சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு.! கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்.!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் மதுரை கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.   சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரித்து வருகிறது. இதில் அவர்கள் மீது விடுபட்ட கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மதுரை கீழமை நீதிமன்றத்தில் வழக்கு மனு அளிக்கப்பட்டு இருந்தது. சிபிஐ … Read more

2026க்குள் மதுரை எய்ம்ஸ் எப்படி கட்டி முடிக்கப்படும்.? மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி.!

2026 அக்டோபர் மாதத்திற்குள் எப்படி எய்ம்ஸ் கட்டிடத்தை கட்டி முடிப்பீர்கள் என விரிவான அறிக்கையை மத்திய சுகாதாரத்துறை செயலாளர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். – மதுரை உயர்நீதிமன்றம். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவாக கட்டிமுடிக்க உத்தரவிட வேண்டும் என மதுரையை சேர்ந்த கேகே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசு சார்பில் மதுரை எய்ம்ஸ் கட்டுவதற்கான பணிகள் நடைபெறுவதாக பதில் கூறியிருந்தனர். ஆனால், இதனை … Read more

கலை பற்றி தெரியாததவர்களுக்கு கலைமாமணி விருது.! – உயர்நீதிமன்றம் விமர்சனம்.!

கலை பற்றி தெரியாதவர்களுக்கு கூட கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. இரண்டு படங்களில் நடித்தால் விருது கொடுத்துவிடலாம் என்று இயல் இசை நாடகத்துறை செயல்படுகிறதா.? என உயர்நீதிமன்ற மதுரை கிளை விமர்சனம் செய்துள்ளாது.  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திருநெல்வேலியை சேர்ந்த சமுத்திரம் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த வழக்கில், தமிழ்நாடு இயல் இசை நாடகம் பிரிவின் கீழ் நடனம், இசை, ஓவியம், சிற்பக்கலை என பல்வேறு கலைகள் இளைஞர்களுக்கு கற்றுக்கொடுப்பட்டு வருகிறது.  தமிழ்நாடு இயல் இசை … Read more

மாணவர்களிடம் செல்போன்.? அனைத்து பள்ளிகளிலும் மனநல ஆலோசனை.! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கே செல்போன்களை கொண்டு வருகிறார்கள். மனநல ஆலோசனை பிரிவு முறையாக பள்ளிகளில் செயல்படாதது ஏன் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியது. மேலும், மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனை என்பது தற்போது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கும் மனநல ஆலோசனையை வழங்க வேண்டும் என அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

வெளிநாடு அருங்காட்சியகத்தில் உள்ள தமிழக பொருட்களை மீட்க நடவடிக்கை.! தங்கம் தென்னரசு உறுதி.!

கல்வெட்டு பாதுகாப்புக்கு என்ன நடவடிக்கை தேவைப்படுகிறதோ அதனை செய்ய தமிழக அரசு மற்றும் தொல்லியல் துறை செய்ய தயாராக இருக்கிறது. – அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்.  உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், தமிழகத்தில் இருந்து மைசூருக்கு கொண்டசெல்லப்பட்ட தமிழ் கல்வெட்டுகள் மீண்டும் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டன. இது குறித்து தலைமை செயலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு சேத்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக கல்வெட்டுகளை மீட்க தொடர்ச்சியாக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். ஆதிச்சநல்லூரில்  இருந்து தமிழக பொருட்கள் 1870ஆம் ஆண்டு … Read more

கோயில் நிலங்களை மீட்க மறுக்கும் அதிகாரிகளுக்கு சிறை.! உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.!

நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் நிலங்களை மீட்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க மறுக்கும் அதிகாரிகள் சிறை செல்ல நேரிடும். – உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை. திருச்சி மாவட்டத்தில் உள்ள உய்யக்கொண்டான் திருமலை உஜ்ஜீவநாதர் கோயிலுக்கு சொந்தமா 5 ஏக்கர் நிலம், பல்வேறு நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கிறது எனவும், அதனை மீட்கும் நடவடிக்கை குறித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் திருச்சியை சேர்ந்த சாவித்திரி துரைசாமி என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில்,  உய்யக்கொண்டான் திருமலை உஜ்ஜீவநாதர் கோயிலுக்கு சொந்தமா … Read more

கரகாட்ட நிகழ்ச்சிக்கு கடும் கட்டுப்பாடு.! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

கரகாட்டம் ஆடுபவர்கள் நாகரிகமாக உடை அணிய வேண்டும். ஆபாச நடனம் ஆபாச பாடல் ஆகியவை இருக்க கூடாது. – என உயர்நீதிமன்ற மதுரை கிளை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மதுரை மாவட்டம் மேல்பட்டி கிராமத்தில் நடைபெறும் கோவில் திருவிழாவில் கரகாட்டம் நடத்த அனுமதி கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு அளிக்கப்பட்டு இருந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், கட்டுப்பாடுகள் விதித்து அனுமதி அளித்துள்ளனர். அதன்படி, கரகாட்டம் ஆடுபவர்கள் நாகரிகமாக உடை அணிய வேண்டும். ஆபாச நடனம் ஆபாச … Read more

குழந்தைகளை ஆட்டோவில் பள்ளிக்கு அனுப்புவதை ஏற்க முடியாது.! – உயர்நீதிமன்றம் உத்தரவு.!

பள்ளி குழந்தைகளை ஆட்டோவில் பள்ளிகளுக்கு அனுப்புவதை நீதிமன்றம் ஏற்காது. அனைத்து பள்ளிகளிலும் முறையாக வாகன விதிகளை பின்பற்ற வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை. அனைத்து பள்ளிகளும் உயர்நீதிமன்ற உத்தரவின் படி, விதிகளை பின்பற்ற உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு போடப்பட்டிருந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி அமர்வு, பள்ளி குழந்தைகளை ஆட்டோவில் பள்ளிகளுக்கு அனுப்புவதை நீதிமன்றம் ஏற்காது. அனைத்து பள்ளிகளிலும் முறையாக வாகன விதிகளை பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வி துறை அனைத்து … Read more

கோவில் வளாகத்தில் யாகங்கள் அனுமதியில்லை.! – உயர்நீதிமன்றம் உத்தரவு.!

திருச்செந்தூர் கோவிலுக்கு வெளியே கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு விரதம் இருக்க அனுமதி அளித்த தமிழக அரசின் நிலைப்பாடு சரி. கோவிலுக்குள் யாகங்கள் நடத்த அனுமதி இல்லை. – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.  வரும் ஞாயிற்று கிழமை கந்தசஷ்டி திருவிழா அனைத்து முருகன் கோவிலிலும் கொண்டாடப்பட உள்ளது. புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலில் தற்போது இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. அவர்களை கோவில் வளாகத்தில் அதாவது கோவிலுக்கு வெளியே பக்தர்கள் சஷ்டி விரதம் இருக்க தமிழக அரசு … Read more

#Breaking : வருவாய்த்துறை வசம் தேவர் தங்க கவசம்.! உயர்நீதிமன்றம் உத்தரவு.!

முத்துராமலிங்க தேவர் தங்க கவசத்தை வருவாய்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.  தேவர் ஜெயந்தியின் போது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அணிவிக்க, அதிமுக சார்பில் கடந்த 2014-ம் ஆண்டில் 13 கிலோ தங்க கவசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் வரும் 28 முதல் 30ஆம் தேதி  வரை தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட  உள்ளது.அப்பொழுது தங்க கவசமானது தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும்.அதன் பின்னர் மதுரை அண்ணாநகரில் உள்ள ‘பேங்க் ஆஃப் இந்தியா’ வங்கியின் … Read more