#Breaking : தமிழகம் வந்தடைந்தார் பிரதமர் மோடி…!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், கேரளாவில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக கோவை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, அரசியல் பிரபலங்கள் பலர் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், கேரளாவில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக கோவை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். கேரளாவில் பாலக்காடு பிரச்சாரத்தை முடித்த பின், தாராப்புரத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.