ஸ்பைடர்மேன் போன்று சுவர்களில் ஏறும் 7 வயது சிறுவன்.! வினோதமான வீடியோ உள்ளே.!

கான்பூரில் 7வயது சிறுவன் ஸ்பைடர்மேன் போன்று சுவர்களில் ஏறுவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உத்திரப் பிரதேசத்தில் உள்ள கான்பூரில் சைபடர்மேன் போன்று சுவர்களில் ஏறும் 7 வயது சிறுவன் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். 7வயதான யஷார்த் சிங் என்னும் 3ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் யாருடைய உதவியும் இல்லாமல் எளிதாக சுவர்களில் ஏற்கிறார். இது குறித்து அந்த சிறுவன் கூறியதாவது, தான் ஸ்பைடர்மேன் திரைப்படத்தால் ஈர்க்கப்பட்டதாகவும், அதனை தொடர்ந்து வீட்டில் உள்ள சுவர்களில் ஏறி முயற்சி செய்ததாகவும் … Read more

பிரபல ரவுடி விகாஸ் துபேயின் நண்பன் சுட்டுக்கொலை.!

உத்தரபிரதேசத்தின் கான்பூரை சேர்ந்த விகாஸ் துபே பிரபல ரவுடியான இவன் மீது கொலை, கொள்ளை, கடத்தல் என 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. சமீபத்தில் ஒருவரை கொலை செய்ய முயன்றதாக கூறி இவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் விகாஸ் துபேவை கைது செய்ய கடந்த ஜூலை 2- ஆம் தேதி அவனது வீட்டுக்கு போலீசார் சென்றனர். அப்போது, விகாஸ் துபே பிரபல ரவுடி என்பதால் போலீஸ் துணை சூப்பிரண்டு, சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்கள் என பலர் … Read more

போலீசாரை சுட்டு கொன்ற விகாஷ் துபே.! கண்காணிப்பை தீவிரப்படுத்திய காவல்துறை.!

கான்பூரில் ரவுடியாக வலம் வரும் விகாஷ் துபேவை கண்டுபிடிக்க காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். உத்தரபிரதேசத்தில் உள்ள கான்பூரில் பிரபல ரவுடியாக வலம் வருபவர் விகாஷ் துபே. இவர் மீது ஏகப்பட்ட கொலை உட்பட கொலை முயற்சி, கொலை வழக்குகள் என 60க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை பிடிக்க முயன்ற 8 போலீசாரை சுட்டு கொன்றுள்ளது விட்டு தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் … Read more

ரவுடி விகாஷ் துபே விவகாரம்.! அரசாங்க அம்பாசிடர் கார் பறிமுதல்.!

கான்பூரில் ரவுடி விகாஷ் துபேயின் சகோதரர் வீட்டிலிருந்து அரசாங்க அம்பாசிடர் கார் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள கான்பூரில் பிரபல ரவுடியாக வலம் வருபவர் விகாஷ் துபே. இவர் மீது ஏகப்பட்ட கொலை உட்பட கொலை முயற்சி, கொலை வழக்குகள் என 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை போலீசார் பிடிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் கூட கான்பூரில் உள்ள பிகாரு என்ற கிராமத்தில் பதுங்கி இருப்பதாக தெரிய … Read more

போலீசார் – ரவுடி மோதல்.! டி.எஸ்.பி உள்பட 8 போலீசார் சுட்டுக்கொலை.!

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பிக்ரு என்ற கிராமத்தில் விகாஸ் துபே என்ற ரவுடி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ரவுடி விகாஸ் துபே தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால், டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா தலைமையில் போலீசார், இன்று விகாஸ் துபே இருந்த இடத்திற்கு சென்றுள்ளனர்.அப்போது, போலீசாருக்கும், ரவுடிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.இந்த மோதலில், டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா உள்பட 8 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டனர். சில போலீசாருக்கு காயம் ஏற்பட்டதகவும் தகவல்கள் வெளியாகி … Read more

பிச்சை எடுத்துவந்த பெண்ணை திருமணம் செய்து வாழ்வளித்த கார் ஓட்டுநர்.! நெகிழ்ச்சி சம்பவம் !

