திமுக விரித்த வலையில் சிக்காமல் கமல் தப்பிவிட்டார் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

திமுக பேரணியில் பங்கேற்க மக்கள் நீதி மய்யம் மறுப்பு தெரிவித்து விட்டது. திமுக விரித்த வலையில் சிக்காமல் கமல் தப்பிவிட்டார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.  குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்த சட்டம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிகள் சார்பாக குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக இன்று பேரணி நடைபெறுகிறது.இந்த பேரணியில் பங்கேற்க மக்கள் நீதி மய்யம் பங்கேற்க கமல் விருப்பம் தெரிவித்தார்.இதனால் … Read more

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா : மக்களாட்சிக்கும் செய்யும் துரோகம் – கமல்ஹாசன் அறிக்கை

நேற்று முன்தினம் குடியுரிமை திருத்த மசோதா மக்களவையில்  தாக்கல் செய்யப்பட்டது. குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய  அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். இதற்காக … Read more

1,00,00,000 ரூபாய் நிதியை தமிழக திறன் மேம்பாட்டிற்காக அளித்த உலகநாயகன்!

உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள் நவம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அன்றைய தினத்தில் கமல்ஹாசன் தனது சொந்த ஊரான பரமக்குடிக்கு சென்று அங்கு அவரது தந்தைக்கு சிலை வைத்தார். அடுத்த நாள் நவம்பர் 8ஆம் தேதி, சென்னையில் உள்ள கமல்ஹாசன் திரைப்பட தயாரிப்பு அலுவலகத்தில் மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தர் அவர்களுக்கு சிலை திறந்து வைத்தார். இந்த விழாவில் கமல்,ரஜினி, வைரமுத்து, இயக்குனர் மணிரத்னம் என பலர் இவ்விழாவில் கலந்துகொண்டனர். நேற்று முன்தினம் கமல்ஹாசனின் 60ஆண்டுகால திரை பயணத்தை கொண்டாடும் … Read more

எந்த தொழிலும் கீழானது இல்லை – கமல்ஹாசன்

எந்த தொழிலும் கீழானது இல்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பரமக்குடியில் தனது தந்தையின் சிலையை திறந்துவைத்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், நான் அரசியலுக்கு வருவதை என் குடும்பத்தினர் விரும்பவில்லை.போக்கிடம் இல்லாமல் நான் அரசியலுக்கு வரவில்லை என பலருக்கு தெரியும் . துப்புரவுப் பணிக்கு பி.ஹெச்.டி படித்தவர்கள் விண்ணப்பிக்கும் நிலை உள்ளது. வேலைக்காக இங்குள்ளவர்கள் இடம்பெயர்ந்து செல்ல கூடாது.நான் சலூன் கடையில் ஒன்றரை மாதம் … Read more

எனக்கு பேனர், கொடிகள் வைக்க வேண்டாம் -பிறந்தநாளையொட்டி கமல்ஹாசன் அதிரடி அறிக்கை

மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் பேனர்கள், கொடிகளை வைக்கக்கூடாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது . இது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் பேனர்கள் வைக்கக்கூடாது என்று கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்கள்.இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது 65-வது பிறந்த … Read more

காலியாகும் கமல் கூடாரம் ! பாஜகவில் இணைந்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள்

மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். கமல்ஹாசன் 2018 ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார். தமிழகத்தில்  ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற்ற மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என கமல்ஹாசன் அறிவித்தார்.பின் இடைத்தேர்தலிலும் போட்டியிடும் என்றும் அறிவித்தார் .மக்கள் நீதி மய்யம்  கட்சிக்கு “டார்ச் லைட்” சின்னமாக ஒதுக்கப்பட்டது.ஆனால் மக்களவை தேர்தல் மற்றும் … Read more

ஜல்லிக்கட்டு போராட்டத்தை விட பன்மடங்கு பெரிய போராட்டம் -எச்சரிக்கை விடுத்த கமல்

எங்கள் மொழிக்காக நாங்கள் போராடத் தொடங்கினால், அது ஜல்லிக்கட்டு போராட்டத்தை விட பன்மடங்கு பெரிதாக இருக்கும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.இவரது இந்த கருத்துக்கு  தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தியா இன்னும் சுதந்திர நாடாக இருப்பதை நிருபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். புதிய திட்டங்களோ … Read more

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி எதிர்ப்பு

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி எதிர்ப்பை தெரிவித்துள்ளது. மத்திய அரசானது நாடு முழுவதும் மக்களுக்கு ஒரே மாதிரியான ரேஷன் கார்டு வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி கட்சி  கருத்து தெரிவித்துள்ளது .அதில்,  ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி எதிர்ப்பை தெரிவித்து கொள்கிறது .பல்வேறு உணவு பழக்க வழக்கங்களை கொண்டிருக்கும் நம் நாட்டில் ஒரே நாடு … Read more

நவம்பர் 7-ம் தேதி முதல் கமல்ஹாசன் முதற்கட்ட பிரச்சாரம்-மக்கள் நீதி மய்யம் கட்சி துணை தலைவர்

மக்கள் நீதி மய்யம் கட்சி நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.இந்த நிலையில்,மக்கள் நீதி மய்யம் கட்சி துணை தலைவர் மகேந்திரன் பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், 6 மாத காலத்திற்குள் மக்கள் நீதி மய்யத்திற்கென புதிய சேனல் துவங்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகிறது . வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்காக நவம்பர் 7-ம் தேதி முதல் கமல்ஹாசன் முதற்கட்ட பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி துணை தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத்துக்கு மேலும் 4 பொதுச்செயலாளர்கள் -தலைவர் கமல்ஹாசன் உத்தரவு

மக்கள் நீதி மய்யத்துக்கு மேலும் 4 பொதுச்செயலாளர்களை நியமித்து கட்சி தலைவர் கமல்ஹாசன் உத்தரவு பிறப்பித்துள்ளார் . கமல்ஹாசன் 2018 ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார். தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற்ற மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என கமல்ஹாசன் அறிவித்தார்.பின் இடைத்தேர்தலிலும் போட்டியிடும் என்றும் அறிவித்தார் .மக்கள் நீதி மய்யம்  … Read more