கேரளாவில் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றிய வாலிபர்!!!

தன்னை திருமணம் செய்துகொள்ள சொல்லி மறுபடியும் வலியுறுத்தி இருக்கிறார். அதற்கு கவிதா மறுக்கவும் , அஜின் ரேஜி மேத்யூ கொண்டு வந்த இரண்டு பாட்டில் பெட்ரோலை கவிதா மீது ஊற்றி தீ வைத்துள்ளார். அஜின் மேத்யூ மீது 302-பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கேரளாவில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் திருவல்லா பகுதியை சேர்ந்த கவிதாவை அஜின் ரேஜி மேத்யூ என்பவர்  காதலித்து வந்ததாக தெரிகிறது. மேலும் அவர் பலமுறை தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கவிதாவை வலியுறுத்தியுள்ளார். … Read more

காவிரி பிரச்சனை என்றால் என்ன? தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் அப்படி என்ன தகராறு? எளிதாக புரியம் வகையில்..!

இந்தியாவின் மிக முக்கியமான நதிகளில் ஒன்றான காவிரி கர்நாடகா மாநிலத்தின் கோடகு மாவட்டத்தில் உள்ள தலகாவேரி எனும் இடத்தில் உற்பத்தியாகி ஹசான், மாண்டியா, மைசூர் போன்ற கர்நாடக மாவட்டங்கள் வழியாக பாய்ந்தோடி தமிழ்நாட்டிற்குள் நுழைகிறது; தமிழ்நாட்டின் தர்மபுரி, ஈரோடு, கரூர், திருச்சி, கடலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், மற்றும் பிற தமிழக மாவட்டங்களில் பாய்ந்தோடுகிறது காவிரி ஆறு. 765 கிலோமீட்டர் நீளம் கொண்ட காவிரி ஆறு தமிழகம் மற்றும் கார்நாடக மாநிலங்களில் பாய்ந்தோடுவதோடு, காவிரியும் அதன் துணை … Read more

கேரள எதிர்கட்சித்தலைவரை சந்தித்த வைகோ……!!

கேரள மாநில எதிர்க்கட்சித்தலைவர் ரமேஷ்சென்னிதலா_வின் மகளின் திருமணவிழா நடைபெற்றது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார். கேரள மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா_வின் மூத்த மகளின் திருமணம் கடந்த 17ஆம் தேதி நடைபெற்றது.இந்தநிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெறுவதாக இருந்தது.ஆனால் கேரள மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற அரசியல் படுகொலையில் இரண்டு காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டார்கள். இந்நிலையில் இன்று நடைபெற இருந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு இருந்தது.இந்த சுழலில் மதிமுக_வின் பொது செயலாளர் வைகோ  … Read more

” சபரிமலையில் மீண்டும் பெண்கள் ” அதிகரிக்கும் பதற்றம்…!!

சமீபத்தில் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் இருந்துவந்த நிலையில் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிராக தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.இதையடுத்து இந்த மனு இன்று விசாரணைக்கு வருகின்றது என்று தெரிவிக்கப்பட்டது.உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்த நிலையில்  ஏற்றுக்கொள்வதாக தேவசம் போர்டு அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் மாசி … Read more

ஐயப்பன் கோவில் நடை திறந்தது…பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!

சமீபத்தில் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் இருந்துவந்த நிலையில் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிராக தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.இதையடுத்து இந்த மனு இன்று விசாரணைக்கு வருகின்றது என்று தெரிவிக்கப்பட்டது.உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்த நிலையில்  ஏற்றுக்கொள்வதாக தேவசம் போர்டு அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில்மாசி மாத … Read more

” முல்லைபெரியாறில் அணை கட்டும் எண்ணமில்லை ” கேரள அரசு தகவல்…!!

கேரள முல்லைபெரியாறில் புதிய அணை கட்ட கூடாது என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தது.இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிக்கிரி தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கேரளா அரசு தரப்பில் முல்லை பெரியாறில் புதிய அணை கட்டும் எண்ணமில்லை. எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு புதிய அணை கட்டலாமா என்ற ஆய்வு தான் நடத்தி வருகின்றோம்.அதுவும் மாநில அரசுக்குட்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி ஆய்வு நடத்தி வருகின்றோம் என்று கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம் … Read more

ஐயப்பன் கோவிலுக்குள் நுழைய முயன்ற ஹெரான பாத்திமா மீது செக் மோசடி புகார்…!!

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்பளித்ததையடுத்து ஹெரான பாத்திமா சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைய முற்பட்டார்.அப்போது ஐயப்பன் பக்த்தர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.பக்தர்களின் எதிர்ப்பால் ஹெரான பாத்திமா ஐயப்பன் கோயிலுக்குள் நுழையும் முயற்சியை கைவிட்டு திரும்பி சென்றார். இந்நிலையில் தற்போது இவர் செக் மோசடி செய்ததாக தகவல் வெளியாகிய செய்தி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.மேலும் இதில் இவர் செய்த செக் மோசடியில் நீதிமன்றமும் இவரை குற்றவாளியாக அறிவித்துள்ளது என்றும் அவருக்கு சிறை தண்டனை வழங்கியதாகவும் … Read more

வருகின்ற 6_ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் வழக்கு விசாரணை…!!

சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு பிப்ரவரி 6ஆம் தேதி விசாரணைக்கு வருகின்றது. சமீபத்தில் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் இருந்துவந்த நிலையில் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிராக தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.இதையடுத்து இந்த மனு வருகின்ற 6ம் … Read more

ரூ 1,00,00,000 மதிப்பிலான 25,000 லிட்டர் எரிசாராயம் கடத்தல்….கேரளா_வுக்கு கடத்த முயன்ற போது பறிமுதல்..!!

சத்தீஸ்கரில் இருந்து கேரளாவிற்கு டேங்கர் லாரியில் கடத்திச் செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 25 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. வட மாநிலத்தில் இருந்து தமிழகம் வழியாக கேரளாவிற்கு எரிசாராயம் கடத்தி செல்லப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீசார் சேலம் – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டேங்கர் லாரியை சோதனையிட்ட போது, ரகசிய அறை … Read more

குறைந்து வரும் பாலின வீகிதம்….!!

இந்தியாவில் கடந்த 10 வருடங்களாக பாலின வீகிதம் குறைந்து வருகின்றது. தமிழக உட்பட தென்மாநிலங்களில் ஆண்களுக்கு இணையாக பிறக்கும் பெண்களின் பாலின வீகிதம் குறைந்து வந்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையத்தின் புள்ளி விவரங்களின் படி அடிப்படையில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. இது குறித்து வெளியான விவரத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 1000 ஆண்களுக்கு 935 பெண்கள் என்ற வீகிதம் பிறப்பு விகிதம் இருந்தது. ஆனால்   2016ஆம் ஆண்டு இந்த வீகிதம் 840_ஆக குறைந்துள்ளது.அதே போல  கர்நாடகாவில்  1000 ஆண்களுக்கு 1004 பெண்கள் என்ற … Read more