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் ஓட்டுநராக பணியாற்றிவரும் அணில், அப்பகுதியில் பிச்சை எடுத்து வந்த நீலம் என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.   உத்தரப் பிரதேச மாநிலத்தில் கான்பூர் பகுதியில் வசிக்கும் தொழிலதிபரும், சமூக சேவகருமான லால்டா பிரசாத்திடம் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார் அனில். இவர் ஊரடங்கினால் சாலைகளில் வசிக்கும் பாதிக்கப்பட்டுள்ள ஆதரவற்றோருக்கு தினமும் ஒரு வேளை உணவை லால்டா பிரசாத் மூலம் வழங்கி வந்துள்ளார்.  அணில், கான்பூரில் உள்ள ஒரு பாலத்துக்கு அருகே தினமும் … Read more

ஊரடங்கால் தள்ளிப்போன திருமணம்.! 80கிமீ தூரம் நடந்தே மாப்பிள்ளை வீட்டிற்கு சென்ற மணப்பெண்.!

உத்திர பிரதேசத்தில், தங்களது திருமணம் தடைப்பட்டதால், மனமுடைந்த மணப்பெண் தன் வீட்டில் இருந்து 80 கிமீ தூரம் இருக்கும் மணமகன் வீட்டிற்கு நடந்தே சென்றுள்ளார். உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரை சேர்ந்த கோல்டி என்கிற பெண்ணிற்கும், கன்னாஜ் பகுதியை சேர்ந்த வீரேந்திர குமார் என்பவருக்கும் கடந்த மே 4ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது.  ஆனால், ஊரடங்கு காரணமாக திருமணம் தள்ளிவைக்கப்பட்டது. மேலும், கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு திருமண தேதி முடிவு செய்யலாம் என இருவீட்டாரும் … Read more

படிக்கட்டில் நிலைதடுமாறி கீழே விழுந்த பிரதமர் மோடி.

கங்கா திட்டத்தின் தேசிய கவுன்சிலின் முதல் கூட்டத்தில் பிரதமர்  நரேந்திர மோடி பங்கேற்றார். அப்பொழுது படிக்கட்டில் நிலைதடுமாறி கீழே விழுந்தார் பிரதமர் மோடி. தேசிய கங்கை கவுன்சில் கங்கை நதியை தூய்மைபடுத்துவதற்காக அமைக்கப்பட்டது.இந்த குழு சார்பாக இன்று உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் உள்ள சந்திரசேகர் அசாத் வேளாண் பல்கலைகழகத்தில் இதற்கான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  நதியை பாதுகாப்பது மற்றும் மேலாண்மை தொடர்பான ஆலோசனை நடைபெற்றது. இதையடுத்து, கங்கை ஆற்றை தூய்மைப் படுத்தும் பணிகளை … Read more

மாணவிகளை கிண்டல் செய்த இளைஞரை செருப்பால் வெளுத்து வாங்கிய பெண் காவலர் ..!

உத்தரபிரதேச கான்பூரில் உள்ள ஒரு பள்ளி சிறுமிகளை கிண்டல் செய்த  இளைஞரை 20 தடவைகளுக்கு மேல் செருப்பால் அடித்த பெண் கான்ஸ்டபிள். இந்தியாவில் சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த சம்பவங்களை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து எடுத்துக் கொண்டு வருகின்றன.ஆனாலும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து தான் இருக்கிறது. இந்நிலையில் உத்தரபிரதேச கான்பூரில் உள்ள ஒரு பள்ளி சிறுமிகளை சிலர்  கிண்டல் செய்ததற்காக புகார் கொடுக்கப்பட்டது. … Read more

கான்பூரில் நோயாளிகள் மரணம் – சுகாதார துறைஅமைச்சர் பதவி விலக காங். வலியுறுத்தல்..!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் கணேஷ் சங்கர் வித்யார்த்தி மருத்துவ கல்லூரி உள்ளது. இக்கல்லூரியின் கீழ் லாலா லஜ்பத் ராய் என்கிற மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 5 பேர் அடுத்தடுத்து உயிர் இழந்தனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விசாரணையில், மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள ஏ.சி. எந்திரங்கள் கடந்த சில தினங்களாக வேலை செய்யவில்லை. அதனால் வெயிலின் தாக்கத்தை தாங்கி … Read more