மும்பையில் பயங்கர தீ விபத்து..! 6 பேர் உயிரிழப்பு..!

#mumbai

மும்பையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மேற்கு கோரேகானில் உள்ள மகாத்மா காந்தி சாலையில் உள்ள ஏழு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில்  6 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள  HBT ட்ராமா மருத்துவமனையிலும், கூப்பர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இன்று அதிகாலை 3:50 மணியளவில் பல மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.  மாடி கட்டிடத்தில் இருந்தவர்கள் தீ வேகமாக … Read more

மும்பையில் 40 புறாக்களை திருடிய நபர் கைது.!

மும்பையில் 40 ஹோமிங் புறாக்களை திருடியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  மும்பையின் குர்லாவில் (கிழக்கு) உள்ள சால்லில் “அகமது சயாத் என்பவர் தனது குழந்தைகளுக்காக புறாக்களை  வாங்கி அவற்றை ஒரு பொழுதுபோக்காக பயிற்றுவித்துள்ளார்” ஒவ்வொரு புறாவின் மதிப்பும் ₹2,000க்கு மேல் என்று சயாத் கூறினார். நவம்பர் 7-ம் தேதி இரவு நடந்துள்ள இந்த திருட்டை காவல்துறையினர் விசாரித்தபோது, அதே பகுதியில் வசிக்கும் ஜீஷன் கான் என்பவர்தான் இந்த திருட்டில் ஈடுபட்டது என்றும் திருடிய புறாக்களை அதிக விலைக்கு … Read more

கழிவுநீர் மாதிரிகளில் கொரோனா வைரஸ் RNA கண்டுபிடிப்பு.! மத்திய சுகாதாரத்துறை தகவல்.!

டெல்லி மற்றும் மும்பையில் உள்ள கழிவுநீர் மாதிரிகளில் கொரோனா வைரஸின் ஆர்என்ஏ கண்டறியப்பட்டது. – மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா. உலகஅளவில் தற்போது கொரோனாவின் தாக்கம் ஒரு சில நாடுகளில் சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளதால், மீண்டும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்தியாவும் மேற்கொண்டு வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், உலகளவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கணக்கில் கொண்டு நாட்டின் சுற்றுச்சூழல், கழிவுநீர் மற்றும் தொற்று கண்காணிப்பை அரசாங்கம் தீவிரமாக கண்காணித்து … Read more

Mumbai: வீட்டின் ரகசிய அறையில் இருந்து 26 பெண்கள் மீட்பு.. 4 பேர் கைது!

மும்பையில் வீட்டின் உள்ளே பிரத்யேகமாக கட்டப்பட்ட ரகசிய அறையில் இருந்து 26 பெண்களை மீட்ட காவல்துறை. மகாராஷ்டிரா மாநிலம் தெற்கு மும்பையில் ஒரு வீட்டின் உள்ளே பிரத்யேகமாக கட்டப்பட்ட குழியில் (ரகசிய அறை) அடைத்து வைக்கப்பட்டிருந்த 26 பெண்களை மும்பை போலீசார் மீட்டுள்ளனர். அங்கு வணிகரீதியாக சதை (flesh trade racket) வியாபாரம் அதாவது விபசாரம் நடந்தாக கூறப்படுகிறது. இந்த சோதனைக்குப் பிறகு மோசடியில் ஈடுபட்ட மூன்று பெண்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். … Read more

சிபிஐ அதிகாரி போல் நடித்து 1.24 லட்சம் ரூபாய் மோசடி!

சிபிஐ அதிகாரி போல் நடித்து 1.24 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக மும்பை பெண் ஒருவர் புகார். பணமோசடி வழக்கை விசாரிப்பதாக கூறி, தன்னை சிபிஐ அதிகாரியாக போல் காட்டி ரூ.1.24 லட்சம் மோசடி செய்ததாக அடையாளம் தெரியாத சந்தேக நபர் மீது மும்பை பெண் (வயது 39) ஒருவர் எப்ஐஆர் பதிவு செய்துள்ளார். மோசடி செய்தவர் தனது வங்கிக் கணக்கு விவரங்களை எடுத்துக் கொண்டார் எனவும் கூறியுள்ளார. புகார்தாரர் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், டிச.16 அன்று … Read more

ஜி20 மாநாடு : வெளிநாட்டு குழுவினர் வருகை.! குடிசைகளை துணியால் மறைத்த மும்பை மாநகராட்சி.!

