#BREAKING: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்..!

சமீபத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் நெடுந்தீவுக்கும், கச்சத்தீவுக்கும் இடையே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, ரோந்துக் கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் 3 படகுகளையும், அதில் இருந்த  மீனவர்களையும் சிறைபிடித்தனர். மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதிய கடிதத்தில், 36 … Read more

#BREAKING: நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்..!

டெல்லியில் இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்சியில் அமைச்சர்கள் உள்ளிட்ட 200 பேர் பங்கேற்ற்றுள்ளனர். 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.971 கோடி செலவில் கட்டப்படும் இந்த கட்டிடம் 2022-ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா டிரஸ்ட்ஸின் தலைவர் ரத்தன் டாடா, மத்திய அமைச்சர் எச்.எஸ். பூரி, மாநிலங்களவை சபை தலைவர் ஹரிவன்ஷ் மற்றும் பல்வேறு மதத் … Read more

#BREAKING: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டு விழா.. உச்சநீதிமன்றம் அதிருப்தி..!

புதிய நாடாளுமன்றம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மத்திய அரசிடம்  பல்வேறு கேள்விகளையும், விளக்கங்களையும் உச்சநீதிமன்றம் கேட்டு பெற்றுக்கொண்டது. அதில், புதிய நாடாளுமன்றத்திற்கான கட்டுமானப் பணிகள் ஆரம்பித்ததாக தகவல் வெளியானது. இதனையடுத்து, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம் வழக்கு நிலுவையில் உள்ள சூழலில் கட்டுமான பணிகளை எப்படி தொடங்கி தொடங்குவீர்கள் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது..? … Read more

புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வரும்10-ம் தேதி மோடி அடிக்கல் நாட்டுகிறார்..!

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று வெளியிட்ட அறிக்கையில், டிசம்பர் 10 ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் அடிக்கல் நாட்டும் விழாவை நடைபெறும் என அறிவித்தார். புதிதாக கட்டப்பட உள்ள நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 75-வது  நிறைவடைந்ததும், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இரு அவைகளின் அமர்வும் தொடங்குவோம் என ஓம் பிர்லா தெரிவித்தார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்க்கான செலவு ரூ.971 கோடி எனவும் புதிய நாடாளுமன்றம் ஒரு முக்கோண … Read more

மோடி பெயரில் வந்த ஆட்டை வாங்க போட்டி! 1.5 கோடிக்கு ஒரு பைசா கூட குறையாது!

மஹாராஷ்டிராவில், மோடியின் பெயரில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட ஆட்டிற்கு போட்டி போட்ட வியாபாரிகள். 1.5 கோடிக்கு ஒரு பைசா கூட குறையாது. மகாராஷ்டிராவின் மேற்கு பகுதியில் உள்ள ஆட்பாடி கால்நடை சந்தை மிகவும் பிரபலமான சந்தை ஆகும். இங்கு கார்த்திக் பூர்ணிமாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இந்த சந்தை கூடியது. இதில் ஏராளமான கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட நிலையில், சங்கோலா தாலுகாவை சேர்ந்த பாபு ராவ் என்பவர் இந்த சந்தைக்கு தனது ஆட்டை விற்பதற்காக கொண்டு வந்தார். … Read more

#BREAKING: மோடி தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம்.!

பிரதமர் மோடி தலைமையில் வருகின்ற டிசம்பர் 4-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த அனைத்து கூட்டத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மேலும், தற்போது கொரோனா தடுப்பூசி தயாரித்து வரும் நிலையில் இது குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

#BREAKING: ஹைதராபாத் வந்த பிரதமர் நரேந்திர மோடி..!

பிரதமர் நரேந்திர மோடி இன்று மூன்று நகரங்களில் உள்ள கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் 3 நிறுவனங்களுக்கு நேரில் ஆய்வு செய்து வருகிறார். இதனால், முதலில் மோடி அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் காடிலாவின் நிறுவன ஆலைக்கு சென்று அங்கு உருவாகி வரும் கொரோனா தடுப்பூசி பற்றி ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து, தற்போது தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை பார்வையிட மோடி வந்துள்ளார். ஹக்கிம்பேட்டை விமானப்படை நிலையத்தில் தரையிறங்கிய மோடி ஜீனோம் பள்ளத்தாக்கிலுள்ள … Read more

கொரோனா தடுப்பூசி ஆய்வு.. அகமதாபாத் வந்தடைந்த பிரதமர் மோடி..!

கொரோனா தடுப்பூசி உற்பத்தி குறித்து அகமதாபாத் சைடஸ் பயோடெக் பார்க் நிறுவனத்தில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்து வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி இன்று மூன்று நகரங்களில் உள்ள கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் 3 நிறுவனங்களுக்கு நேரில் செல்கிறார். இதன் ஒரு பகுதியாக மோடி அகமதாபாத்திற்கு அருகிலுள்ள ஜைடஸ் காடிலாவின் நிறுவன ஆலைக்கு கொரோனா தடுப்பூசி ஆய்வு செய்ய வந்துள்ளார். இந்த ஆலை அகமதாபாத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ள சங்கோடர் தொழில்துறை பகுதியில் … Read more

வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடியின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி!

வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடியின் வெற்றியை எதிர்த்து தேஜ் பகதூர் தாக்கல் செய்த மனுவை நிராகரித்த நீதிமன்றம். கடந்த 2017 ஆம் ஆண்டு, இணையதளங்களில் ஒரு வீடியோ வைரல் ஆனது. அந்த வீடியோவில் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி கொண்டிருந்த தேஜ்பகதூர் என்ற ராணுவ வீரர், தரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும், மிகக் குறைவான அளவில் உணவுகள் வழங்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து, … Read more

2ஜி திருடர்களே! ஊழல் பெருச்சாலிகளே! இது தெய்வீக நாடுடா…!

பிரதமர் மோடியை கேலி செய்யும் வகையில், சுவர் விளம்பரங்கள் வரைந்த திமுகவினர். பதிலடி கொடுத்த பாஜகவினர். அதிமுக மற்றும் திமுக இருவருமே மாறி, மாறி வார்த்தைகளால் தாக்கி கொள்வதுண்டு. ஆனால், தற்போது பாஜக மற்றும் திமுக இரு கட்சியினருக்கும் இடையே, ஒரு வித்தியாசமான மோதல் ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில், திமுகவினர் பிரதமர் மோடியை கேலி செய்யும் வகையில், சுவர் விளம்பரங்கள் வரைந்திருந்தனர். திமுகவின் இந்த செயலுக்கு, பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனையடுத்து, பாஜக … Read more