கவுன்சிலரை கடத்திய வழக்கு : நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கவுன்சிலரை அ.தி.மு.க-வினர் கடத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. கடத்தப்பட்டதாக கூறப்பட்ட கவுன்சிலர் சாத்தையா நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்ததால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற்றது.தொடர்ந்து வாக்கு எண்னிக்கையும் நடைபெற்றது .இதனை தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்றவர்களும் பதவியேற்றனர்.இதற்கு இடையில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்தவர் ராஜா .இவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்றை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், என் தந்தை … Read more