ஜி20 மாநாடு செயற்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் மும்பையில் நடைபெற உள்ளதால், குடிசை பகுதிகளை மாநகராட்சி நிர்வாகம் திரைசீலை கொண்டு மறைந்துள்ளது.  இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற 20 நாடுகளின் கூட்டமைப்பான ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் மாநாட்டை இந்த வருடம் இந்தியா தலைமை தாங்கி நடத்த உள்ளது. இதற்காக, இன்று ஜி20 செயற்குழு கூட்டம் மும்பையில் இன்று முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது. இதனால், வெளிநாட்டு பிரதிநிதிகள் இந்தியர் வந்துள்ளனர். அதற்காக, மும்பை மாநகரம் அநேக … Read more

மும்பை கலவரம்: 18 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது!

1992ம் ஆண்டு மும்பை கலவரத்தில் தொடர்புடைய குற்றவாளி 18 ஆண்டுகள் தப்பி ஓடிய பிறகு கைது. 1992 மும்பை கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவராக, கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 47 வயது நபர், இறுதியாக மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். மன்சூரி என்ற தப்ரேஸ் கான் மலாடில், தவறான அடையாளத்துடன் வாழ்ந்து வந்ததாகவும், அவர் ரியல் எஸ்டேட் முகவராக பணிபுரிந்து வந்தார் எனவும்  கூறியுள்ளார்.

6 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்..! மும்பை விமான நிலைய அமைப்பு..!

மும்பையில் உள்ள விமான நிலையத்தில் 6 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மும்பையில் கார்பன் நியூட்ரலாக மாறுவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக, சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில்  ஆறு மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. டிசம்பர் 9 முதல் விமான நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகள் மற்றும் விருந்தினர்களுக்காக பயன்படுத்தும் வகையில் பொதுவான சார்ஜிங் நிலையங்களாக விமான நிலையத்தில் கார்பார்க்கிங் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையத்தில்  EV சார்ஜிங் நிலையங்களை … Read more

மும்பையில் மெகாபிளாக் அறிவிப்பு..! டிசம்பர் 11 வரை ரயில் சேவை பாதிக்கப்படும் ..!

மும்பையில் மெகா பிளாக் அறிவிக்கப்பட்டுள்ளதால் நாளை ரயில் சேவை பாதிக்கப்படும் என மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மும்பையில் ரயில் தண்டவாளங்கள் மற்றும் சிக்னல் உபகாரணங்களை பராமரிப்பதற்காக மேற்கு ரயில்வே “மெகா பிளாக்” அறிவித்துள்ளது. இந்த தடையால் மும்பையின் மத்திய மற்றும் மேற்கு வழித்தடங்களில் நாளை ரயில் சேவைகள் பாதிக்கப்படும். போரிவ்லி மற்றும் கோரேகான் ரயில் நிலையங்களுக்கு இடையே, காலை 10:35 மணி முதல் 3:35 வரை பாதைகளில் ஐந்து மணிநேரம் தடைகள் இருக்கும் என்று அந்த அறிக்கையில் … Read more

மும்பையில் எலக்ட்ரிக் பிரீமியம் பேருந்துகள் இயக்கம்.! பெஸ்ட் நிறுவனத்தின் புதிய சேவை..!

பெஸ்ட் நிறுவனமானது பாந்த்ரா மற்றும் தானே இடையே பிரீமியம் பேருந்து சேவைகளை தொடங்கியுள்ளது. மும்பையில் உள்ள பெஸ்ட் நிறுவனமானது (BEST) தனது பிரீமியம் பேருந்து சேவையை தொடங்கியுள்ளது. இந்த சேவையானது, குளிர்சாதனம் மற்றும் குறைந்த மாசுகளை வெளியேற்றும் நான்கு மின்சார பேருந்துகள், பாந்த்ரா மற்றும் தானே வழியே இயக்கப்பட்டு சொகுசுப் பேருந்து சேவையானது தொடங்கப்பட்டுள்ளது. மும்பை மக்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் மேலும் 200 மின்சார பேருந்துகளைக் இயக்க பெஸ்ட் திட்டமிட்டுள்ளது. இந்த சேவையால் இந்தியாவின் முதல் … Read more