Tag: #Pallikalvithurai

10th Re Exam

10ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு.. வெளியான முக்கிய அறிவிப்பு.!

10th Supplementary Exam : 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதுபவர்கள் மே 16 முதல் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று (மே 10) ...

Tamilnadu and Puducherry 10th Board Exam Result Released

வெளியானது 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்… முதலிடத்தில் அரியலூர்.!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று ...

Minister Anbil Mahesh

எங்களுக்கு சனிக்கிழமைகள் தேவைப்படுகிறது… அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.!

தற்போது வடகிழக்கு பருவமழை மற்றும் தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர் ...

Minister Anbil Mahesh

ஆசிரியர்களுக்காக இன்று நாள் முழுவதும் காத்திருக்க தயார்.! அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.! 

சென்னையில் கடந்த வாரம் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வேலையில் ஈடுபட்ட வந்த இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றவர்கள் ...

உண்ணாவிரதம் இருக்கும் ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த பள்ளிக்கல்வித்துறை.!

சென்னையில் கடந்த 3 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த பள்ளிக்கல்வித்துறை அழைப்பு விடுத்துள்ளது.  சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் இடைநிலை ...

கல்வி தொலைக்காட்சி டெண்டருக்கு உயர்நீதிமன்றம் திடீர் தடை.! பள்ளிக்கல்வித்துறை பதில் தர உத்தரவு.!

தலைமை தொழில்நுட்ப அதிகாரி இல்லாமல் டெண்டர் விட கூடாது என கல்வி தொலைக்காட்சிக்கு உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.  மாணவர்களுக்கு உபயோகப்படும் வகையில் அரசால் நடத்தப்பட்டு வரும் டிவி ...

குழந்தைகளை ஆட்டோவில் பள்ளிக்கு அனுப்புவதை ஏற்க முடியாது.! – உயர்நீதிமன்றம் உத்தரவு.!

பள்ளி குழந்தைகளை ஆட்டோவில் பள்ளிகளுக்கு அனுப்புவதை நீதிமன்றம் ஏற்காது. அனைத்து பள்ளிகளிலும் முறையாக வாகன விதிகளை பின்பற்ற வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை. அனைத்து பள்ளிகளும் உயர்நீதிமன்ற ...

பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு.!

இடைநிலை ஆசிரியர்களுக்கு பணபலன்களை வழங்காத விவகாரம் தொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  உயர்நீதிமன்ற குழுவானது தமிழகத்தில் அனைத்து இடைநிலை ...

கலப்பு திருமண சான்றிதழ் விவகாரம்.! பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

கலப்பு திருமண சான்றிதழை சமர்பிக்கவில்லை என்பதற்காக பணி நியமன ஆணையை வழங்க தாமதிக்க கூடாது என ஓர் வழக்கில் பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.  சென்னை உயர்நீதிமன்றத்தில் ...

நடப்பாண்டில் பொது காலாண்டு தேர்வு கிடையாது.! – பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு.!

நடப்பு கல்வியாண்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேரு தேதிகளில் காலாண்டு தேர்வை நடத்த பள்ளிக்கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. செப்டம்பர் 30க்குள் அணைத்து தேர்வுகளையும் முடித்துவிட வேண்டும் எனவும் ...

தமிழகத்தில் நீட் பயிற்சி வகுப்புகள் எப்போது தொடங்கும்.? அமைச்சர் தகவல்.!

ஜூன் மாதம் 2ஆம் வாரம் முதல் தமிழகத்தில் நீட் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.  தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா ...

அரசு ஊழியர்கள் தமிழகம் முழுவதும் போராட்டம் : விஏஓ மற்றும் ஆசிரியர்கள்

இன்று தமிழகம் முழுவதும் பல அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. அதில் ஒன்றாக பகுதிநேர  ஆசிரியர்கள் சென்னை சேப்பாக்கத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனால், இன்று ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.