வரும் சனிக்கிழமை தமிழக அமைச்சரவை கூட்டம்.! ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?!

மே மாதம் 2ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கானது, வரும் மே மாதம் 3ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில், வரும் சனிக்கிழமை ( மே மாதம் 2ஆம் தேதி ) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் … Read more

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 3,55,603 பேர் கைது

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 3,55,603 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும்போது தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து வருகின்றனர். மேலும் தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு போலீசார் வித்தியாசமான முறையில் தண்டனைகள் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே  வந்த 3,55,603  பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கை மீறியதாக இதுவரை 3,36,426 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வெளியே சுற்றிய 3,01,111 … Read more

லண்டனில் நடு ரோட்டில் குத்தாட்டம்! போலீசை பார்த்து தப்பி ஓடிய சாண்டி!

தற்போது ஊரடங்கு காரணமாக நடிகை,நடிகர்கள் தனது வீட்டில் இருந்துகொண்டு சமையல், உடல்பயிற்சி என வீடியோவாக வெளிட்டு வருகிறார். அந்த வகையில் சாண்டி அவர்கள் லண்டலில் இருக்கிறார்போல அங்கயும் ஊரடங்கு உத்தரவில் இருக்கிறது என எல்லாருக்குமே தெரிந்ததே. அந்த அவகையுலும் சாண்டி சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாட்டுக்கு லண்டன் ரோட்டில் சாரத்தை கட்டிக்கொண்டு சும்மா லோக்கலாக டான்ஸ் ஆடிக்கொண்டு வருகிறார், பக்கத்தில் போலீசை பார்த்ததும் பம்மி ஓடிய வீடியோ தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளிட்டுள்ளார் இதோ அந்த வீடியோ. … Read more

ஊரடங்கு உத்தரவு தளர்வு -நியூசிலாந்து பிரதமர் அறிவிப்பு

நியூசிலாந்தில்  ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. நியூசிலாந்து முழுவதும் இதுவரை, 1,472 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது . பாதிப்பால் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனிடையே நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன்  ,நாட்டில் கொரோனா  பரவலின் அனைத்து மூலங்களும் கண்டறியப்பட்டுள்ளது என்றும் கொரோனாவுக்கு எதிரான போரில் வென்றுவிட்டோம் என்று அறிவித்தார்.  மேலும் இன்று முதல் அங்கு ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது .  இதனால் இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் பல பேர் தங்கள் பணிகளுக்கு சென்றுள்ளனர்.அங்கு  மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு … Read more

தமிழகத்தில் ஊரடங்கு மீறல் தொடர்பாக 3,45,357 பேர் கைது,ரூ.3,40,39,674 கோடி அபராதம் வசூல்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 3,45,357   பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும்போது தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து வருகின்றனர். மேலும் தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு போலீசார் வித்தியாசமான முறையில் தண்டனைகள் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றித்திரிந்த  3,45,357  பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கை மீறியதாக இதுவரை 3,26,645 வழக்குகள் பதிவு … Read more

சுங்கக்கட்டணத்துக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கு ! தள்ளுபடி செய்த நீதிமன்றம்

சுங்கக்கட்டணத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.எனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் முனிகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.அவரது வழக்கில்,ஊரடங்கு முடியும் வரை சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.மேலும் சுங்கக் கட்டணம் வசூல் செய்வதால் பொருட்களின் விலை உயரும் என்றும் அதனால் தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் முனிகிருஷ்ணனின் கோரிக்கையை ஏற்க உயர்நீதிமன்றம் தெரிவித்தது.மேலும் … Read more

சமூக இடைவெளியை இந்த சிங்கங்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்.!

இரண்டு சிங்கங்கள் முன்னே இடைவெளி விட்டு செல்ல 2 சிங்கங்கள் பின்னே இடைவெளி விட்டு செல்கின்றன. இந்த வீடியோவை டிவிட்டரில் ஒருவர் பதிவிட்டுள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் போக்குவரத்து முடங்கி உள்ளன. தொழிற்சாலைகள் பெரும்பாலும் இயங்கவில்லை. இதனால், அதிகளவு மாசு குறைந்துள்ளது. மனித  நடமாட்டம் பெருமளவு குறைந்துள்ளதால், காட்டு மிருகங்கள் வீதியில் நடமாடும் செய்தியை அவ்வப்போது செய்தியாக பார்த்து வருகிறோம் அப்படி தற்போது இணையத்தில் ஒரு வீடியோ உலாவருகிறது. அதில், 4 சிங்கங்கள் சாலையில் … Read more

இத்தாலியில் இதன் பிறகு ஊரடங்கு தளர்த்தப்படும் – பிரதமர் அறிவிப்பு

இத்தாலியில் மே  4-ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப்படும் என அந்நாட்டு பிரதமர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதன் விளைவாக நாளுக்கு நாள் பரவல், பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி,  30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.  இத்தாலியில் 1,97,675 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 26,644 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் … Read more

வருவாய் இழப்பு ! ஆந்திராவில் அரசு ஊழியர்களுக்கு 50% மட்டும் ஊதியம்

ஊரடங்கு எதிரொலி யால் ஆந்திராவில் அரசு ஊழியர்களுக்கு 50% மட்டும் சம்பளம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக முதலில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதன் பின்னர் மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.ஆனால் இதன் விளைவாக நாடு முழுவதும் அனைத்து தொழில்களும் முடங்கியது.வேலையின்றி வீட்டிலேயே அனைவரும் முடங்கி உள்ளனர்.மேலும் கொரோனா தடுப்பிற்கு மாநில அரசுகளும் நிதிகளை வழங்கி வருகிறது. இதனால் ஆந்திர மாநிலத்தில் இந்த மாதம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.இதன்விளைவாக  அரசு ஊழியர்களுக்கு … Read more

மேலும் ஒரு மாதம் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்.! – கோரிக்கை விடுத்த மாநில அரசுகள்.!

ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் முழுஊரடங்கை மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்க வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளாராம் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் மார்ச் 24 முதல் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் பிரதமருடனான முதலமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு, ஏப்ரல் 14ஆம் தேதி மீண்டும் 19 நாட்கள் ஊரடங்கு நீடிக்கப்பட்டு மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என பிரதமர் அறிவித்தார். இந்நிலையில் இன்று … Read more