இரவு ஊரடங்கை “கொரோனா ஊரடங்கு” என்று மறுபெயரிடுங்கள்;கொரோனாவுக்கான சோதனைகளை அதிகப்படுத்த வேண்டும்-மோடி

இந்தியாவில் கொரனோ வைரஸ் இன் இரண்டாவது அலை விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது.மகாராஷ்டிரா, பஞ்சாப்,தமிழகம், மற்றும் கர்நாடகா உட்பட சில மாநிலங்களில் நோய் தொற்று அதிகரித்து வருகிறது. அவசர ஆலோசனைக் கூட்டம்: இதனையடுத்து கொரோனா தொற்று அதிகரித்து வரும் முக்கிய நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் பரவி வரும் இரண்டாவது அலையை  கட்டுப்படுத்த மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்த பிரதமர் மோடி தலைமையில் அனைத்து முதல் அமைச்சர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் … Read more

பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் இன்று ஆலோசனை…!

கொரோனா 2-வது அலையின் தாக்கம் வேகமெடுத்துள்ள நிலையில், அனைத்து மாநில முதல்வர்களுடன், இன்று பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்கிறார். இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து  வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா 2-வது அலையின் தாக்கம் வேகமெடுத்துள்ள நிலையில், அனைத்து மாநில முதல்வர்களுடன், இன்று … Read more

இளம் வாக்காளர்கள் அனைவரும் அதிகளவில் வாக்களிக்க முன்வர வேண்டும் – பிரதமர் மோடி

இளம் வாக்காளர்கள் அனைவரும் அதிகளவில் வாக்களிக்க முன்வர வேண்டும். தமிழகம், மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் உள்ள மக்கள் அனைவரும் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் என்றும், இளம் வாக்காளர்கள் அனைவரும் அதிகளவில் வாக்களிக்க முன்வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். Elections are taking place in Assam, Kerala, … Read more

இது தெரியவில்லை என்றால் பிரதமர் பதவிக்கு மோடி லாயக்கு இல்லாதவர்…! மு.க.ஸ்டாலின்

பொள்ளாச்சியில் நடத்த சம்பவம் பிரதமர் மோடிக்கு தெரியவில்லை என்றால், அவர் பிரதமர் பதவியில் இருப்பதற்கே லாயக்கு இல்லை என்று அர்த்தம். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தில், அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது. மயிலாடுதுறையில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராஜ்குமார் மற்றும் சீர்காழி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பன்னீர்செல்வம், பூம்புகார் தொகுதி திமுக வேட்பாளர் நிவேதா முருகன் ஆகியோரை ஆதரித்து, மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது எப்சியா … Read more

பிரதமரிடம் கெஞ்சி கேட்கிறேன்…! மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை என்ன ஆனது என்று பார்ப்பீர்களா? பார்க்கமாட்டீர்களா ? – மு.க.ஸ்டாலின்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை என்ன ஆனது என்று பார்ப்பீர்களா? பார்க்கமாட்டீர்களா ? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மேட்டுப்பாளையம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மோய் ஆவர்கேலே, 2015-ம் ஆண்டு பட்ஜெட் அறிவிப்பின் போது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. 2019-ல் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, அடிக்கல் நாட்டிவிட்டு சென்றீர்கள். இன்று இரவு மதுரைக்கு வரவுள்ளீர்கள். நாளை பரப்புரை ,மேற்கொள்ள உள்ள நீங்கள், இன்றோ அல்லது நாளையோ யாருக்கும் தெரியாமல் … Read more

தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் 2 பெண்கள் பலி…! பிரதமர் அவர்களே இந்த செய்தி உங்களுக்கு தெரியாதா….?

பிரதமர் மோடிக்கு, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில், 2 பெண்கள் பரிதாபமாக சூட்டுக் கொல்லப்பட்டார்கள். இந்த செய்தி பிரதமருக்கு தெரியாதா? மதிமுக பொது செயலாளர் வைகோ அவர்கள், விருதுநகரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அந்த பரப்புரையில், திமுக பெண்களை இழிவாக பேசுவதாக கூறிய பிரதமருக்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் பேசியிருந்தார். அவர் பேசுகையில், திமுகவை குறித்து பேசும் பிரதமர் மோடிக்கு, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில், 2 பெண்கள் பரிதாபமாக சூட்டுக் கொல்லப்பட்டார்கள். இந்த செய்தி பிரதமருக்கு தெரியாதா? இதற்க்கு … Read more

பிரதமர் மோடியின் பேச்சு அவரது பேச்சுக்கும், தரத்துக்கும் அழகல்ல – வைகோ

பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்து எதுவேண்டுமானாலும் பேசிக் கூடாது. திருப்பூர்  மாவட்டம், தாரப்புரம் தொகுதியில் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார். அவரையும், மற்ற பாஜக வேட்பாளர்களையும் ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்த கூட்டத்தில் திமுக கட்சியை விமர்சித்து பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ள நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களும் இதுகுறித்து பேசியுள்ளார். பிரதமர் மோடியின் பேச்சு குறித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கூறுகையில், தாராபுரம் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி … Read more

பெண்களை வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் பிரதமர் மோடிக்கு தெரியாதா – மு.க.ஸ்டாலின்

பொள்ளாச்சியில் நடந்த கொடுமையை இன்றைக்கு நினைத்தாலும் வயிறு எரிகிறது. இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது, பெண்களை விமர்சிப்பது திமுக-வின் கலாச்சாரம் என விமர்சித்துள்ளார். இதற்கு பதிலளித்த கொடுக்கும் வண்ணம், மு.க.ஸ்டாலின் ராஜபாளையத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது,  தாராபுரத்தில் இருந்து 80 கி.மீ தொலைவில் உள்ளது பொள்ளாச்சி. அந்த பொள்ளாச்சியில் நடந்த கொடுமையை இன்றைக்கு நினைத்தாலும் வயிறு எரிகிறது. நானும் ஒரு பெண்ணை பெற்றவன் தான். இந்த அதிமுக ஆட்சியில் 3 வருசமாக, … Read more

ஃபரூக் அப்துல்லா விரைவில் குணமடைய வேண்டும்…! பிரதமர் மோடி ட்வீட்…!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில், ஃபரூக் அப்துல்லா விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப பிரார்த்திப்பதாக ட்வீட் செய்துள்ளார். தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து  அவரது மகன் உமர் அப்துல்லா ட்விட்டரில் ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில், ஃபரூக் அப்துல்லா லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது … Read more

#Breaking : தமிழகம் வந்தடைந்தார் பிரதமர் மோடி…!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், கேரளாவில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக கோவை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, அரசியல் பிரபலங்கள் பலர் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், கேரளாவில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக கோவை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். கேரளாவில் பாலக்காடு பிரச்சாரத்தை முடித்த பின், தாராப்புரத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.