நிறுத்திவைக்கப்பட்ட இடங்களில் தொடங்கிய தேர்தல் ! ஒரு சில இடங்களில் மீண்டும் நடைபெறவில்லை

பல்வேறு காரணங்களுக்காக 35 பதவிடங்களுக்கான  மறைமுகத்  தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று தேர்தல் மீண்டும் தொடங்கியது.ஆனாலும் தண்டாரப்பட்டு திருப்புவனம் ,கடலூர் மங்களூர் ஒன்றியத் தலைவர் ஒன்றியத் துணைத் தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறவில்லை. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த ஆண்டு  டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.இதனைத்தொடர்ந்து கடந்த ஜனவரி 11-ஆம் தேதி  மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர், ஊராட்சி துணைத்தலைவர் ,மாவட்ட  ஊராட்சி துணைத்தலைவர், ஒன்றிய துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக … Read more

ஒத்திவைக்கப்பட்ட இடங்களில் இன்று மறைமுகத் தேர்தல்

பல்வேறு காரணங்களுக்காக சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர்,  26 ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர், 42 ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் 266 ஊராட்சித் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத்  தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று தேர்தல் மீண்டும் நடைபெறுகிறது.  தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த ஆண்டு  டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இதனைத்தொடர்ந்து கடந்த ஜனவரி 11-ஆம் தேதி  மாவட்ட ஊராட்சி … Read more

ஒத்திவைக்கப்பட்ட இடங்களில் ஜனவரி 30-ஆம் தேதி தேர்தல் – ஆணையம் அறிவிப்பு

மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. ஒத்திவைக்கப்பட்ட இடங்களில் ஜனவரி 30-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இதனைத்தொடர்ந்து கடந்த ஜனவரி 11-ஆம் தேதி  மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர், ஊராட்சி துணைத்தலைவர் ,மாவட்ட  ஊராட்சி  துணைத்தலைவர், ஒன்றிய துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. ஆனால் பல்வேறு காரணங்களுக்காக சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் … Read more

மறைமுகத் தேர்தல் : சேலத்தில் கணக்கை தொடங்கிய பாமக

மறைமுக தேர்வு தேர்தல் நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவருக்கான தேர்தலில் பாமக வெற்றிபெற்றுள்ளது.  தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் உள்ளிட்டவற்றிக்கான மறைமுகத் தேர்தல் இன்று  நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவருக்கான தேர்தலில் அதிமுக, பாமக மற்றும் தேமுதிக உறுப்பினர்கள் 21 பேரும் திமுக உறுப்பினர்கள் 5 பேரும் பங்கேற்றனர்.மொத்தமாக … Read more

#BREAKING: தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

மறைமுக தேர்வு தேர்தல் நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் 26 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், ஊராட்சி ஒன்றிய துணை தலைவர், துணை ஊராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்வு தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அதில்,  சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதாக ஆட்சியர் அறிவிப்பு … Read more

இரண்டு ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளை கைப்பற்றிய டிடிவி.தினகரனின் அமமுக!

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி தலைவர், உள்ளாட்சி ஒன்றிய தலைவர், துணை ஊராட்சி தலைவர் போன்ற பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது.  இதில் ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலில் 2 இடங்களில் டி.டி.வி.தினகரனின் அமமுக கட்சியை சேர்ந்தவர்கள் வென்றுள்ளனர். தமிழ்கத்தில் 27 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், ஊராட்சி ஒன்றிய துணை தலைவர், துணை ஊராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்வு … Read more

26 மாவட்ட முடிவுகள் அறிவிப்பு :அதிக வெற்றி திமுகவிற்கா ? அதிமுகவிற்கா?

மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது.   அதிமுக கூட்டணி 14 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளையும், திமுக 12 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளையும் கைப்பற்றியுள்ளது. இன்று தமிழகத்தில்  உள்ள 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகள் மற்றும் 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளுக்கு  மறைமுக தேர்தல் நடைபெற்றது.ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் தேர்தல் நடைபெறவில்லை. மீதமுள்ள  26 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் ,அதிமுக கூட்டணி 14 மாவட்ட ஊராட்சி … Read more

BREAKING:அதிமுகவினர் ரகளை.! தேர்தல் ஒத்திவைப்பு.!

வத்திராயிருப்பு ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடைபெற்று கொண்டு இருந்த போது அதிமுகவினர்  கண்ணாடி ,கதவுகளை உடைத்து  ரகளை ஈடுபட்டனர். இதனால் வத்திராயிருப்பு ஒன்றியத்திற்கு தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கான மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், ஒன்றிய குழு துணை தலைவர், ஊராட்சி துணை தலைவர் என 5 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு ஒன்றிய அலுவலகத்தில் … Read more

விருதுநகரில் டி.எஸ்.பிக்கு அரிவாள் வெட்டு! இருவர் கைது! மேலும் இருவர் தலைமறைவு!

விருதுநகரில் பாதுகாப்பு பணியில் இருந்த டிஎஸ்பி வெங்கடேசனை  ஒன்றிய அலுவலகத்தில் உட்புகுந்து, 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டியது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட 4 நபர்களில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.  தமிழழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சிகளில் மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், ஒன்றிய துணை தலைவர், துணை ஊராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது. … Read more

#BREAKING: மறைமுகத் தேர்தல்- திமுக தேர்தல் ஆணையத்தில் புகார்

மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது.   திமுகவினர் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.  தமிழகத்தில்  உள்ள 27 மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர், ஊராட்சி துணைத்தலைவர்,மாவட்ட  ஊராட்சி  துணைத்தலைவர், ஒன்றிய துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது. மறைமுகத் தேர்தலில் அதிமுக முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறி, திமுகவினர் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். மாநில தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பாக டி.ஆர்.பாலு ,ஆர்.எஸ். பாரதி உள்ளிட்டோர் சென்று புகார் அளித்தனர். … Read more