நிவர் புயல் எச்சரிக்கை – முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். சென்னையில் இருந்து 630 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறி நாளை மறுநாள் பிற்பகலில் கரையைக் கடக்க வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  இதனால், பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசும் என்பதால் மீனவர்கள் அடுத்த 5 … Read more

நிவார் புயல் காரணமாக.. முதல்வர் சுற்றுப்பயணம் மாற்றம்..!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதுவரை 31 மாவட்டங்களில் ஆய்வுகளை மேற்கொண்ட முதல்வர் வரும் 25-ஆம் தேதி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. “நிவார் புயல்” தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.! இந்நிலையில், நிவார் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக வரும் 25-ம் தேதி அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு செல்ல இருந்த முதலமைச்சரின் சுற்றுப்பயணம் … Read more

நிவார் புயல் கரையை கடக்கும்போது மின்சாரம் துண்டிக்கப்படும்- அமைச்சர் தங்கமணி..!

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலைபெற்றுள்ளது, இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெற்று புயலாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிவார் புயல் வருகின்ற 25-ம் தேதி கரைக்கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் அமைச்சர் தங்கமணி செய்தியர்களிடம் பேசியபோது, நிவார் புயலால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க மின் துறை தயாராக உள்ளது.தேவையான அளவு மின்கம்பங்கள் கையிருப்பு உள்ளன, வருகின்ற 25-ஆம் தேதி புயல் கரையை கடக்கும்போது … Read more

‘நிவார் புயல்’ – துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

அடுத்த 24 மணி நேரத்தில் இது புயலாக வலுப்பெற உள்ள, நிவார் புயல் காரணமாக 3-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம். வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலைகொண்டிருந்தது. இதனையடுத்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இது புயலாக வலுப்பெற இருக்கிறது. மேலும், இந்தப் புயல் காரைக்கால்-மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்க … Read more

நிவார் புயல் கரையை கடக்கும்போது எச்சரிக்கை – ஆர்.பி.உதயகுமார்

நவம்பர் 25-ஆம் தேதி மகாபலிபுரம் இடையே நிவார் புயல் கரையை கடக்கிறது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன் படி, தமிழகத்தில் ‘நிவர் புயல்’ கரையை கடக்கும்போது 4133 இடங்கள் பாதுகாப்பற்ற அவை தாழ்வான பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மக்களை வெளியேற்ற மாவட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், அரசின் வழிகாட்டுதல் மக்கள் பின்பற்றுவது மிகவும் அவசியம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். நிவர் புயல்: வடகிழக்குப் பருவமழை காலத்தின் முதல் புயல் வருகிற 25ஆம் … Read more

எச்சரிக்கை: ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள்!

“நிவார்” புயலுக்கு முன்னர் அரபிக்கடலில் உருவாகியுள்ள “கடி” புயல், இன்று சோமாலியாவில் கரையை கடக்கவுள்ளது. வடகிழக்குப் பருவமழை காலத்தின் முதல் புயல், வரும் 25 ஆம் தேதி கரையை கடக்கும் எனவும், இந்த புதிய புயலுக்கு “நிவார்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் தற்பொழுது கரையை நோக்கி நகரத் தொடங்கியது. இந்த நிவார் புயல் காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், 10 மாவட்டங்களிலும் தேசிய மீட்பு படையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். … Read more

“நிவார் புயல்” தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.!

நிவார் புயல் காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை காலத்தின் முதல் புயல் வருகிற 25ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகும் புதிய புயலுக்கு நிவார் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 10 மாவட்டங்களுக்கு ரெட்: இந்நிலையில், இந்த நிவார் புயல் காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், 10 மாவட்டங்களிலும் தேசிய … Read more