திமுக பெரும்பான்மையாக இருந்தும் அதிமுக வெற்றி.!

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினராக திமுக 13 இடங்களையும்  , அதிமுக 9 இடங்களையும் கைப்பற்றி இருந்தது. இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலில்  அதிமுக வேட்பாளர் ஜெயலட்சுமி 12 வாக்குகளும் , திமுக வேட்பாளர் கலைவாணி 10 வாக்குகளும் பெற்றனர். தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கான மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், ஒன்றிய குழு துணை தலைவர், ஊராட்சி துணை தலைவர் என 5 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் இன்று நடைபெற்று … Read more

BREAKING:விருதுநகரில் டிஎஸ்பிக்கு அரிவாள் வெட்டு.!

இன்று தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள நரிக்குடி ஒன்றியத்தில் பாதுகாப்பு பணியில் டிஎஸ்பி வெங்கடேசனை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் வெட்டினர்.  தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், ஒன்றிய குழு துணை தலைவர், ஊராட்சி துணை தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்த மறைமுக தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக … Read more

#BREAKING: மறைமுகத் தேர்தல் – வெற்றிபெற்றவர்களின் விவரம்

மறைமுகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. வெற்றிபெற்றவர்களின் விவரங்கள் வெளியாகி வருகிறது.   தமிழகத்தில்  உள்ள 27 மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர், ஊராட்சி துணைத்தலைவர்,மாவட்ட  ஊராட்சி  துணைத்தலைவர், ஒன்றிய துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. திமுக வெற்றி :  தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி தலைவராக திமுகவின் உஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்ட ஊராட்சித் தலைவராக திமுக வேட்பாளர் ராஜேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிமுக வெற்றி : தேனி மாவட்ட ஊராட்சி தலைவர் … Read more

வார்டு உறுப்பினர் கடத்தப்பட்டாரா?! சேலம் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேர்தல் ரத்து!

சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.  சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.  தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், ஒன்றிய குழு துணை தலைவர், ஊராட்சி துணை தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர். … Read more

சிவகங்கை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேர்தல் ரத்து! ஆட்சியர் அதிரடி உத்தரவு!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருபுவனம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், துணை தலைவர் பதிவுகளுக்கு மறைமுக தேர்தலை ரத்து. – மாவட்ட ஆட்சியர் உத்தரவு.  அதே போல சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் பதவிக்கான தேர்தலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது. இதில் ஆளும் அதிமுக கட்சியை விட திமுக கட்சி சற்று அதிகமான இடங்களை கைப்பற்றி இருந்ததது. இதில் மாவட்ட ஊராட்சி … Read more

#BREAKING: தொடங்கியது மறைமுகத் தேர்தல்

மாவட்ட ஊராட்சி  தலைவர், ஒன்றிய தலைவர், ஊராட்சி துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது. 3 மணிக்கு மாவட்ட  ஊராட்சி  துணைத்தலைவர், ஒன்றிய துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடக்கிறது. தமிழகத்தில்  உள்ள 27 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர், ஊராட்சி துணைத்தலைவர், மாவட்ட  ஊராட்சி  துணைத்தலைவர், ஒன்றிய துணைத்தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்தல் இன்று தொடங்கியுள்ளது.ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்று வாக்களித்து இவர்களை தேர்வு செய்யவுள்ளனர். தற்போது மாவட்ட ஊராட்சி தலைவர், … Read more

27 மாவட்டத்தில் உள்ள 10,306 ஊராட்சி பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல்!

மாவட்ட ஊராட்சி தலைவர், மாவட்ட ஊராட்சி துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், ஊராட்சி ஒன்றிய துணை தலைவர், ஊராட்சி துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று தேர்தல். 10,306 ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.  தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மட்டும் உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ஆம் தேதி முதல் தொடங்கி 3ஆம் தேதி நடைபெற்றது. 27 … Read more

திமுக கவுன்சிலரை அ.தி.மு.க-வினர் கடத்தியதாக வழக்கு ..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கவுன்சிலரை அ.தி.மு.க-வினர் கடத்தியதாக வழக்கு  தொடரப்பட்டது.  கடத்தப்பட்ட முதுகுளத்தூர் 8வது வார்டு திமுக ஒன்றிய கவுன்சிலரை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்  இரு கட்டங்களாக நடைபெற்றது.பின்னர் வாக்கு எண்னிக்கையானது நடைபெற்றது .ஆளும் அதிமுக மற்றும் எதிர்கட்சியான திமுக இரு கட்சிகளும் தங்களுடைய கூட்டணிக் கட்சிகளுடன் களமிறங்கியது.இதில் இரு கட்சிகளும் கனிசமான இடங்களில் வெற்றி பெற்றி இருந்தாலும் திமுக கூட்டணி சற்று அதிக … Read more

#Breaking : மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு

தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்தவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.   தமிழகத்தில் டிசம்பர் 27-ஆம் தேதி மற்றும் டிசம்பர் 30 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.ஆனால் மாநகராட்சி,நகராட்சி ,பேருராட்சி தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும்  தேர்தல் … Read more

உள்ளாட்சித் தேர்தல் : செலவு பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவு

உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.  தேர்தல் முடிந்த நிலையில் வேட்பாளர்கள் தேர்தல்  செலவு பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும். தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்  இரு கட்டங்களாக நடைபெற்றது.பின்னர் வாக்கு எண்னிக்கையானது நடைபெற்றது .ஆளும் அதிமுக மற்றும் எதிர்கட்சியான திமுக இரு கட்சிகளும் தங்களுடைய கூட்டணிக் கட்சிகளுடன் களமிறங்கியது.இதில் இரு கட்சிகளும் கனிசமான இடங்களில் வெற்றி பெற்றி இருந்தாலும் திமுக கூட்டணி சற்று அதிக இடங்களை கைப்பற்றியது. அதிகாரப்பூர்வமாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட … Read more