கரகாட்ட நிகழ்ச்சிக்கு கடும் கட்டுப்பாடு.! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
கரகாட்டம் ஆடுபவர்கள் நாகரிகமாக உடை அணிய வேண்டும். ஆபாச நடனம் ஆபாச பாடல் ஆகியவை இருக்க கூடாது. – என உயர்நீதிமன்ற மதுரை கிளை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மதுரை மாவட்டம் மேல்பட்டி கிராமத்தில் நடைபெறும் கோவில் திருவிழாவில் கரகாட்டம் நடத்த அனுமதி கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு அளிக்கப்பட்டு இருந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், கட்டுப்பாடுகள் விதித்து அனுமதி அளித்துள்ளனர். அதன்படி, கரகாட்டம் ஆடுபவர்கள் நாகரிகமாக உடை அணிய வேண்டும். ஆபாச நடனம் ஆபாச … Read more