dam
India
அணை மேம்பாட்டு மற்றும் புனரமைப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 736 அணைகளில், ரூ. 10,211 கோடி மதிப்பீட்டில் அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் நகரங்களை விட கிராமப்புறங்களே அதிகளவில் உள்ளது. அதில் பெரும்பாலானோர்,...
News
20 ஆயிரம் கண அடியிலிருந்து 15 ஆயிரமாக சரிந்த மேட்டூர் அணை நீர்மட்டம்!
20 ஆயிரம் கண அடியிலிருந்து 15 ஆயிரமாக சரிந்த மேட்டூர் அணை நீர்மட்டம்.
கடந்த சில நாட்களாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மழை அதிகமாக பெய்து வந்ததால் அணைகளில் நீர்வரத்து அதிகமாக காணப்பட்டது. மேட்டூர்...
News
100 அடியை தாண்டிய அணை நீர்மட்டம்.! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
MANI KANDAN - 0
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகமாகிக்கொண்டே வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாகவும், சுற்றுவட்டார மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது ஈரோடு...
News
வேகமாக நிரம்பும் அமராவதி அணை..!
அமராவதி அணையில் நீர் 44 அடியாக தற்பொழுது அதிகரித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டையில் உள்ள 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையில் 4,047 மில்லியன் கன அடி நீர் சேகரித்து வைத்து கொள்ள...
Top stories
மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!
வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை மற்றும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பில்லூர் அணை நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த உபரி...
Tamilnadu
காமராஜர் கட்டிய அணையை சீரமைக்க ரூ.10,000 நிதியளித்த மாணவர்கள்!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலத்தில் உள்ள நீர்நிலைகளை அப்பகுதி இளைஞர்கள் சொந்த செலவில் தூர்வாரி வருகின்றனர்.அதில் அம்புலி ஆற்றில் காமராஜ் காலத்தில் கட்டப்பட்ட அணை ஓன்று பரம்பரிப்பு இன்றி உள்ளது.அந்த...
India
” முல்லைபெரியாறில் அணை கட்டும் எண்ணமில்லை ” கேரள அரசு தகவல்…!!
Dinasuvadu - 0
கேரள முல்லைபெரியாறில் புதிய அணை கட்ட கூடாது என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தது.இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிக்கிரி தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கேரளா அரசு தரப்பில்...
Tamilnadu
பாசனத்திற்காக வைகை அணை திறப்பு…!!
Dinasuvadu - 0
வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதற்கு, நான்கு மாவட்ட விவசாயிகள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
வைகை பூர்வீக பாசனத்திற்காக வைகை அணை இன்று திறக்கப்பட்டது. தொடர்ந்து ஆறு நாட்களுக்கு 184 மில்லியன் கனஅடி...
திருப்பூர்
அமராவதி அணையில் சரிந்து வரும் நீர்மட்டம்….!!
Dinasuvadu - 0
அமராவதி அணையின் நீர்மட்டம் கணிசமாக குறைந்து வருகிறது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ளது அமராவதி அணை. இந்த அணையின் தண்ணீரை ஆதாரமாகக்கொண்டு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களை சேர்ந்த பல லட்சம் ஏக்கர்...
Uncategory
பிரேசில் அணை உடைப்பு….58 பேர் பலி , 300க்கும் மேற்பட்டோர் மாயம்…!!
Dinasuvadu - 0
பிரேசில் நாட்டில் உள்ள அணை உடைந்ததில் 58 பேர் பலியாகி 350 பேர் காணாமல் போயுள்ளனர்.
பிரேசில் நாட்டில் உள்ள புருமடின்ஹோ இடத்தில் இரும்பு தாது எடுக்கும் சுரங்கம் இருக்கின்றது. இதன் அருகில் பழமை வாய்ந்த அணை...