அதிமுகவை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர வைத்தே தீருவேன்.! தொண்டர்களுக்கு இபிஎஸ் கடிதம்.!

அதிமுகவை மீண்டும் தமிழக அரசு ஆட்சி கட்டிலில் அமர வைத்தே தீருவேன்’ என அதிமுக பொன்விழா ஆண்டு குறித்து இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். வரும் ஒக்டோபர் 17ஆம் தேதியன்று அதிமுக கட்சியை மறைந்த முன்னாள் மூத்தவர் எம்.ஜி.ஆர் தொடங்கி 50 வருடம் ஆக போகிறது. இதனை பொன்விழா ஆண்டாக கொண்டாட அதிமுகவினர் தயாராகி வருகின்றனர். இதில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் … Read more

சட்டம் ஒழுங்கு சரியில்லை… கஞ்சா விற்பனை அமோகம்.! அமித்ஷாவிடம் புகார்கள் அளித்த இபிஎஸ்.! 

காவேரி – கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைவு, போதை பொருள் நடமாட்டம் . ஆகியவை குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கூறியள்ளார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.  இன்று காலை 11 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சகத்தில் நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, அதிமுகவை சேர்ந்த தமிழக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் உடன் இருந்தனர். காலை … Read more

அடிமைகள் முன்னேற்ற கழகம் என மாற்றிவிடுங்கள்.! இபிஎஸ்-க்கு அறிவுரை கூறிய திமுக செயலாளர்.!   

அண்ணா எழுதிய புத்தகங்கள் மற்றும் சில புத்தகங்களை இபிஎஸ்க்கு அனுப்பிவிட்டு, திராவிடம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள். இல்லையென்றால் அதிமுகவை அடிமைகள் முன்னேற்ற கழகம் என மாற்றிவிடுங்கள் – என திமுக சுற்றுசூழல் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி இபிஎஸ்க்கு டிவிட்டர் மூலம் கருத்து தெரிவித்துள்ளார்.  திமுக கட்சியின் சுற்றுசூழல் பிரிவு செயலாளர் கார்த்திகேயா சிவசேனாபதி , அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அறிஞர் அண்ணா எழுதிய புத்தகங்களை அனுப்பி வைத்துள்ளார். அது குறித்து தனது டிவிட்டர் … Read more

அதிமுகவுக்கு அறிவுரை கூற பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு தகுதி இல்லை.! இபிஎஸ் கடும் தாக்கு.!

இபிஎஸ் சந்தித்த 3 தேர்தல்களும் தோல்வி. அவர் தலைமையை மக்கள் நிராகரிக்கிறார்கள் என பேசிய பண்ருட்டி ராமசந்திரன் கருத்துக்கு எதிராக இபிஎஸ் இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில், ‘ அதிமுகவுக்கு அறிவுரை கூற உங்களுக்கு தகுதியில்லை.’ என தனது கருத்தை தெரிவித்துள்ளார்.  அதிமுக தற்போது ஓர் நெருக்கடியான சூழலில் இருக்கிறது. அதனை மீட்டெடுக்க ஓ.பன்னீர்செல்வம் போராடி வருகிறார். நாம் அவருடன் துணை நிற்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி சந்தித்த 3 தேர்தல்களும் தோல்விதான். அவர் தலைமையை மக்கள் நிராகரிக்கிறார்கள் … Read more

டிவிட்டர் ஒற்றை வார்த்தை விளையாட்டு… அரசியல் தலைவர்களின் ஒரு வார்த்தை டிவீட்கள் இதோ…

நேற்று முதல் டிவிட்டரில் பலரும் ஒற்றை வார்த்தை டிவீட்களை போஸ்ட் போட ஆரம்பித்துள்ளனர். இதனை யார் ஆரம்பித்தார்கள் என சரியாக தெரியவில்லை. திடீரென ட்ரெண்ட் ஆகின, எடப்பாடி பழனிச்சாமி,விஜயகாந்த், டிடிவி தினகரன், சசிகலா , சீமான் என அரசியல் கட்சியினர் உட்பட பல பிரபலங்களும் தங்கள் டிவிட்டர் பக்கத்தில் இந்த விளையாட்டை விளையாட ஆரம்பித்து விட்டனர். அரசியல் பிரமுகர்கள்  தங்களது டிவிட்டர் பக்கத்தில் என்னவெல்லாம் விளையாடினார்கள் என்பதை இப்பொது பார்க்கலாம். எடப்பாடி பழனிச்சாமி – தமிழ்நாடு , … Read more

#Breaking:ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கை – ஈபிஎஸ் அவசர ஆலோசனை!

அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் இருக்கக்கூடிய அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் இன்னும் சற்று நேரத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் எனவும்,தவறாமல் நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் தலைமைக் கழகம் அறிவிப்பு விடுத்துள்ளது.ஆனால்,அதில் ஓபிஎஸ்,ஈபிஎஸ் பெயரில்லாமல் தலைமை நிலையச் செயலாளர் என்ற பேரில் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து,ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி இன்று நடைபெற உள்ள தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்று ஒருங்கிணைப்பாளர் … Read more

அதிமுகவில் இருந்து மேலும் 8 பேர் நீக்கம் – ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு

தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சி மன்ற தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்த 7 பேரை நீக்கம் செய்து இன்று காலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவிக்கை வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில், மேலும் 8 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில்,  சேலம் … Read more

#Breaking: தமிழகத்தில் மேலும் சில கட்டுப்பாடுகள்? அதிகாரிகளுடன் முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், அதிகாரிகளுடன் முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், நேற்று ஒருநாள் பாதிப்பு 9,000-ஐ கடந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில், கொரோனா பரவலுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், அதிகாரிகளுடன் … Read more

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறுமா? முதல்வர் நாளை ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பது குறித்து முதலமைச்சர் தலைமையில் நாளை நடைபெறும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படவுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 3-ம் தேதி முதல் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்ற அறிவிப்பும் வெளியானது. அதற்கான செய்முறை தேர்வுகள் வரும் 16-ம் தேதி … Read more

எடப்பாடி தொகுதியில் போட்டி: நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார் முதல்வர்!

சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் பழனிசாமி, நாளை தனது வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, அடுத்தகட்ட பணிகளை அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் முதல்வர் பழனிசாமி, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஆதரித்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அவர், நாளை தனது வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்காக … Read more