் புயல் காரணாமாக, பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புறநகர் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது நிவர் புயல் கரையை கடந்துள்ள நிலையில், தற்போது 3 மணியில் இருந்து இரவு 8 மணி … Read more

கரையை கடந்தது நிவர்; 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் த

6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நிவர் புயல் கரையை கடந்ததன் காரணமாக வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, புயலாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலை கொண்டுள்ளது நிவர். அதனால், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது. மேலும், நிவர் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் … Read more

மரம் முறிந்து விழுந்து உயிரிழந்த முதியவர்.! பதற வைக்கும் சிசிடிவி காட்சி.!

சென்னை திருவல்லிக்கேணியில் மரம் முறிந்து விழுந்து உயிரிழந்தவர் யார் என்பது அடையாளம் காணப்பட்டதுடன் முதியவர் மீது மரம் முறிந்து விழும் அந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நிவர் புயல் காரணமாக சென்னை உட்பட பல இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.இதனால் சாலைகள் முழுவதும் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது.மேலும் நிவர் புயலால் மின்கலங்கள் முறிந்து விழுந்தும் , மரங்கள் முறிந்தும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நேற்றைய தினம் சென்னை திருவல்லிக்கேணியில் மரம் … Read more

தொடர்ந்து நடைபெற்று வரும் சரி செய்யும் பணி ! புதுச்சேரியில் 144 தடை நீட்டிப்பு!

புதுச்சேரியில்,நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் உள்ள தமிழகம் ,புதுவை  உள்ளிட்ட மாநிலங்களை கடந்த இரண்டு நாட்களாக அச்சமடைய செய்த புயல் நிவர்.புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்த நிலையில் ,தற்போது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து சென்றது.ஆனால் புயலின் காரணமாக சென்னை,புதுச்சேரி,விழுப்புரம் ,கடலூர் உள்ளிட்ட பட இடங்களில் கன மழை பெய்துள்ளது.இதன் விளைவாக சாலைகளிலும்,வீடுகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.மேலும் மரங்களும் ஆங்காங்கே … Read more